மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 3 164

ராம் அவளை பார்த்து சிரித்தான். சுவாதியும் அவனை பார்த்து சிரித்தாள்.

சுவாதி: சிவராஜ் சார், நம்மளை இந்த வீட்டை விட்டு எங்கையும் அவ்வளவு சீக்கிரத்தில அனுப்ப மாட்டார். நாம இனி இங்க தான் வாழ்க்கை முழுக்க இருக்கனுமா. சார், நம்மளை அவர் குடும்பமா பாக்குறாரு. உங்களாலயும் இனி ஒன்னும் முடியாது.

ராம்: என்ன சொல்றேனு புரியல.

சுவாதி அவனை பார்த்து புன்னகைத்தபடியே பேசினாள்.

சுவாதி: அதாவது, உங்களால இனி வேலைக்கு போய் சம்பாதிக்க முடியாது. நானும் +2, எனக்கும் நல்ல வேலை கிடைக்காது. சிவராஜ் சார், நம்மளை அவர் குடும்பமா பாக்குறாரு. அவருக்கும் சொந்தம்னு சொல்லிக்க யாருமில்ல. இனி முடிவு எடுக்க வேண்டியது நீங்க தான், அவரை உங்க குடும்பத்தில ஒருத்தரா சேத்துகிறேங்களா இல்லையானு. ஆனால் அவர் உதவியில்லாம உங்களால வாழ முடியாது.

ராம்: எனக்கெதுவும் பிரச்சனையில்ல. நான் ஆரம்பத்தில இருந்தே அவரை புரிஞ்சிக்கிட்டேன். அவர் பாக்க தான் முரடன். ஆனா குணத்தில் நல்லவர்னு. நீ தான் தப்பா புரிஞ்சிகிட்ட. இப்ப நீயும் புரிஞ்சிகிட்ட. அவரை நான் எப்போதும் குடும்பத்தில் ஒருத்தரா தான் நினைக்கிறேன். என்ன ஒன்னு உங்களை எல்லாம் இப்படி அடுத்தவர் வீட்ல வாழ வைக்க வேண்டியதை நினைச்சா குற்ற உணர்ச்சியா இருக்கு. எல்லாம் விதி. பகவான் அருளால ஒரு நல்ல மனிசனோட உதவி கிடைச்சிருக்கு. அது தான் கடவுள் விருப்பம்னு வாழ வேண்டியது தான்.

சுவாதி அவனை புன்னகை மாறாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

சுவாதி: நல்ல யோசிச்சுக் கொங்க. அப்புறம் பேச்சு மாறக் கூடாது.

ராம்: நான் மாற மாட்டேன்.

சுவாதி அவனை கிண்டல் செய்யும்விதமாக

சுவாதி: குடும்பத்தில ஒருத்தர்னு சொன்னீங்க. அப்புறம் என்ன அடுத்தவர் வீடு. அவர் என்ன அடுத்தவரா?

ராம்: அவர நான் அண்ணனா தான் நினைக்கிறேன். நீ தான் இன்னும் அவரை சார் போட்டு கூப்பிடுற.

சுவாதி: அவரை எப்படி கூப்பிடுறதுனு தெரியல.

ராம்: எனக்கு அண்ணன் இருந்த எப்படி கூப்பிடுவ. அப்படி கூப்பிடவேண்டியது தான

சுவாதி: அத்திம்பேள்னு கூப்பிடுவேன். அப்படியா கூப்பிட

ராம்: அத்திம்பேளா…வேணாம்..ம்ம்ம்…மாமானு கூப்பிடேன்.

சுவாதி: ம்ம்.. சரி.

அரைமணி நேரம் டீவி பார்த்தனர். பின் காலிங்பெல் சத்தம் கேட்டது. சுவாதி ஆவலுடன் ஓடிச் சென்று கதவை திறந்தாள். சிவராஜ்ஜும், 20-21 வயதுள்ள ஒரு இளைஞன் ஒருவனும் வெளியே நின்றனர். சிவராஜ் அவளை பார்த்ததும் சிரித்தான். சுவாதியும் சிரித்தாள். சுவாதி சமைக்கும் போது புடவையின் கொசுவத்தை பின் இடையை சுற்றி முன் இடுப்பில் சொருகியிருந்தாள். அதன் பின் களைப்பில் எடுக்க மறந்துவிட்டாள். அதனால் அவளின் வெற்றிடை பகல் வெளிச்சத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதை ரசித்து பார்த்தான். அந்த இளைஞனும் அவள் அழகை ரசிப்பதை பார்த்து, புடவை கொசுவத்தை கழட்டினாள். அவளின் மெல்லிய புடவை அவளின் தொப்புள் குழி அழகை பகல் வெளிச்சத்தில் காட்டியது. சிவராஜ்ஜும் அவள் இடுப்புக்கு கீழே புடவை கட்டுயிருப்பதை முதன்முதலாக பகல் வெளிச்சத்தில் பார்க்கிறான். சிவராஜ் உள்ளே வந்து அந்த இளைஞனிடம் பெட்ரூம்மை காட்டி ஏசியை ரிப்பேர் செய்ய சொன்னான்.

சிவராஜ்: இந்த ஏசி தான் ரிப்பேர் பாக்கனும், ராம் நீங்க கொஞ்சம் பாத்துக்கொங்க. நான் இதோ வாரேன்.

சொல்லிவிட்டு, அவனின் அறைக்கு சென்றான். சிறிது நேரம் கழித்து

சிவராஜ்: சுவாதி இங்க வாயேன்.

சுவாதி: (சத்தமாக)இதோ வாரேன். (மெதுவாக ராம்மிடம்)பாத்துகொங்க வந்திடுறேன்.

எதிரில் இருந்த அறையில் நுழைந்து கதவை தாளிடாமல் சாத்தினாள். பிறகு அந்த அறையிலிருந்து, சுவாதியின் வளையல் சத்தம் கேட்டது. ராம் அந்த அறையை பார்த்தான். கதவு தாளிடாததால் தப்பாக எதுவும் இருக்காது என நினைத்தான். ஆனால் அவனது மனைவியோ அவளின் கள்ள காதலனுடன் இதழ்களை கொடுத்து, நாக்கால் அவனது நாக்குடன் போரிட்டுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளே நுழைந்ததும், சிவராஜ் அவளின் கையை பிடித்து இழுத்து அணைத்தான். அதனால் வளையல் சத்தம் வெளியே கேட்டது. இந்த முறை சுவாதி இதை எதிர்பார்த்ததால் போன முறை போல கத்தவில்லை. சிவராஜ் அவளை இறுக்கி அணைத்து, அவளின் இடையை வருடினான். சுவாதி அவனை பார்த்து பொய்யாக, வெட்கத்துடன் கோபப்பட்டாள். மெதுவாக கிசுகிசுத்தாள்.

சுவாதி: என்ன பண்றேள். ராம் எதித்த ரூம்ல தான் இருக்கார்.

சிவராஜ் புன்னகையுடன் கிண்டலாக பதிலளித்தான்.

சிவராஜ்: அதனால என்ன? வேணும்னா கதவை திறந்து வைச்சு கட்டிபிடுக்கட்டுமா. அவனும் பாக்கட்டும். அவள் அவனை பொய்யாக முறைத்த கொண்டே பதிலளித்தாள்.

சுவாதி: அதெல்லாம் ஒன்னும் வேணாம். இப்படியே இருக்கட்டும் நல்லாதான் இருக்கு.

சிவராஜ் அவளை இறுக்கி அணைத்து

சிவராஜ்: இப்படியே இருக்கறதா நல்லா இருக்கு?
சுவாதிக்கு, சிவராஜ் என்ன சொல்கிறான் என்பது புரிந்தது. வெட்கத்தில் முகம் சிவந்தது, தலை குனிந்து, வெட்கத்துடன், காமத்துடன் பதிலளித்தாள்.
சுவாதி: உங்களுக்கு இப்படி இருக்குறது போதும்னா, எனக்கும் போதும்
பேசிகொண்டிருந்தாலும் அவனது வலது கை கடமையே கண்ணாக அவளின் இடையை வருடிக் கொண்டிருந்தது. அவளை பார்த்து கண்ணடித்தான். இடது கையை அவளின் தொடையில் வைத்து அவளை தூக்கினான். இதனால் அவளின் வளையல்களும் கொலுசும் குலுங்கின. அவளை அப்படியே தூக்கி கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான். அவன் இரண்டடி தான் நடந்திருப்பான். சுவாதி தலையை தூக்கி அவனது உதடுகளை கவ்வினாள். சிவராஜ்ஜும் முத்தமிட்டு கொண்டே கட்டிலை நோக்கி நடந்தான். சுவாதியின் கணவனோ கதவிற்கு அந்த பக்கம் அவளின் வருகைக்காக காத்திருக்கிறான். சுவாதியோ எதைபற்றியும் கவலைபடாமல் அவளது கள்ள காதலனுடன் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாள். இருவருக்கும் இடையில் கிட்டதட்ட ஒரு சுவர் மட்டுமே இடைவெளி. கட்டிலை நெருங்கிய பின்னும் அவளை இறக்காமல் கொஞ்ச நேரம் முத்தமிட்டுக் கொண்டிருந்தான். முத்தத்தை பிரிக்காமல், அவளை கட்டிலில் வீழ்த்தி தானும் விழுந்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி சாய்ந்து படுத்திருந்தனர். நாளை என்பதே இல்லை என்பது போல இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர். அவளின் கணவன் வெளியே இருக்கிறான். யார் என்றே தெரியாத மூன்றாம் நபர் ஏசி மெக்கானிக் பக்கத்து அறையில் இருக்கிறான். இதை எல்லாம் அவர்கள் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை.