புருஷனுக்கு ஷோ – Part 1 246

என்னை இந்த இக்கட்டான பிரச்சனை ல இருந்து காப்பாத்தின அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.. பாத்திமாவுக்கு போன் பண்ணினேன்.. நடந்தவற்றை எல்லாம் சொன்னேன்.. அன்னிக்கி உன் கணவன் மட்டும் வரலேன்னா என் மானம் உயிர் ரெண்டுமே போயி இருக்கும் என்றேன்.. அவருக்கு ஒரு கிபிட் வாங்கி வச்சி இருக்கேன்.. கொடுக்கணும்.. அவர் நம்பர் கொஞ்சம் கொடு என்றேன்.. மொபைல் லேண்ட் லைன் நம்பர் ரெண்டும் SMS செய்தாள்.

எனக்கு அவருக்கு போன் செய்வதா வேண்டாமா என்ற ரெண்டு மனம்.. அவர் பாத்திமாவை பிரிந்து தனியாக இருக்கிறார்.. என்னை ஏற்கனவே ஒரு மாதிரி தான் பார்ப்பார்..அனால் அவர் என் மானத்தை காப்பாற்றி இருக்கிறார்..யோசித்து கொண்டே இருந்தேன்..
சுந்தர் பேசுகிறேன்..

ஆமாம் என் மனம் சொல்வது சரியே.. என் மனைவியிடம் ஏதோ மாற்றம் இருக்கு.. அனால் என்னவென்று புரியவில்லை.. இப்போதெல்லாம் ரொம்ப தெளிவாக இருக்கா..

ஒரு நாள் நான் ஆட்டோ ல வீட்டுக்கு வந்து இறங்கினேன்.. அப்போது எனக்கு சற்று தொலைவு முன்னாள் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது அதில் இருந்து என் மனைவி இறங்கினால்.. நான் அந்த கார் ஐ பார்த்தேன்.. அன்று இரவு எங்களுக்கு உதவி செய்த அந்த நபர்.. கார்லா பின்னால் ஒரு பக்கம் ரஹீம் னு எழுதி இருந்திச்சி.. இன்னொரு பக்கம் மாஷா அல்லாஹ் என்று எழுதி இருந்திச்சி.. ஓஹ் அவர் பெயர் ரஹீமா..

என் மனைவி அவர் அருகில் சென்று குனிந்து பேசி பேசினாள்.. அவள் துப்பட்டா கழுத்தில் இருக்க அவளது கனிகள் அவர் முகம் அருகே இருந்தன.. அவர் கண்கள் அதன் மீதே இருந்தது.. என்ன இவள் இப்படி செய்கிறாள் என்று யோசித்தேன்.. அவர்கள் சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்தார்கள்.

கார் கிளம்ப நான் என் மனைவி உள்ளே செல்ல வெயிட் பண்ணினேன்.. அவளை சிரிது தூரத்தில் பொல்லொவ் பண்ணினேன்.. என் மனைவி எனக்கு துரோகம் செய்கிறாளா ..வீடு அருகே செல்லும் போது என் மனைவி என்னை கவனித்தால்.. என்னங்க வந்துட்டிங்களா .. எப்போ வந்திங்க என்றாள்..

இப்போ தான் நீ கார்லா இருந்து இறங்கும் போது என்றேன்.. அவள் முகம் மாறியதை கவனித்தேன்.. நான் பஸ்ஸுக்கு நின்னுகிட்டு இருந்தேன்.. ரஹீம் சார் தான் என்ன பார்த்துட்டு ட்ரோப் பண்ண வந்தாரு என்றாள்..

வீட்டுக்கு நுழைந்ததும்.. நேராக குளியல் அறைக்குள் புகுந்து விட்டால்..நீண்ட நேரம் ஷோவ்ர்ல குளித்தாள்..

எனக்கென்னமோ அவள் பொய் சொல்லுகிறாள் என்று தோன்றியது.. தலையை ஆட்டி விட்டு பெட் ரூமுக்கு சென்றேன்..

அடுத்து வந்த நாட்களில் நான் இதை மறந்தேன்.. அனால் என் மனதில் ஒரு மூலையில் ஒரு உறுத்தல் இருந்தது ..

ஷைலஜாவின் நடவடிக்கைகளில் நெறய மாற்றம் இருந்தது… முன்பெல்லாம் என்னை வைத்து தலை சீவுவாள்.. இப்போது தலையை விரித்து போட்டு கொண்டு செல்கிறாள்.. ரொம்ப tight பிட்டிங் டிரஸ் போடுகிறாள்.. முன்பு லெக்கின்ஸ் போட மாட்டாள்.. அது அசிங்கமாக இருக்கும் என்பாள்.. இப்போது அது தான் வசதியாக இருக்கு என்கிறாள்.

என்னோட வரும் போது அவள் ஹீல்ஸ் வச்ச செருப்பு போட மாட்டா ஏனென்றால்.. அது அவளை உயரமாக காட்டி விடும் என்பதால்.. இப்போது எல்லாம் ஹீல்ஸ் வச்ச சாப்பெல் தான் போடுறாள்…

ஆறு மணிக்கு ஆபீஸ் ல இருந்து கிளம்பி ஆறே முக்கால் மணிக்கு ஷார்ப் ஆகா வீடு வந்து சேர்வாள்.. அவள் வேளையில் ஒரு டென்ஷன் பேரஃஓர்மன்ஸ் எல்லாம் இல்லை .. கல்யாணம் ஆனா நாளில் இருந்து அவள் தாமதமாக வந்து நான் பார்த்தது இல்லை..

அந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து அவள் அடிக்கடி தாமதமாக வந்து கொண்டு இருக்கிறாள்.. நான் எட்டு மணிக்கு தான் வருவேன்..அவள் தாமதமாக வருவது எனக்கு தெரியாது.. ஒரு நாள் நான் உடல் நலம் சரி இல்லாததால் நான்கு மணிக்கே வந்து விட்டேன்.. அவள் வருகைக்காக காத்திருந்தேன்..அவள் வரும்போது ஏழே முக்கால்.. என்னை பார்த்தது அதிர்ச்சி அடைந்தாள்..

என்ன இவ்ளோ சீக்கிரம் வந்திட்டிங்க என்றாள்.. நான் நீ என்ன இவ்ளோ லேட்டா என்றேன்.. எங்க ஆபீஸ் ல பார்ட்டி என்றாள்.. பொய் சொல்கிறாள்.. முன்பெல்லாம்.. பார்ட்டி என்றாலே அவளுக்கு பிடிக்காது.. ஸ்கிப் பண்ணி விடுவாள்.. இரண்டாவது முறையாக பொய் சொல்கிறாள் என்று தோன்றியது.. நான் எங்கே அடுத்த கேள்வி கேட்டு விடுவேன்னு அவள் வேகமாக பாத் ரூம் கு சென்று விட்டாள்.. எனக்கு அதை வாய்ப்பை கொடுக்காமல்.. இது என் சந்தேகத்தை உறுதி செய்தது..

இவள் எதோ தப்பு செய்கிறாள்.. இவளை கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்..