இப்போது என்னுள் இருந்த மனசாட்சியாகிய அந்த நல்லவன் வெளியே வந்தான்.. எப்போதும் வெளியே வந்ததும் என்னை திட்டுபவன் இப்போது அமைதியாக என்னையே பார்த்து கொண்டிருப்பது போல் தோன்றியது. .. நானே அவனிடம்* பேசினேன் ” எப்படிபட்ட அசிங்கத்த இவ பன்னிருக்கா … நீ என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன் ” என கூறினேன்..
அவனோ ” ஹா..ஹா..ஹா…ஹா…ஹா.. கடைசில உடம்ப விக்கிற விபசாரி மாதிரி அவல அருவெருப்பா பாக்குறல…அவளோட பாசத்துக்காக எத்தன நாள் ஏங்குன… அந்த பாசமும் அன்பும் நீ எதிர்பார்த்தட விட அதிகமா கெடச்சும் உன் மனுஷ புத்திய காட்டிடேல்ல….. எப்படி இருந்தாலும் அது அவங்களோட பர்ஸ்னல் விஷயம்… அதுல தலையிட யாருக்கும் உரிம கிடையாது …. ஏன்..தேன்மொழியும் நீயும் அக்கா தம்பி மாதிரியாக பழகுறீங்க???? … ” என கூறி என் பதிலை எதிர்பார்க்காமால் என்னுள் மறைந்தான்…
இப்போதுதான் நான் செய்த தவறு எனக்கு உறைக்க தொடங்கியது… ஆயிரம்தான் இருந்தாலும் அவள் என் அன்னை அல்லவா… அவளின் இந்த அன்புக்காக எத்தனை நாள் ஏங்கியிருக்கேன். .. அதையெல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காக இழக்க நான் தயாராக இல்லை….. எவ்வளவு வேகத்தில் அம்மாவை விட்டு விலகி அமர்ந்தேனோ.. அதே வேகத்தில் பாய்ந்து அவளருகில் அமர்ந்தேன் …
அம்மாவோ இவ்வளவு நேரம் … நான் அவளைவிட்டு தள்ளி அமர்ந்தது,எதையோ சிந்தித்தது,மறுபடியும் அவளின் அருகில் அமந்தது … இவையனைத்தும் அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் என்னையே பார்த்து கொண்டிருந்தாள்..
அம்மாவின் பார்வையில் உள்ள குழப்பத்தை உணர்ந்ததும் என் மனம் கனத்தது உடனே அவளை இருக்கமாக கட்டிபிடித்து முகம் முழுவதும் முத்தம் கொடுத்து கொண்டே ” அம்மா சாரி..மா… … மா… என்ன மன்னிசிடுங்க மா….” என பினாத்தி கொண்டிருந்தேன்
“ரவி…. எதுக்கு டா. .. சாரி…. ஏன் பதட்டமா இருக்குற ” என கூறினாள். .
நானோ முத்தத்தை நிறுத்தாமல் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தேன்…
” சொல்லு ரவி என்ன ஆச்சி ” என கூறி என்னை நிறுத்தினாள்..
“மா….. அது வந்து. …. அது…..* ஏதோ ஒரு கெட்ட கனவு…மா… அதான்… ” என சமாளித்தேன். .
“கனவுதானே … சரி சரி. … போய்டு ஸ்கூலுக்கு ரெடியாகு… “
Supr brooo ?
Semma story semmaya irukku
சூப்பர் கதை படிக்க இன்ரெஸ்டா படிக்க
படிக்க அருமையா போகுது