புருஷனுக்கு ஷோ – Part 1 246

ப்ளீஸ் ஷைலு அழுகாத.. என்னால தாங்க முடியாது.. என்னுடைய கண்களை துடைத்து விட்டார்.. ரெண்டு கண்கள் மீதும் முத்தம் கொடுத்தார்.. ரெண்டு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தார்..என்னுடைய உடம்பு ஜிவ்வென்றது.. மூளையில் ரத்தம் பாய்ந்தது..

நான் நினைத்து இருந்தால் அவரை தள்ளி விட்டு ஓடி வந்து இருக்கலாம்.. அனால் மனம் வரவில்லை.. அவரது அணைப்பில் நான் ஒரு பாதுகாப்பு உணர்வை கண்டேன்.. இது ஒரு பெண்ணுக்கு கணவனிடம் இருந்து வரவேண்டும்ம்.. எனக்கு இவரிடம் இருந்து வருகிறது என்பது தான் ஆச்சர்யம்..

நான் பார்த்த அவரது முதல் இரவு வீடியோ.. மற்றும் பாத்திமாவுடன் நடந்த ரோல் பிலே எல்லாம் என்னுடைய ஆள் மனதில் இவருடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என்று பதிந்து வைத்து இருந்தன போல..

என்னை மன்னித்து விடுங்கள் சுந்தர்.. என் மனது இந்த நேரத்துக்கு தான் உள்ளுக்குள் காத்து கொண்டு இருந்தது.. நீங்கள் தான் அதனை மாற்றி இருக்க வேண்டும் நீங்கள் செய்ய தவறி விட்டர்கள்.. இப்போது அவராகவே என்னை தேடி வந்து இருக்கார்.. இந்த சந்தர்ப்பத்தை விட எனக்கு மனமில்லை..

இன்று என்னை அவரிடம் தர போகிறேன்.. அடுத்து என்ன நடக்கும் என்று நான் யோசிக்க வில்லை .. இந்த உறவு ஒரு முறையா இல்ல தொடர் முறயா தெரியல.. இப்போ இந்த நிமிஷம்… இந்த வினாடி.. எனக்கு இவர் தேவை..

சுந்தர் பேசுகிறேன்..

அவளுக்கு தெரியாமல் அவளது போன் எடுத்து அவள் பேசிய அவளுக்கு வந்த எண்களை பார்த்தேன்.. அவளுக்கு வந்த sms படித்தேன்.. அவளது அழைப்புகளில் ஏதேனும் வித்யாசமாக இருக்கிறதா என்று ஆராய்ந்தேன்..
ஒரு வாரத்துக்கு பின்.. ஒரே ஒரு லேண்ட் லைன் னும்பெரில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை அழைப்பு வந்து இருந்தது..

எனக்கு தெரிந்து நான் மட்டுமே அவளை லேண்ட் லைன் இருந்து அழைப்பவன்.. இது என்னோட நம்பர் இல்ல.. அப்போ இது யார். உடனடியாக ஒரு முடிவுக்கு வர கூடாது.. இன்னும் ஒரு பதினைந்து அல்லது இருவது நாள்களுக்கு கண்கணித்தேன்..

ஆமாம்.. இது உண்மை என்று உறுதி ஆனது.. ஒவ்வொரு காலும் இருவது நிமிடத்துக்கு மேல பேசி இருந்தது.. அவ்ளோ நேரம் இவ யார் கூட பேசுறா ..

ஒரு நாள் அவள் தூங்கியவுடன் .. அவளுடைய முக நூல் பதிவுகளை எடுத்து பார்த்தேன்..அவளோட மெசேஜ் எல்லாம் copy பண்ணி என்னோட மெயில் கு அனுப்பினேன். அப்புறம் படிக்கலாம் என்று தூங்கி போனேன்..

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஷைலஜா தான் தனக்கு மனசு சரி இல்லை என்றும்,, ஆபீஸ் ல இருந்து நேராக அவளுடைய பெற்றோர் வீட்டுக்கு போவதாகவும் ஞாயிறு இரவு திரும்பி வருவதாக கூறினால்.. இது தான் எனக்கான நேரம்.. இவளை பற்றிய மர்மத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்று தொடங்கினேன்..

முதலில் என்னோட மெயில் ஓபன் பண்ணி அவளது மெசேஜ் படிக்க தொடங்கினேன்..

அதில் ரஹீம் என்பவனுடன் தான் அதிக மெசேஜ் இருந்தது நூற்றுக்கும் மேலே..
இது எப்போ ஆரம்பிச்சது என்று பார்த்தேன்.. அந்த இரவு சம்பவத்துக்கு பின்னல்.. அவன் இவளை தொடர்பு கொண்டு இருக்கான்..

“என்னை ஞாபகம் இருக்கிதா ? நான் ரஹீம் .”

“நீங்கள் எப்படி இருக்கீங்க ? எங்கு வேலை செய்கிறீர்கள்?”

“தொலைபேசியில் என்னிடம் பேச விரும்புகிறீர்களா? இது என் எண்.”

“நாம் சந்திக்கலாமா?

இவளது பதில்கள் சாதாரணமாக தான் இருந்தது..

ஒரு பதிலில் அவள் நம்பர் கொடுத்து இருந்தால்..

இந்த உரையாடல்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை சென்று இருந்தன.. நான் ஒவ்வொன்றாக படித்தேன்.. பின்வந்த மெசேஜ் வேற மாதிரி இருந்தது..

“நீ அந்த சிவப்பு புடவையில் செமயா இருந்த .. ஸ்லீவ்ல்ஸ் போட்ட இன்னும் சூப்பரா இருக்கும்.. உன்னோட கைகள் அழகு..”

“ஹே பியூடிபியுல் . இன்னிக்கி பிரீ ஹேர்ல அட்டகாசமா இருந்த.. நீ ஏன் தினமும் அப்படி வர கூடாது.. சூப்பர் பா ”

“உன்னோட செக்சியான படங்கள் எனக்கு அனுப்பு பேபி.. என் மனசு அதா பார்க்க பார்க்க ஏங்குது.. ”

“உன்னோட shape என்ன கொல்லுது ஹனி.. உன்னை அள்ளி சாப்பிடணும் போல இருக்குடி..”

அந்த மெசேஜ் ல கடைசில ..

“கண்ணே நாம இந்த வாரம் வயநாடு போகலாம். தவறாம வந்துடு பேபி..உனக்கு ஒரு சிறந்த விருந்து காத்து இருக்கு செல்லம் .. டோன்ட் மிஸ் ”

“உன்னால கிடைக்கிற எந்த ஒரு சுகத்தையும் மிஸ் பண்ண முடியாது ஹனி.. ஐ வில் பெ there போர் sure .. lets ஹவ் கிரேட் fun .. ஐ அம waiting டியர்”