“ஓ…… அதில 3……. 4 …….. பேரோடயாவது டேட்டிங்……. மீட்டிங்……….” (என்று கிண்டலடித்தேன்……..)
” சீ …….. என்ன.. என்ன அந்த மாதிரி பொண்ணுன்னு நினச்சீங்களா……. ரவி……” (என்று முறைத்தாள்…..)
“ஏய்……….. ஏய்…………. நான் சும்மா தமாசுக்கு சொன்னனான் ……”
“இனி இப்பிடியெல்லாம் சொல்லாதீங்க ……”
“ம்ம்…. சரி சரி …… நான் கேட்டதுக்கு பதில் இன்னும் சொல்லலையே …….”
“என்ன கேட்டீங்க…..?”
“நீ யாரையாவது லவ் பண்ணுறியா…….. ?”
“ஏன் கேக்கிரீங்கன்னு சொல்லுங்க ……… நான் சொல்லுறன்……”
“இல்ல…….. ராதிகாவ கலட்டி விட்டிட்டு உன்ன லவ் பண்ணலாமேன்னுதான் ………”
அவள் எழுந்து என் காதை பிடித்து திருகிக்கொண்டு………
“பொருக்கிப்பயலெ …………. உனக்கு இப்பிடி ஒரு ஆச வேற இருக்கா………….. அதுவும் ராதிகாவ கலட்டி விட்டிட்டு………. …….. மவனே அவள மட்டும் கலட்டி விடலாம்னு ஏதும் பிளான் பண்ணின …………… கொண்டுடுவன்….. ”
“ஏய்…….. ஒகே ஒகே ……….. கோபப்படாத ரேணு……… நான் சும்மா ஜோக்குக்கு சொன்னனான் ….”
“பொருக்கி…… பொருக்கி…….. சீக்கிரம் ற்றைநிங்க முடி ” என்று என்னை செல்லமாக திட்டிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்
“சரி நீ பதிலா சொல்லு……”
“(ஐயோ…… இவன் விட மாட்டான் போல இருக்கே……….. ) ஆமா ரவி நான் ஒருத்தன லவ் பண்ணுறன் அவன் இப்போ என் ஊரில இருக்கிறான் ……. போதுமா…….”