பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 5 72

கதவை திற வீணா ..

திறந்து தான் இருக்கு வாங்க ..

மனதுக்குள் ஒரு நிம்மதி பரவியது அப்பாடா ஒன்னும் பண்ணல போலன்னு நான் கதவை திறக்க அங்கே கார்த்திக் கட்டிலில் ஒரு லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு படுத்திருக்க வீணா அவன் உயர்த்தி வைத்திருந்த தொடையில் சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்தாள் ..

ஒரு ஸ்லீவ் லெஸ் நைட்டி அணிந்திருந்தாள் !! அப்டின்னா இவன் கண் முன்னாடியே புடவை அவுத்துட்டு நைட்டில இருக்காளா ?

ஆமாம் அவள் அணிந்திருந்த புடவை ரவிக்கை எல்லாம் கட்டிலுக்கு பக்கமாக கிடந்தது !!

கார்த்திக் படுத்துக்கொண்டு ரசிக்க அவன் கண் முன்னாடி என் மனைவி ஆடை அவிழ்க்க நினைக்கும்போதே நட்டுக்கொண்டது !!

ஒருவேளை கார்த்திகே அவளின் புடவையை அவிழ்த்திருப்பானா ?

கார்த்திக்கின் உடைகள் …

ஆஹ் அவன் பேண்ட் ஷார்ட் பனியன் ஜட்டி எல்லாம் பெட்டி மேல் கிடந்தது !!
என்னங்க இப்படி முழிக்கிறீங்க கைல என்ன கவர் ?

இது சிக்கன் அம்மா நைட்டுக்கு சமைக்க சொன்னாங்க ..

ஓ ! அடுப்படில வைங்க ஒரு 7 மணிக்கு ஸ்டார்ட் பண்ணலாம் ..

ம் !! நான் அதை எடுத்துக்கொண்டு போய் அடுப்படில வைத்துவிட்டு வர வீணாவும் கார்த்திக்கும் ஜோடியாக வெளியில் வந்து மறுபடி பழைய மாதிரியே உக்காந்தாங்க ..

என்னடியம்மா கொழுந்தன்கிட்ட மனசு விட்டு பேசிட்டியா ?

இல்லை அத்தை கொஞ்சம் தான் பேசுனோம் அதுக்குள்ள உங்க பையன் குறுக்க வந்துட்டாரு …

அப்படி என்னம்மா பேசுன?

நாங்க ஆயிரம் பேசுவோம் எப்ப கல்யாணம் தீபாவளி வருது ஷாப்பிங் எங்க ? எதுனா படத்துக்கு போலாமா ? எப்ப மறுபடி குற்றாலம் ??

ஓ மறுபடி குற்றாலம் வரணுமா கார்த்திக் ?

ஆமா சித்தி எங்க இந்த தடவ வந்துட்டு மூனு நாளில் அண்ணா என்னமோ ரொம்ப பிசி மாதிரி அவசரமா கிளம்பி வந்துட்டான் ஒரு நாள் அருவிக்கு போனோம் அவ்ளோதான் வேற எதுக்கும் இல்லாம அழைச்சிட்டு வந்துட்டான் ..

அதுக்கு என்னடா குற்றாலம் என்ன அமெரிக்காலையா இருக்கு நைட்டு ரயில் ஏறினா காலைல குற்றாலம் மறுபடி போங்க எல்லாத்தையும் பாருங்க ..

அதுக்கு உங்க மகன் ஒத்துக்கணும் அத்தை இப்ப கொடைக்கானல் கூட்டி போனப்ப கூட வெளில எங்கையும் கூட்டி போகல ரூம்லே தான் இருந்தோம் !!
எனக்கு பகீரென்றது எங்க இவ சன்னி விஷயத்தை ஆரம்பிச்சிடுவாளோன்னு …

உடனே பெரியம்மா என்னடா மோகன் ரூம்லே வச்சிருந்தியா ம்ம் பெரிய ஆளுதான் ..

ஹிஹி … நான் அசடு வழிய கார்த்திக் என்னை பார்த்து அப்டின்னா குற்றாலம் வேண்டியதில்லை போல ..

கார்த்திக் எனக்கு வேணும் வேணும்னா உங்க அண்ணனை ரூம்லே இருக்க சொல்லு நான் எல்லா அருவியையும் பாக்கணும் எனக்கு எல்லாமே அப்டியே கண்லே நிக்குது !!
ம்ம் அண்ணன் தான் சொல்லணும் …

டேய் அவன் என்னடா சொல்றது நீ கூட்டி வாடா பாத்துக்கலாம் ..

