சரி என் மேல இவளோ பொங்குரீங்க மதியம் உங்கம்மா பண்ணது என்னவாம் ?
வீணா அதை பத்தி பேசாத எனக்கே கடுப்பா இருக்கு …
அப்டியா அப்டின்னா சார் முதல்ல அதை சரி பண்ணிட்டு அப்புறம் என்கிட்ட வாங்க புரியுதா ?
ம் !
அதுக்கு மேல சண்டையை வளக்க பிடிக்காமல் நான் முடித்துக்கொண்டேன் ..
எங்க மறுபடி கோச்சிக்கிட்டு அவன் வீட்டுக்கு போயிடுவாளோன்னு தான் !!!
ரெண்டு நாள் சாதாரணமா போனது …
அன்று கடையில் உக்கார்ந்திருக்க ஒரு 12 மணி போல அம்மாவிடமிருந்து போன் !!
என்னம்மா ?
டேய் கொஞ்சம் வீட்டுக்கு வாடா …
எதுக்குமா ?
நீ வா சொல்றேன் …
நானும் என்னமோ ஏதோன்னு வேகமா வீட்டுக்கு போக வாசலில் இம்ரான் பைக் !!
போச்சு இன்னைக்கு எதோ நடக்கப்போகுதுன்னு வீட்டுக்குள் நுழைய …
அம்மா ரொம்ப டென்க்ஷனா இருந்தாங்க என்னுடைய ரூம் முழுசா சாத்தப்பட்டு இருக்க …
என்னம்மா ?
டேய் என்னடா இது இம்ரான் வந்தாரு இவ பாட்டுக்கு அவரை ரூமுக்கு கூட்டி போயிட்டா உள்ள போயி ஒரு மணி நேரம் ஆகுது …
அடிப்பாவி இங்கேயே ஆரம்பிச்சிட்டியா ?
நானும் அவசரமாக கதவை தட்ட …
யாரு ?
நான் தான் வீணா கதவை திற …
கொஞ்சம் இருங்க வரேன் …
அதுக்கு மேல பதில் இல்லை …
இப்ப நான் மறுபடி கதவை தட்டுனா இவ மறுபடி இம்ரான் கூட அப்படியே கிளம்பிடுவா இதெல்லாம் தேவையா பேசாம அம்மாவை சமாதானப்படுத்துவோம்னு …
அம்மா கொஞ்சம் இரும்மா வந்துடுவா ?
ம் நல்லாருக்குடா பொண்டாட்டிய இப்படித்தான் பாத்துக்கணும் …
அம்மா வெடுக்கென உள்ளே போயிட்டாங்க …
நான் என்ன செய்யிறதுன்னு தெரியாம அப்படியே உக்காந்துட்டேன் …
அஞ்சி நிமிடம் கழித்து கதவு திறக்கப்பட இம்ரான் வெளில வந்தான் …
நான் என்ன செய்யிறதுன்னு தெரியாம வாங்க எப்ப வந்தீங்க ?
இப்ப தான் லலிதா எங்க ?
ரூம்ல …
அவன் எதுவும் சொல்லாமல் நேரா ரூம் உள்ள போயிட்டான் …
அப்படியே செத்துடலாம் போல இருந்தது நான் கோவமாக ரூம் உள்ள போக அங்க வீணா வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளில வந்தாள் …
காலையில் நான் கடைக்கு போகும்போது அவள் அணிந்திருந்த புடவை பாவாடை ஜாக்கெட் பிரா பேண்டீஸ் எல்லாம் அங்கங்க கிடக்க …
Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?