அவர்களின் புணர்ச்சி முடிந்து பாலாதான் கதவை திறந்தான்… அங்கே வெளியே வடிவுக்கரசி கண்ணீருடன் முகமெல்லாம் வீங்கியபடி கையில் துணி பையுடன் நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.. அவனால் எதுவும் பேசமுடியவில்லை… தலை குனிந்து நின்றிருந்தான். . பின்னாடியே ராதாவும் வந்தாள்… அவளும் பேச்சின்றி நின்றிருந்தாள்..
வடிவே பேச தொடங்கினாள் மூக்கை உறிஞ்சியபடியே ராதாவிடம் ” ஏம்மா.. அவர்கூட அக்காகாரியே படுத்துட்டா.. அம்மாவும் படுத்தா என்ன தப்புனு நெனச்சிட்டல….. சரி இருக்கட்டும்……நான் என் பசங்கள ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு எங்கியோ போய்டுறேன்.. நீங்களே சந்தோஷமா இருந்துக்கோங்க.. ” என்றாள்..
ராதா மன்னிப்பு கேட்டு எவ்வளவு சமாதானம் செய்தாலும் வடிவுக்கரசி கேட்கவில்லை. .. கடைசிவரை அம்மாவையும் தன் கணவனையும் மன்னிக்காமல் விடாப்பிடியாக இருந்தாள்..
இறுதியாக அவளின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் “ஒன்னு இங்க… நான் இருங்கனும் இல்ல.. நீங்க இருக்கனும்..” என தீர்க்கமாக கூறினாள்..
இன்னும் பாலாவின் முகத்தை கூட அவள் பார்க்காமல் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தாள்.. அவளின் பிடிவாத குணத்தை அறிந்த அவர்கள் வீட்டை விட்டு சென்றார்கள்..
அக்கம்பக்கத்தினர் வடிவிடம் அவள் கணவனை எங்கே என கேட்டதிற்கு… அவனின் மேல் இருந்த கோபத்தினால் வேறொரு பெண்ணுடன் ஓடி விட்டான் என்றும் தன் அம்மாவோ சொந்த ஊருக்கு போய்விட்டாள் என்றும் பொய் கூறினாள்… பிறகு நாட்கள் வடிவுக்கு நகரமாக கடந்தன.. எவ்வளவு போராடி பாலாவை தன் கணவனாக அடைந்திருப்பாள்… அவனே இந்த மாதிரி ஒரு துரோகம் செய்வான் என்று அவள் நினைக்கவில்லை…. இவையெல்லாம் மறக்க சில வருடங்கள் ஆயிற்று. ..
ஆனால் ரவி வளர வளர தன் கணவனின் முக ஜாடையில் இருந்ததால் அவனின் மீது பாசம் குறைந்து அவனை வெறுக்க ஆரமித்தாள்………………………
இப்போது மணி இரவு 8:20
இப்படி மெதுவா நடந்தபடியே டைரியில் நடைபெற்ற சம்பவங்களை அசைப்போட்டு முடித்தேன்… இந்த டைரியை படித்ததினால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையேயான பாசம், அன்பு, காதல், காமம், கல்யாணம், துரோகம், பிரிவு என இவையனைத்தும் தெரிந்து கொண்டேன். .. ஆனாலும் மீண்டும் சில கேள்விகள் என் மனதில் எழுந்தது….
Boring
Next episode podunga broo