அதை கேட்டு எல்லாரும் சிரிக்க என் மனைவி கார்த்திக் கண்ணத்தை கிள்ளி .. என்னை தூக்கிட்டு போகப்போற தேசிங்கு ராஜா நீ தானான்னு கேக்க

என் அம்மாவோ அதை அபப்டி ரசிச்சாங்க

சரி எனக்கு கடைக்கு போகணும் கடைக்கு போயி எவளோ நாள் ஆகுது நான் போயி கொஞ்சம் ரெடி பண்றேன் நாளைக்கு காலைல கடை திறக்கணும் !!
ம்ம் எப்பா போயி எதையாச்சும் உருப்படியா செய் கல்யாணம் பண்ணதும் எல்லாத்தையும் விட்டியே ..

எங்க விட்டாரு ?

என்னம்மா ?

இல்லை அத்தை ஹனி மூன்ல கூட விடல கடைய பத்தி தான் நினைச்சுகிட்டு இருந்தார் ..

என் மனைவி நக்கலாக சொல்ல அதுக்கு மேல அங்க இருந்தா அசிங்கமாகிடும்னு நான் அவசரமாக கிளம்பினேன் ..

கார்த்திக் கடைக்கு வரியா ?

ஐ அப்டியே சுத்தம் பண்ற வேலைய என்கிட்ட கட்ட பாக்குறியா அஸ்கு புஸ்கு …

அதுக்கும் எல்லாரும் சிரிக்க …

சரி நான் போறேன்னு வாசலுக்கு செல்ல … நீ வா கார்த்தி மொட்டை மாடிக்கு போலாம் …

கல்யாணம் ஆனதுலேர்ந்து நானே இன்னும் மொட்டை மாடிக்கு கூட்டி போகல அதுக்குள்ள அவனுடன் ரொமான்ஸ் பண்ண ரெடி ஆகிட்டாளா ?

விடக்கூடாதுன்னு … வீணா இந்நேரத்துக்கு எதுக்கு மொட்டை மாடி அப்புறம் சிக்கன் எப்ப சமைக்கிறது ?

டேய் சிக்கன் தான நாங்க சமைச்சிக்கிறோம் நீ போயிட்டு வாம்மா …

என் அம்மா ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்க நான் தளர்வாக நடந்து கடைக்கு சென்றேன் !!!

மொட்டை மாடில என்ன பண்ரான்னு தெரியாம எனக்கு எந்த வேலையும் ஓடல நாளைக்கு கடை திறந்து சுத்தம் பண்ணிக்கலாம் இப்ப அவங்க என்ன பண்ராங்கன்னு தெரிஞ்சே ஆகணும்னு முடிவு பண்ணேன் …

மொட்டை மாடிக்கு பின் பக்கமா போக ஒரு வழி இருக்கு அதுல வந்து ஏணி போட்டு பார்த்தா ஜன்னல் சன் ஷேட் மேல நின்னு பாக்கலாம்னு கடகடன்னு என் திட்டத்தை நிறைவேற்றினேன் !!

நான் நினைத்தமாதிரியே செல்ல அங்கே சன் ஷேட்ல நின்னு பார்த்தா ஒன்னும் தெரியல இன்னும் ஒரு ஒரு அடி உயரம் வேணும் என்ன பண்ணலாம் ?

கீழ ஒரு பானை கிடந்தது அதில் ஏறி நின்னு பாக்கலாம்னு அவசரமா ஏணில இறங்கி பானையை எடுத்துக்கொண்டு மேலே வந்து அதை போட்டு மெல்ல எரிப்பார்க்க …

அங்கே நான் கண்ட காட்சி ..

வீணா , என் மனைவி மொட்டை மாடி டேங்க் அடியில் அமர்ந்திருக்க கார்த்திக் அவள் மடியில் படுத்து அவள் நைட்டி ஜிப்பை இறக்க பார்க்க என் மனைவி சிணுங்கியபடி அவனை அவிழ்க்க விடாமல் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள் …

கார்த்திக் ஒரு லுங்கி மட்டும் தான கட்டிருந்தான் அது கூடாரம் அடித்து நிற்க வீணா அதை ஓரக்கண்ணால் ரசித்தபடி அவன் இதழ்களை கையால் வருடி அள்ளி வாயில் வைத்து முத்தம் பதித்தாள் …

வீணாவின் கொஞ்சல்கள் அவனை கிளுகிளுப்பாக்க எனக்கு வெறி ஏறியது…

இன்னைக்கு வந்த கொஞ்ச நேரத்தில் இதெல்லாம் நடக்குதுன்னா அங்க குற்றாலத்துலே எல்லாம் முடிச்சிட்டானா ?

முதல் நாள் பம்ப் செட்ல குளிச்சிட்டு விட்டு வந்தேன் …

மழைல மோட்டார் ரூம்ல ஒதுங்குனா அப்பவே நடந்துருக்கும் ..

இல்லையா மறுநாள் அருவில அந்த பசங்களோட குளிச்சிட்டு பெரியம்மா மாவரைக்கனும்னு கூட்டி வந்துட்டாங்க அப்ப மூனு பேருமே … இருக்காது அவனுங்கள வெளில அனுப்பிட்டு உள்ள கார்த்தி கூட …