புல் பாடி மசாஜ் 198

“ஓ…. எப்போ ப்ரீ ஆகுவீங்க ரவி…… செல்லம் ”

“என்னடி……… ஓவர ஐஸ் வைக்கிற …….? என்ன விசியம்………. சொல்லு…”

“அது ஒண்டும் இல்ல………..”

“இழுக்காம சொல்லுடி….”

“உங்கள கொஞ்சம் மீட் பண்ணனும் அதுதான் கால் பன்னினன் ”

“ஓ … அப்பிடியா …….. ஈவினிங் லீவ் போட்டுட்டு வாறன் . படத்துக்கு போகலாமா…….”

“ஐயோ படத்துக்கு போறதுக்கெல்லாம் நேரமில்ல எங்க வீட்டில எல்லாரும் மதியம் 2 மணிக்கு மதுரைக்கு புறப்பிடுரம் 2 நாள் மாமா வீட்டில தங்கிடுவன் எப்பிடியும் புதன் கிழமை தான் இங்க வருவன் ”

“ஓ…. அதுதான் மேடம் அவசரப்படுரீங்களா?…?”

“அதுமட்டும் இல்ல ரவி …… உங்களால எனக்கு ஒரு உதவி ஆகணும் அதுதான் உங்ககிட்ட கேக்கலாமேன்னு ………..”

“சரி சரி …… சொல்லு .. என்ன உதவி வேணும் . பணம் ஏதாவது தேவையா……. அரஞ்ச் பண்ணி தரவா”

“இல்ல ரவி பணம் எல்லாம் வேணாம் நீங்க நேர்ல வாங்களன் சொல்லுறன் ”

“ஓ.. அப்பிடியா….. சரி … சரியா 1 மணிக்கு என் கம்பெனிக்கு பக்கத்தில இருக்குற ரேச்டுரன்ட்க்கு வந்திடு பேசலாம்”

“ரவி….. நீங்க பெர்மிசன் கேட்டு வராதீங்க …..”

“அப்போ எப்பிடி வாறது …?”

“1/2 டே லீவ் போட்டுட்டு வாங்களன் ப்ளீஸ்..”

“என்னமோ புதிர் போடுற ….. என்ன நடக்குதுன்னுதான் பாப்பமே ……… சரி வந்திடுறன் ”

“என் செல்ல ரவி……….. ஐ லவ் யூ டா………..”

“ஒகே ..ஒகே ….. மீ டூ ”

“ஒகே பாய் ரவி ”

“ஓகேடா செல்லம் பாய் ”

ஒரு மாதிரி என் வேலைகளெல்லாம் முடிச்சிட்டு சரியா 12.30 போல மனேஜரிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணி லீவ எடுத்துக்கொண்டு ஒரு மணி போல நான் சொன்ன ரெச்டுரண்டுக்கு பொய் ராதிகாவை தேடினேன் … அவள் வந்திருக்கவில்லை பின் நான் ஒரு டேபிளில் அமர்ந்து காத்திருந்தேன் அந்த வேளையில் வெய்ட்டர் வந்து “என்ன சார் சாப்பிடுறீங்க” என்று அங்க இருக்குற சாப்பாட்டு ஐடம் எல்லாம் சொன்னான் என் கேர்ள் பிரான்ட் வரணும் வந்ததும் ஓர்டர் பண்ணுறன் அதுவரைக்கும் கூழ் டிரிங் 1 கொண்டு வா என்று ஆர்டர் பண்ணி கூல்ட்ரிங்க குடித்துக்கொண்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன்