பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 5 72

எனக்கு இன்னுமொரு சந்தேகம் … வீணா அவங்கம்மா வீட்டுலேர்ந்து ஒரு மாதிரி தவிப்பா தான் இருக்கா ரொம்ப அப்செட்டா சொல்லப்போனா திருச்சிலேர்ந்து வீடு வர வரைக்கும் ஒன்னும் பேசவே இல்லை அப்டின்னா நேத்து அந்த சன்னி கூட எதுனா நடந்து அந்த விரக தாபத்தில் தவிக்கிறாளா ?

அவனை நினைத்துக்கொண்டு தான் இவனை முத்த மழையில் நனைக்கிறாளா ?

இல்லை அன்னைக்கு மழைல விட்டு வந்த பிறகு ரெண்டு பேரும் மோட்டார் ரூம்லே கலந்துட்டாங்களா ?

நான் பல சிந்தனையில் வேடிக்கை பார்த்தபடி இருக்க …

ஒருவழியா அவங்க இதழ் பிரிந்து கிச்சன் உள்ளே போனாங்க .
என் கண்ணிலிருந்து மறைய வேற எதுனா பண்ண போறானான்னு நான் பின்னாடியே போனேன் …

அங்கே கிச்சன் மேடையில் வீணா காபி போட இவன் அவளை பின்னாலிருந்து அணைத்தபடி அவளை கொஞ்சிக்கொண்டிருக்க எனக்கு சற்றே கோவம் வந்து …

என்ன இருந்தாலும் இவன் என் தம்பி தான இவன் ஒன்னும் சன்னி மாதிரி எனக்கு அடைக்கலம் குடுத்தவனோ இல்லை அந்த இம்ரான் மாதிரி எதுவும் இல்லையே … சற்று அதட்டலாக …

டேய் என்னடா பண்ற ?

ம்ம் ஒன்னுமில்லையேன்னு அவன் விலக ..

ம் என்ன பன்றாரு அண்ணியை காபி போட விடாம டிஸ்டர்ப் பன்றாருன்னு காபியை அவனிடம் நீட்ட அவன் தேங்க்ஸ் அண்ணின்னு சொல்ல ..

நோ அண்ணி ஒன்லி வீணா அதுக்குள்ள மறந்துட்டியான்னு அவன் கண்ணத்தை கிள்ள …

மறப்பனா வீணா இருந்தாலும் அண்ணா இருக்கார் அவர் முன்னாடி உங்களை எப்படி வீணான்னு ??
அவர் முன்னாடி நீ என்ன வேணா செய்யலாம்னு மீண்டும் அவன் பக்கத்தில் அவனை ஒட்டிக்கொண்டு கிச்சன் மேடையில் சாய்ந்தபடி அவன் இடுப்பை பிடிக்க …

என் மனைவிக்குள் இருந்த மிருகத்தை சன்னி முழுவதுமாக எழுப்பி விட்டு போயிட்டான் அதான் இப்படி பண்ரா போல!!

நான் இப்படித்தான் உன்னால என்னை என்ன பண்ண முடியும்னு கேக்குற மாதிரி இருந்தது அவள் பார்வை ..

பின்ன அவர் முன்னாடி என்ன வேணாலும் பண்ணலாம்னு சொன்னா என்ன அர்த்தம் ?!!?

சரி வாங்க இங்க கொஞ்சம் வெக்கையா இருக்கு அங்க வந்து குடி …

ம்ம் எனக்கு கூலா தான் இருக்கு உனக்கு தான் வெக்கையா இருக்கு போலன்னு இருவரும் சிரிக்க …

நான் ஒன்றும் சொல்லமுடியுமா சரி சரி குடிச்சிட்டு வாங்கன்னு நான் வெளியில் சென்றுவிட்டேன் ….

போகும்முன் அவர்களை பார்க்க வீணா அவன் குடித்த காபி கப்பை கொஞ்சமாக தள்ளி அவன் இதழ்களை கவ்வி உரிய ஆரம்பித்தாள் …

நான் எதுவும் சொல்லாமல் விரைத்த என் சுன்னியை தடவியபடி சென்று பெரியம்மா முன் அமர்ந்தேன் !!
என்னடா காபி போட்டாளா என் மருமக ?

ம்ம் போடுறாங்க போடுறாங்க …

ரெண்டு பேருமா ?

ம் …

அவனும் நல்லா போடுவான் வீணா எப்படி ?

தெரியலைக்கா இவன் தான் சொல்லணும் ..

அம்மா வேற … சை இவங்க ஏன் இப்படி இருக்காங்க …

சிறுது நேரத்தில் வீணாவும் கார்த்திக்கும் வெளியில் வர …

என்னடா காபி குடிச்சியா ?

ம் சூடான காபி சூப்பர் டேஸ்ட் அதான் அங்கே ரசிச்சி சிப் பண்ணி பண்ணி குடிச்சேன் !!
அப்புறம் என்னடி அதான் உன் மருமக சூப்பரா போடுவா போல …

ம்ம் என அம்மா மருமகளை பெருமையா பார்க்க …

டேஸ்ட் இன்னும் நாக்குலே நிக்குது சித்தி …

அப்டியா அப்டின்னா இங்கேருந்து போற வரைக்கும் உன் அண்ணி கையாள காபி குடி ..

கண்டிப்பா …
சரி வா கார்த்தி நாம உள்ள போயி பேசுவோம் இங்க ஒரே பெருசுங்க கூட்டமா இருக்குன்னு என் மனைவி கார்த்தி கையை பிடிச்சி ரூம் உள்ள கூட்டி போக …

நான் அதிர்ச்சியில் உறைய

அம்மா அடிப்பாவி எங்களை பார்த்தா பெருசுங்கன்னு சொல்ற ஓகே என் மகனுமா பெருசு ?

அவர் சிறுசு தான் அத்தை இருந்தாலும் கார்த்தி கூட ஜாலியா பேசலாம் உங்க பையன் கொஞ்சம் போர் அத்தைன்னு சிரித்தபடி அவனுடன் உள்ளே சென்று விட்டாள் …

ரூம் கதவு சாத்தப்பட …

இதுக்கு மேல இந்த வீட்டில் என்ன நடக்கணும் ? ஆனா அம்மாவும் பெரியம்மாவும் அதை அப்படி ரசிக்கிறாங்க …

நான் வேகமாக எழுந்து ரூம் பக்கம் செல்ல …

அம்மா என்னை அழைத்து ,,, மோகன் போயி சிக்கன் வாங்கிட்டு வாடா நைட்டு சிக்கன் தான் செய்யலாம்னு இருக்கேன் !!

நான் கடுப்பில் கிச்சன் சென்று பை எடுத்துக்கொண்டு என் ஓட்டை வண்டியை ஸ்டார்ட் பண்ணி கரிக்கடைக்கு சென்றேன் …

நான் கரி வாங்கிட்டு வீட்டுக்கு வந்து பார்க்க அங்கே அதே அம்மாவும் பெரியம்மாவும் பேசிட்டு இருந்தாங்க ..

வீணா எங்கம்மா ?

உள்ள போனவ இன்னும் வரவே இல்லைடா அப்படி கொழுந்தன்கிட்ட என்ன ரகசியம் பேசுறா ?

நான் ஒன்னும் சொல்ல முடியாம சென்று கதவை தட்ட …

என்னங்க ?