யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 10 162

பாட்டி ” ஏன் ராசா. .. வுன் தல முடி இப்டி இருக்கு என்னெ கின்ன வெக்கமாட்டியோ ” என கூறினாள்..

நானோ அமைதியாக இருந்தேன்…

பாட்டி ” இரு ராசு குட்டி. … நான் இன்னைக்கு வுனக்கு எண்ணெ தேச்சி குளிப்பாட்டிவுடுறேன் ” என கூறி நல்லெண்ணெயை எடுக்க வீட்டினுள் சென்றாள். ..

நான் அதற்குள் காலை கடன்களை முடித்து பல் விளக்கி விட்டு கிணற்றிக்கு வந்தேன்… பாட்டி ” ராசா சட்டயையும் பேன்ட்டையும் கழுட்டுப்பா ” என கூறினாள்..

நான் கூச்சத்தில் நெளிந்து அமைதியாக இருக்க அவளே சட்டையையும் பேன்ட்டையும் கழற்றினாள். .. இப்போது நான் வெரும் ஜட்டியுடன் இருந்தேன். ..

பாட்டியோ கின்னதில் இருந்த நல்லெண்ணெயை எடுத்து என் தலையில் தேய்த்து கொண்டிருந்தாள்… அவளின் கைகள் என் தலையிலிருந்து கால்கள் வரை தேய்த்து கொண்டிருக்க… நானோ சுகத்தில் கண்களை மூடிக் கொண்டே அனுபவித்து கொண்டிருந்தேன். ..

திடிரென ஒரு குரல் ” டேய் ரவி. …. உன்ன குளிக்க சொன்னா இங்க என்னடா பன்னிட்டுருக்க ” என ஒலித்து

நான் சுயநினைவுக்கு வந்து கண் திறந்து பார்த்தேன் அங்கே அம்மா என்னை முறைத்து கொண்டே நின்றிருந்தாள்…

அம்மாவின் கோவத்தை கண்டு சற்று பதைபதைத்து எழ முயற்சி செய்தேன்… அதற்குள் பாட்டி தடுத்து ” ராசா…. பாட்டி சொன்னா கேக்கனும்… அஞ்சு நிமிஷம் இரு முடிஞ்சிரும்… ” என கடகடவென்று கழுத்துக்கு கீழே எண்ணெய் விட்டு தேய்க்க ஆரமித்தாள்..

அம்மா ” ரவி…. ஒழுங்க பாத்ரூம்க்கு போய்டு ” என குரலை இன்னும் உயர்த்தினாள்..

“மா… நான் என்ன பன்ன பாட்டிதான் விடமாற்றாங்க.. ”

பாட்டி ” புள்ள மேல கொஞ்சமாவது அக்கர இருக்கா… அவளும் செய்ய மாட்டாலாம்… மத்தவங்களையும் செய்ய விடமாட்டாலாம்…என்ன தாயோ ” என முனுமுனுத்து அம்மாவை குறை கூறினாள்..

இப்போது அம்மாவின் முறைப்பு பாட்டிமேல் திரும்பியது … பின்பு அம்மா வீட்டினுள் சென்று விட்டாள்… நல்ல வேளை இருவருக்கும் வாக்குவாதம் ஆகும் என பயந்துகொண்டிருந்தேன்… அம்மா அமைதியாக உள்ளே சென்றது எனக்கே ஆச்சிரிமாக இருந்தது…
நான் பாட்டியிடம் ” ஏன் பாட்டி அம்மாவ திட்டுற பாவம் அவங்க ” என்றேன்..

” யாரு ராசா பாவம்…. உங்க அம்மாவா..?? அவ எப்படிபட்ட நெஞ்சழுத்தகாரி தெரியுமா.. சரி திரும்பி உக்காரு.. ”

நான் திரும்பி அமர்ந்ததும் முதுகுக்கு எண்ணெய் விட்டு நன்றாக அழுத்தி தேய்க்க ஆரமித்தாள். .. யப்பா… என்ன சுகம்… அப்படியே என்னை மயக்கத்திற்க்கே கொண்டுசெல்ல பார்த்தது… சுற்றி நிகழும் சம்பவங்களின் ஒலி கூட காதில் விழாமல் கணணை மூடிக்கொண்டு அனுபவித்தேன். .. ஏதோ ஒன்றை வித்தியாசமாக உணர்ந்தேன்…. அது என் முதுகில் தான்… முதுகில் கீழ் பகுதியில் இடுப்பிற்க்கு பின்னால் இரு கைகள் தேய்த்து கொண்டிருக்குக… அதே நேரத்தில் முதுகிற்க்கு மேல பகுதியில் கழுத்துக்கு அருகில் மேலும் இரு கைகள் எண்ணெய் தேய்த்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்…

Updated: August 12, 2021 — 2:30 pm

3 Comments

  1. Semma story semmaya irukku

  2. சூப்பர் கதை படிக்க இன்ரெஸ்டா படிக்க
    படிக்க அருமையா போகுது

Comments are closed.