அங்க இம்ரான் ஒவ்வொரு ஆடைகளாக வீணா மேல வைத்து வைத்து பார்க்க போன அம்மா வரவே இல்லை …
கிட்ட திட்ட முக்கால் மணி நேரம் இருக்கும் … அம்மா வந்தபோது அணிந்திருந்த புடவையை அணிந்தபடி வெளில வந்து …
மோகா அவங்க எங்க ?
அவங்க அங்க டிரஸ் எடுக்குறாங்க உனக்கு என்னம்மா ஆச்சு ?
ஒன்னுமில்லை எனக்கு டிரஸ் அப்புறமா எடுத்துக்கலாம் இப்ப கிளம்பலாம் நீ அவங்கள கூட்டிகிட்டு வந்துடுன்னு அம்மா நேரா காருக்கு போயிட்டாங்க ..
சற்று நேரத்தில் அந்த கடை பையன் வந்து இந்தாங்க இதை விட்டுட்டு போயிட்டாங்கன்னு அம்மாவோட பிரா குடுத்துட்டு போயிட்டான்…
நான் போய் இம்ரானை பார்த்து விஷயத்தை சொல்ல …
இம்ரான் என்னை ஒரு மாதிரி பார்த்து ஓகே வீணா நீ கிளம்பு …
இம்ரான் ….
இட்ஸ் ஓகே நீ போ நான் நாளைக்கு வரேன் …
அவளை மெல்ல அணைத்து நெற்றியில் ஒரு முத்தமிட்டு ஓகே பாய் …
வீடு வரும்வரை அம்மா எதுவும் பேசவே இல்லை …
என்ன அத்தை டிரஸ் எடுக்கணும்னு ஆசையா போயிட்டு டிரஸ் எடுக்காம வந்துட்டீங்க ?
அது எனக்கு செட்டாகும்னு தோணலம்மா அதான் ….
ம் வேற மாதிரி டிரை பண்ணுங்க அத்தை உங்களுக்கு செட் ஆகும் !!!
பாக்கலாம் …
அதுக்கு மேல அம்மா வீணாவுக்கு வாய்ப்பு தரவில்லை !!
அமைதியாக வீடு வந்து சேர்ந்தோம் …
இரவு படுக்கையில் விழ வீணா சன்னியிடம் பேசிக்கொண்டிருந்தாள் …
அவள் பேச்சு ஸ்டையில் எல்லாம் அதை தான் காட்டியது ..
இல்லை கார்த்தி என்கிட்ட உன் நம்பர் இல்லை …
ஓ ! கார்த்தி கூட பேசுறாளா …
இந்த லெவல்ல இருக்கேன் இன்னும் என்னல்லாம் பண்ண போறாளோ …
அப்படியே ஹாலுக்கு வர அம்மா போன்ல சிரிச்சிகிட்டு பேசிட்டு இருப்பதை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது அம்மா யார்கூட பேசிகிட்டு இருக்காங்க ..
அப்பா கூட இவளோ சந்தோசமா பேச வாய்ப்பே இல்லை அப்டின்னா யாருன்னு நான் கொஞ்சம் ஒட்டு கேட்க ..
இல்லை இம்ரான் அதெல்லாம் எனக்கு செட் ஆகாது …
ம்ம் …
………..
ம்ஹூம் ….
…………….
நாளைக்கா ? நான் உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன் …
……….
இல்லை அவளுக்கு தெரியாம தான் நம்பர் எடுத்தேன் …
……….
Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?