சரி இதை பத்தி அம்மாகிட்ட பேசி புண்ணியமில்லை ஒரு ரெண்டு நாள் போகட்டும் அப்புறம் போயி கூட்டி வந்துடலாம் ..
நம்ம திட்டப்படி ஒரு புது வாழ்க்கையை வாழலாம் !!
இம்ரான் கூட போனா என்ன நேர அம்மா வீட்டுக்கு போவா அங்க இருந்துட்டு வரட்டும் … இம்ரான் அவ அம்மா கூட தான எதுனா பண்ணுவான் வீணாகிட்ட ஒன்னும் வச்சிக்க மாட்டான் …
எனக்கு நானே ஆறுதல் படுத்திக்கொண்டு அம்மாவுக்கு காபி போட்டுக்கொண்டு வந்து குடுத்தேன் !!
அதுக்கப்புறம் அம்மா பொண்டாட்டிய எப்படி நடத்தணும் இந்த காலம் எப்படி மாறிடிச்சி எல்லாம் சொல்லி அட்வைஸ் பண்ண அதுல சில விஷயங்கள் மட்டும் எனக்கு புரிந்தது !!
வீணா ஒரு அழகான சிட்டி பொண்ணு நான் இப்படி நடந்துக்கிட்டா அவ நிரந்தரமா என்னை விட்டு போயிடுவா !!
இந்த கல்யாணமே அவ்ளோதான் !!!
ஒரு தெளிவான மனநிலையில் படுத்து தூங்கிட்டேன் !
ஒரு ரெண்டு நாள் ஒன்னும் இல்லாம ஓடுனுச்சு …
அம்மாகிட்ட கூட எதுவும் பெருசா பேசல கடை வேலைகளை சின்சியராக செஞ்சி ரெண்டு நாள் ஓடியது ..
மூனாவது நாள் காலை எழுந்து இன்னைக்கு நேரா போயி அழைச்சிட்டு வரலாமா ?
வேண்டாம் முதல்ல போன் பண்ணி பாப்போம்னு போன் பண்ணேன் …
ஆனா எடுக்கவே இல்லை …
நானும் விடாமல் அன்று மட்டும் பத்து வாட்டிக்கு மேல போன் பண்ணிட்டேன் !
சரி இன்னும் கோவம் குறையல போல பேசாம நேர்ல போயி கூட்டி வந்துடுவோம்னு மாலை கிளம்பி திருச்சிக்கு வந்துட்டேன் ..
அம்மாகிட்ட கூட சொல்லல ..
ஒரு வித நம்பிக்கையில் சென்று கதவை தட்ட என் மாமியார் தான் கதவை திறந்தாங்க …
பார்த்ததும் அசந்து போயி நின்னுட்டேன் அப்படி ஒரு கிளாமரான புடவை …
இந்த வயசுல இப்படி ஒரு சி த்ரூ புடவையில் அவங்கள பாக்கவே காண கண் கோடி வேண்டும் !!
உண்மையில் என் மனைவி வந்து கதவு திறப்பா என்றே எதிர்பார்த்தேன்!
வாங்க மாப்ள …
நான் உள்ள சென்று உக்கார என்ன மாப்ள வீணா எங்க நீங்க மட்டும் வந்துருக்கீங்க ?
விளையாடாதீங்க அத்தை … வீணா ரெண்டு நாளைக்கு முந்தியே இங்க வந்துட்டா …
என்ன மாப்ள சொல்றீங்க இங்க வந்துட்டாளா ?
Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?