மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 3 164

சுவாதி: கைகால் அழம்பிட்டு வாங்க, சாப்பிடலாம்.
சிவராஜ்ஜின் கண்களை பார்த்து சொன்னாள். ஒரு மணி நேரமாக அவனின் விளையாட்டால் தூண்டப்பட்ட அவளின் கண்களில் காமம் கொப்பளிப்பதை பார்த்தான். அவனும் காமத்துடன் அவளை பார்த்து தலையசைத்தான்

சிவராஜ்: சரி.

சுவாதி சாப்பாட்டை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள். ராம்மும் டைனிங் டேபிளுக்கு வந்தான். சிவராஜ் சுத்தம் செய்துவிட்டு வந்தான். மூவரும் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டனர்.

மூவரும் அமர்ந்து அமைதியாக மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிவராஜ் அவ்வப்போது அவனின் காதலியை பார்த்து ரசித்தான். தட்டை பார்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுவாதி திடிரென நிமிர்ந்து பார்க்க, சிவராஜ் அவளை பார்த்து கொண்டிருப்பதை கண்டாள். அவனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை என்றாலும், அவனின் பார்வையில் இருந்த காமம், அவளுக்கு புரிந்தது. அவனின் ஆசை, என்ன செய்தாலும் அடங்காது என அவளுக்கு தெரியும், அவனை பார்த்து விட்டு, அவளின் கணவனை பார்த்தாள். ராம் அவனின் தட்டில் கவனம் செலுத்தி சாப்பிட்டு கொண்டிருந்தான். சுவாதி தலை குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள். பிறகு மீண்டும் தலைநிமிர்ந்து, அவனின் காதலனை பார்த்தாள். அவன் இன்னும் அவளை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டிருந்தான். அவனின் பார்வை அவளை என்னவோ செய்தது, வெட்கத்துடன் குனிந்து வேகமாக சாப்பிட்டுவிட்டு முதல் ஆளாய் எழுந்தாள். சிவராஜ்ஜும் ராம்மும் சாப்பிட்டு முடித்தனர். ராம் அவனின் அறையில் இப்போது ஏசி சரி செய்யப்பட்டதால் அங்கு தூங்க சென்றான். சிவராஜ் சோபாவில் உட்கார்ந்து டீவி பார்த்தான். சுவாதி டைனிங் டேபிளை சுத்தம் செய்துவிட்டு, கிட்சனையையும் சுத்தம் செய்துவிட்டு வந்து, சிவராஜ்ஜின் அருகில் உட்கார்ந்தாள்.
சுவாதி; கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்ல. எப்பவாவது தான் மதியம் வீட்டுல இருக்கீங்க. அப்பவும் டீவி பார்த்துகிட்டு.
சிவராஜ் எதுவும் பேசாமல் அவளை முத்தமிட அவளின் பக்கம் தன் முகத்தை கொண்டு சென்றான். சுவாதி அவன் முத்தமிட வருவதை உணர்ந்து தலையை பின் இழுத்து, அவள் கணவனின் அறையை பார்த்தாள். ராம் அறையின் கதவு மூடப்பட்டுருந்தது. சிவராஜ்ஜும் திரும்பி அவனின் அறை கதவை பார்த்தான். சிவராஜ்: உன் அழகு என்னை ரெஸ்ட் எடுக்க விடமாட்டேங்குது. அவன் ரெஸ்ட் எடுக்கட்டும். அவனுக்கு உன்னை பத்தி என்ன கவலை.
அவள் முகம் சுருங்கி போனது, தலை குனிந்தாள்.. சிறிது நேரம் கழித்து மீண்டும் அவனின் கதவை பார்த்தாள். கண்கள் கலங்கின. காதலித்து கல்யாணம் செய்து மகிழ்வாக வாழ்ந்த பொழுதுகளை நினைத்து பார்த்தாள். அவளின் உணர்வை அறிந்து சிவராஜ் ஆறுதல் கூறினான்

