அப்பவும் கதவு திறக்கல…
வீணா படுத்திருக்க … வீணா இந்த காபி ..
அவள் எழுந்து காபியை பருகியபடி எங்க உங்கம்மா ?
அம்மா ரூம்ல …
இம்ரான் ?
அவரும் தான் …
ஹா ஹா … இப்ப அங்க போய் கதவை தட்டுறது …
வீணா பிளீஸ் நீ காபி குடி …
ம்ம் …
அவள் மேலும் எதுவும் பேசாமல் காபியை குடித்து முடிக்க … நான் என்ன செய்வதென தெரியாமல் முழித்தேன் …
பேசாம அப்பாவை வீட்டுக்கு வர வச்சிட்டா ரெண்டு பொம்பளையும் அடங்கிடுவாங்களா ?
ஆனா அப்பா என் கல்யாணத்துக்கு லீவ் எடுத்துட்டு இப்ப தான் போயிருக்கார் அவர் வர எப்படியும் ஒரு மாசம் ஆகுமே அதுவரை என்ன செய்யலாம் பேசாம ஹனி மூன் போலாமா ?
ம்க்கும் எதுவும் நடக்கலைன்னா என்ன வேணா செய்வா …
காபி கோப்பையை அங்கேயே வச்சிட்டு வீணா கால் மேல் கால் போட்டு படுத்துக்கொண்டு என்னை நக்கலாக பார்க்க …
நான் எதுவும் சொல்லாமல் வெளில வந்து கதவில் காது வைத்து கேக்க எதுவும் கேக்கல …
வேற வழி இல்லாம நான் கதவை தட்டினேன் …
யாரு ?
நான் தாம்மா …
என்னடா ?
ஒன்னுமில்லை வந்து …. என்ன பண்றீங்க ?
பேசிகிட்டு இருக்கோம் உனக்கு என்ன வேணும் ?
இல்லை சாப்பாடு டைம் ஆகிடுச்சே …
ம்ம் அவரும் இங்கே சாப்பிடுறாரா ?
வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட இப்படித்தான் கேப்பியா போ போயி வாங்கிட்டு வா …
சரிம்மா … நான் சோகமாக திரும்ப பின்னால வீணா …
அதே துண்டோடு நின்னா …
என்ன பிரியாணி வாங்க போறீங்களா ?
ஆமா வீணா அம்மா வாங்கிட்டு வர சொன்னாங்க …
ம்ம் பொறுமையா வாங்கிட்டு வாடா கண்ணா ஒன்னும் அவசரம் இல்லைனு சொல்லிருப்பாங்களே …
அப்டிலாம் இல்லை வீனா பிரியாணி வாங்கிட்டு வர சொன்னாங்க அவ்ளோதான்
ம்ம் போயிட்டு பொறுமையா வாங்க …
Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?