யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 10 162

ஒரு வேளை இதற்கு முன்னமே திட்டம் போடபட்டிருக்குமோ….
அப்படி என்றால் அம்மாவை அவமான படுத்த இப்படி ஒரு திட்டம் போடும் அளவிற்கு எந்த எதிரியும் இல்லையே … ” என யோசித்தான்..

மீன்டும் மனதில் ” காஞ்சிபுரத்துல இருக்கும் போது கூட அம்மாவுக்கு எந்த எதிரியும் இல்ல.. அவளும் யாரிடமும் வம்புக்கு போக மாட்டாலே.. இங்க யாருக்கு அம்மாவின் மேல் அவ்வளவு வெறுப்பு… ” என சிந்தித்தான். .. திடிரென அவனது மூளையில் நேற்று ஜானகியை அம்மா அடித்து ஞாபகம் வந்தது. .. ” ஒரு வேளை அவங்களா இருப்பாங்களோ… கண்டிப்பா அந்த குந்தானியும்…அவனோட பையனும் தான் இந்த காரியத்த செஞ்சிருக்கனும் ” என சந்தேபட்டு அவளின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தான்…

ரவி ” மா… நான் சுவாதி ஆன்ட்டி வீட்டுக்கு போய்டு வரட்டா… மனசு கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இருக்கும் ” என பொய் கூறினான்…

வடிவு ” ரவி… மணி ஏழாக போது இப்ப போய் எதுக்கு இங்கியே படு… காலைல பேசிக்கலாம் ” என்றாள்..

ரவி ” இல்லம்மா… இங்க இருந்தா எனக்கு அதே ஞாபகமா இருக்கு… நான் போய்ட்டு ஒன் ஹவர்ல வந்துடுறேன்.. ” என பிடிவாதமாக கூறினான்..

வடிவுக்கரசிக்கும் தன் மகனின் மன அமைதிக்காக ” சரி. .. போய்ட்டு சீக்கிரம் வந்திடு ” என அனுப்பி வைத்தாள்..

ரவி நேராக ஜானகி வீட்டின் முன்பு சென்றான்… அவர்கள் உள்ளே இருப்பது தெரிந்தது.. மெதுவாக வெளியில் வீட்டை சுற்றி வந்து நோட்டமிட தொடங்கினான்… திடிரென காலில் ஏதோ ஒன்று தட்டுபட்டது.. இருட்டில் என்வென்று தெரியால் கையில் எடுத்து பார்த்தான்… அது கோணி மாதிரியான துணி போல் இருந்தது ” இது… அவங்க சுத்தியிருந்த துணியாச்சே …. அப்போ இவங்கதான் என்னையும் அம்மாவையும் கொடுமபடுத்தி இருக்காங்க ” என ஊகித்தான்

அதனால் ரவிக்கு வந்த ஆத்திரத்தில் ஜானகியையும் கோபாலையும் எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. … வெறியுடன் அருகில் இருந்த சற்று கனமான கட்டையை எடுத்தான்.. நேராக சென்று கதவை தட்டினான்.. ரவியின் ஆத்திரத்துக்கு முதலில் சிக்கியது பட்டாபிதான்… உள்ளே இருந்து கதைவை திறந்த பட்டாபிக்கு நடு மண்டையில் ஒரே அடி .. அந்த இடத்திலேயே கத்தியபடி சுருண்டு விழுந்தான்… ரவி உள்ளே செல்ல..

அங்கு பட்டாபியின் அலறல் சத்தத்தை கேட்டு ஜானகி மற்றும் கோபால் பதறியடித்து வெளியே வர முயன்றார்கள்… அதற்குள் ரவியை அதுவும் கையில் கட்டையுடன் பார்த்ததும் திகைத்து நின்றார்கள் … அவர்களை கண்டதும் ரவிக்கும் ஆத்திரம் மேலும் அதிகமடைந்தது… ” எங்க அம்மா மேலயே கை வச்சிட்டுல நாயே ” என கோபாலின் தலையை குறிவைத்து ஓங்கி அடித்தான் .. சற்று விலகி அவன் நெற்றியில் அடி விழுந்தது… அரை மயக்கத்தில் சரிந்தான்…
ஜானகி ” ஆஆஆஆஆ…” என கத்தியபடியே வெளியே ஓட பார்த்தாள் … கன நேரத்தில் ரவி அவளின் முடியை கொத்தாக பற்றி
ஏன்டி…. முண்ட எங்க அம்மாவையே அசிங்க படுத்த துணிஞ்சிட்டல்ல… செத்தடி மவள..” என்றான். ..

ஜானகி ” தம்பி…தம்பி…. மன்னிச்சிடுங்க… உங்க கால்ல வேனுனாலும் உழுறேன்… என்னைய விட்டுடுங்க.. ” கதறினாள்..

ரவி ” உன்ன எப்டி..டி.. மன்னிப்பேன்… ” என கன்னத்தில் ஒரு அறை விட்டான்… அவளின் காது “வீங்ங்” என சத்தத்துடன்… கன்னத்தில் ரவியின் கை விரல்கள் மட்டுமெல்லாமல் கை ரேகையும் பதியுமளவிற்க்கு இருந்தது அந்த அடி…..

Updated: August 12, 2021 — 2:30 pm

3 Comments

  1. Semma story semmaya irukku

  2. சூப்பர் கதை படிக்க இன்ரெஸ்டா படிக்க
    படிக்க அருமையா போகுது

Comments are closed.