சிவராஜ்: அவன் சாப்ட்வேர் கம்பெனில தான வேலை பார்த்தான் அவன் நினைச்ச வீட்ல இருந்து கூட சம்பாதிக்க முடியும். இன்டெர்நெட்ல எல்லாம் பண்ணலாம். ஆனா அவனுக்கு அதில விருப்பமில்ல. அவன் இப்படியே சொகுசா இருக்கனும்னு பாக்குறான். விடு அப்படியே இருக்கட்டும். நீ வீட்டையும், பிள்ளைகளையும் பாத்துக்கோ. நான் உங்களுக்கு வேண்டிய பணத்தை சாம்பாதிக்கிறேன். நான் நினைச்ச உன்னை கட்டாயப்படுத்தி இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம். ஆனா நான் உன்னை காதலிக்கிறேன். என் வாழ்க்கை முழுக்க நீ வேணும். அதான் உன்னை நீ இங்க வர மாட்டேன் சொன்னப்ப அமைதியா இருந்தேன். இனிமேலும் நான் உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்தமாட்டேன். நீ உன் விருப்பம் போல இருக்கலாம். உன் குடும்பத்தை பாத்துகிறதோ, பணம் செலவு பண்றதோ எனக்கு மேட்டரே இல்ல. உன் கிட்ட கிடைக்கிற அன்புக்காகவும், சுகத்துக்காகவும் நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.
சிவராஜ் பேச ஆரம்பிக்கும் போது, லெசாக கண் கலங்கியவள். அவன் பேச்சை முடிக்கும் போதும் அழுது கொண்டிருந்தாள்.
சிவராஜ்: நான் உன்னை கஷ்டப்படுத்தனும் இதை சொல்லலை. என் மனசில தோணியதை பேசினேன்.

சிவராஜ் அவளின் தோலை அணைத்தான். அவள் அவனின் கையை உதறிவிட்டாள். அவன் மீண்டும் கையை வைத்தான். அவள் மீண்டும் உதறினாள். இரண்டு முறைக்கு பிறகு அவள், அவனின் கையை உதறாமல் அவனின் மார்பில் தலை சாய்த்தாள். சிவராஜ் அவளின் தோல் பட்டையையும், திறந்த முதுகையையும் வருடிக்கொண்டி அமைதியாக இருந்தான். அவள் 5 நிமிடம் அழுத அடங்கிய பின்னும் அவனின் மார்பில் முகம் புதைத்திருந்தாள். அவள் ஆசுவாசமடைந்ததை உணர்ந்த சிவராஜ் அவளின் முதுகை வருடிக் கொண்டே பேசினான்.
சிவராஜ்: எனக்கு வெளியில வேலை இருக்கு, நான் போயிட்டு 6 மணி போல வாரேன்.

சுவாதி அவனின் மார்பிலிருந்து எழுந்தாள்.

சுவாதி: ம்ம் சரி.

சிவராஜ் எழுந்து கதவை நோக்கி நடந்தான். சுவாதியும் அவனை பின் தொடர்ந்தாள். கதவினருகே சென்றதும், சிவராஜ் சட்டென திரும்பி, அவளின் திறந்த இடையை பிடித்து, அவளின் கண்ணோடு கண் நோக்கினான். அவளின் கண்கள் அழுது சிவந்து இருந்தது. அவளின் உதடுகள் வரண்டுருந்தது. அவளின் உதட்டை கவ்வினான். அவனின் எச்சிலால் அதை ஈரப்படுத்தினான். அவளுக்கு எச்சில் ஊற ஆரம்பித்தது. இருவரும் எச்சில்களை பறிமாறிக்கொண்டனர். இரண்டு நிமிட ஆழ்ந்த முத்தத்திற்கு பிறகு, அவன் விலகி அவளிடன் விடை பெற்றான்.

சிவராஜ்: சாயங்காலம் வாரேன். நீ போய் தூங்கு. நைட்டு சரியா தூங்க மாட்டே.

அவள் வெட்கத்துடன் தலை ஆட்டினாள். அவன் சென்றததும், கதவை அடைத்துவிட்டு, சிவராஜ்ஜின் அறைக்கு சென்று, பாத்ரூம்மில் அழுத முகத்தை கழுவினாள்.

சுவாதி அவளின் கணவனின் அறைக்கு சென்றாள். ராம் அங்கு வீல் சேரில் அமர்ந்தபடி மாத்திரைகளை விழுங்கி கொண்டிருந்தான். கடைசி மாத்திரையை விழுங்கிவிட்டு தன் மனைவியை பார்த்து சிரித்தான். அவளும் சிரித்தாள். அவனை கட்டிலில் படுக்கவைத்து போர்வை போர்த்தினாள்.

சுவாதி; தூங்குங்கோ. இப்பல்லாம் நீங்க சரியா தூங்க மாட்டேன்றேள். ஹால்ல உக்காந்துண்டு நல்ல டீவி பார்க்க ஆரம்பிச்சிட்டேள்.

ராம் சிரித்தபடி பதிலளித்தான்.