எப்ப வரேன்னு சொன்னாலாமா ?
ம்ம் அது நீ தான் கூட்டிட்டு வரணும் நாளைக்கு பேசி பாரு …
அம்மாவின் பேச்சு நடவடிக்கை எல்லாம் கொஞ்சம் மாறி இருந்தது போல தோன்றியது எனக்கு !!
எதுவும் சொல்லாம நேர ரூமுக்கு போயிட்டேன் …
வீணா வந்த பிறகு அம்மா இப்படிலாம் மாறி இருக்காங்க ?
புடவை காட்டுவதே கொஞ்சம் கிளாமர் கூடி இருக்கு …
எல்லாம் இவளோட ஏற்பாடு தான் ..
அத்தை நீங்க ஏன் அந்த காலத்து பொம்பளைங்க மாதிரி இருக்கீங்க உங்க அழகுக்கு நீங்க எப்படிலாம் டிரஸ் பண்ணலாம் தெரியுமான்னு ஒரு தடவ சொன்னா அதுலேருந்து தான் இந்த மாற்றம் போல …
கார்த்திக்குடன் அவள் செய்யும் சேட்டைகளை அம்மா அப்படி ரசிச்சது ஏன் ? ஒருவேளை அம்மா மருமகளின் சேட்டை சிலிமிஷங்களை ரசித்து தானும் அப்படி செய்வார்களோ ?
இதயம் வலிக்க அப்படியே கிளம்பி வெளில போயிட்டேன் !!
வாழ்க்கைல முதல் முறையாக தனியாக சரக்கடித்தேன் !!!
எப்படியோ ஒருநாள் ஓடியது … நான் போன் பண்ண பண்ண அவ போன் எடுக்கவே இல்லை …
அன்று கடையில் உக்கார்ந்து கொண்டு மீண்டும் மீண்டும் போன் அடிக்க …
ஹலோ ..
வீணா … வீணா போன் எடுத்துட்டியா பிளீஸ் வீணா பேசு வீணா …
ஹலோ ஹலோ நான் இம்ரான் பேசுறேன் ..
ஓ ! நீங்களா ? வீணா இல்லையா ?
வீணா இங்க தான் இருக்கா சொல்லுங்க
நான் வீணாகிட்ட பேசணும்
வீணா உன்கிட்ட பேச விரும்பல என்ன பண்றது ?
அதை வீணா சொல்லட்டும்
வீணா கொஞ்சம் வா உன் புருஷன் பேசணுமாம் ..
அந்தாளுக்கு ஏன் போன் பண்ணீங்க ?
நான் பண்ணல அவர் தான் பண்ணாரு நான் ஜஸ்ட் அட்டென்ட் பண்ணேன் …
உங்களுக்கு ஏன் இந்த வேலை … நீங்க வாங்க வெந்நீர் ரெடி .. நேத்துலேர்ந்து குளிக்கல வாங்க எண்ணெய் சூடு ஆறிட போகுது …
கால் கட் ஆனது …
அவனுக்கு வெந்நீர் போட்டு … அப்டின்னா குளிப்பாட்ட போறாளா ?
நினைத்து பார்க்கவே குஜாலா இருந்தது
ச்சை இந்த கேவலமான புத்தியால தான் நாம இப்படி அவஸ்தை படுறோம் …
அப்டின்னா மூனு நாளா அவன் கூட குஜால் தான ?
என்னல்லாம் பன்னாளோ ?
நினைக்க நினைக்க என் சுன்னி நட்டுக்கொண்டு நின்றது …
Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?