புருஷனுக்கு ஷோ – Part 1 246

பெயர்: சுந்தர்

வயது: 28

தோற்றம்: 5″7, 70 கிலோ எடை

தொழில்: கட்டிட வல்லுநர் (Civil Engineer)

பெற்றோர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறார்கள்

ஒரே அண்ணன் திருமணமாகி பெற்றோருடன் இருக்கிறான்

இவருக்கு பெரிய நட்பு வட்டாரம் என்று ஒன்றும் இல்லை. ஒண்டிரெண்டு வாட்ஸாப்ப் குரூப் ல இருக்கார் பழைய ஸ்கூல்/காலேஜ் நண்பர்கள் உருவாக்கியது. முக நூல் ல வெறும் இருவது பேரு தான் நண்பர்கள். அதுவும் அவரோட ஆபீஸ் நண்பர்கள்.

சுந்தர் பைக் ல தான் ஆபீஸ் போவார்..
வீடு வாங்கினதால கார் ஒரு மூணு வருஷம் கழிச்சி வாங்கிக்கலாம்னு விட்டுட்டாங்க.

பெயர்: ஷைலஜா

வயது: 24

தொழில்: வரவேற்பாளர் (Office receptionist)

தோற்றம்: 5″5, 55 கிலோ எடை, 34-28-36

பெற்றோர்கள் சென்னை டீ.நகர் ல வசிக்கிறார்கள்

வீட்டிட்கு ஒரே பெண். ரொம்ப செல்லம்

ஷைலஜா ஒரு சிறந்த அழகி , தன்னுடைய அழகை பராமரிப்பதில் இவளுக்கு நிகர் இவள்தான்..வாரம் ஒரு முறையாவது பார்லர் சென்று வருவாள். இவளது வளைவுகள் மற்றும் முன், பின் அழகு பார்ப்போரை மீண்டும் பார்க்க வைக்கும். இவளுக்கு நட்புகள் அதிகம் இவளது முகநூல் நண்பர்கள் ஐநூறுக்கு மேல. இவளது படங்களுக்கு வரும் லைக் பார்த்து ரசிப்பது இவளுக்கு பிடிக்கும். எவ்ளோ பேரு நம்ம அழகை ரசிக்கிறாங்க என்று அவளுக்கு ஒரு கர்வம் இருக்கும்.

ஷைலஜா தன்னோட ஸ்கூட்டி ல தான் ஆபீஸ் போவா. லெகின்ஸ் டாப்ஸ் ல அவ பைக் ல போறத பாக்குறதுக்கே நெறய பேரு இவளை பொல்லொவ் பண்ணுவாங்க.. அது இவளுக்கு தெரியாது.

ஷைலஜா சென்னையில் UG படித்தாலும், PG கோவையில் தான் படித்தாள். அங்கு உள்ள ஒரு வோமேன் ஹாஸ்டல் ல தங்கி இருந்து. அவளது பெற்றோர் எவ்ளோ சொல்லியும், அது தான் சிறந்த காலேஜ் என்று சென்று விட்டா.

இவர்கள் வசிக்கும் இடம்: அமைந்தகரை அருகே ஒரு அபார்ட்மெண்ட்

மாப்பிள்ளை என்ஜினீயர் என்பதாலும் நல்ல கலர், அழகு, சென்னையில் வேலை என்பதாலும் வரன் வந்தவுடன் பேசி முடித்து விட்டார்கள். ஷைலஜாவுக்கும் சுந்தரை பார்த்தும் பிடித்து விட்டது.. திருமணம் நிச்சயம் ஆனதும் இருவரும் சந்தித்து கொள்வார்கள். சுந்தர் அவளை முத்தமிட கேப்பான் அவள் மறுத்து விடுவாள். திருமணத்துக்கு முன்பு இவ்வாறு செய்தல் பாவம் என்பாள். எப்பேர்ப்பட்ட ஒரு குணவதி எனக்கு கெடச்சி இருக்கானு பூரிச்சி போவான் .

சுந்தருக்கு இருக்கும் ஒரு பிரச்னை, அவன் திருமணத்துக்கு முன்பு ஒரு சின்ன பைக் அச்சிடேன்ட் ல அவனுடைய உறுப்பில் அடிபட்டு குழந்தை பெற்று கொள்ளும் தகுதியை இழந்து விட்டான்.. அவனால் மனைவியுடன் உறவு கொள்ள முடியும், அனால் குழந்தையை தர முடியாது. ஆனால் அது அவனுக்கு தெரியாது.

சுந்தர் அவன் கம்பெனி கட்டிய அபார்ட்மெண்ட் ல ஒரு வீடு வாங்கிட்டான். கொஞ்சம் டிஸ்கோவுண்ட் கெடச்சிது. வாஸ்து படி வீடு ஒரு பெண் பெயரில் இருக்க வேண்டும் என்று சொல்ல, தன்னுடைய மனைவி பெயரில் அதனை ரெஜிஸ்டர் பண்ணினான்.

ஷைலஜாவுக்கு ரொம்ப சந்தோஷம். வாரம் ஐந்து நாள் மட்டுமே இருவருக்கும் வேலை. சனி ஞாயிறு ஊர் சுற்றுவது தான் இவர்களுக்கு வேலை.

ஷைலஜா பேசுகிறேன்…

திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து குழந்தை போர்ம் ஆகவில்லை என்று டாக்டர் கிட்ட போன போது தான் சுந்தர் பிரச்னை வெளியில் வந்தது.. நான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்தேன் .

அவரோட சண்டை போட்டேன் . வெளியில் என்னை தான் மலடி னு சொல்லுவாங்க.. இப்போ பாருங்க உங்களால தான் எல்லா பிரச்னையும் என்று கத்தினேன். இது பற்றி எனது பெற்றோருக்கு சொல்லவில்லை. சொன்னால் அவர்கள் மனம் உடைந்து போவார்கள்..

அவரது குற்ற உணர்வு அவரால் என்னிடம் முகம் கொடுத்து முன்பு போல பேச முடியவில்லை.. ரொம்பவும் கூனி குறுகி போயி இருந்தார்.. என்னால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாதா என்று திரும்ப திரும்ப கேட்பார்.. பித்து பிடித்தவர் போல இருந்தார்.. வேற வைத்தியர் கிட்ட போகலாமா என்பார்.. அவர் திருப்திக்காக இன்னும் சில டாக்டர்ஸ் கிட்ட போனோம்.. அதே ரிசல்ட்..

கட்டிலில் தடுமாற்றம்.. இது என்னோட வாழ்க்கை.. நான் தான் சரி பண்ணனும்.. அவரிடம் பேசினேன்.. நம்பிக்கை கொடுத்தேன்.. கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைமைக்கு கொண்டு வந்தேன்..இவரை நம்பி தான் நான் இருக்கிறேன்..இவர் தான் என்னை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்..என்னோட வாழ்க்கை இவரோட கைல தான் இருக்கு..

குழந்தை இல்லாதது தான் ஒரே குறை.. மத்தபடி என்ன நல்லா பார்த்துக்கணும்னு அவருக்கு ஆசை..இப்போ எல்லாம் நான் கேட்டதுக்கு மேலே எல்லாம் வாங்கி தருகிறார்..