புருஷனுக்கு ஷோ – Part 1 246

ஷைலஜா பேசுகிறேன்..

இன்று நான் என் முக நூல் ஓபன் பண்ணினேன்.. எனக்கு ஒரு மெசேஜ் ரஹீம் கிட்ட இருந்து.. எனக்கு ஆச்சர்யம்..

“என்னை ஞாபகம் இருக்கிறதா.. நான் தான் ரஹீம்.. அன்று உங்களை அந்த ஆட்டோ காரங்க கிட்ட இருந்து காபதினேனே..”

நான் போன் செய்யும் முன்பே இவர் என்னை காண்டாக்ட் பண்ணிட்டார்..

“ஆமாம் நன்றாக ஞாபகம் இருக்கு.. உங்களை மறக்க முடியுமா” என்றேன்..

இப்படியே எங்களது மெசேஜ் உரையாடல்கள் தொடர்ந்தது.. அப்பப்போ அவர் அவரோட ஆபீஸ் ல இருந்து போன் பண்ணுவார்..

அவரது ஆபீஸ் எங்க ஆபீஸ் ல இருந்து ஐந்து நிமிட நடை தான்.. என் படிப்பு.. குடும்பம் பத்தி எல்லாம் விசாரிப்பார்.. நானும் என்னோட பிரச்சனை எல்லாம் சொன்னேன்.. அவர் ரொம்ப வருத்த பட்டர்..

ஒரு நாள் எங்கயாச்சும் மீட் பண்ணலாம் என்றார்.. லஞ்ச் போனோம்.. என்னோட ஆபீஸ் ல இருந்து என்னை பிக்கப் பண்ணினார்.. நான் அன்னிக்கி பாதி நாள் லீவு சொல்லி விட்டு கிளம்பினேன்.. ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் கு கூடி போனார்.. பேசி கொண்டே சாப்பிட்டேன். அவரது கண்கள் என்னுடைய உடலை மேய்ந்தவாறே இருந்தது.. அது எனக்கு தெரிந்தது..

இவர் தான் நான் முதல் முதலில் பார்த்து ரசித்த ஆண்மகன்.. அதனால் எதோ ஒன்று என்னை அவரிடம் இழுத்து கொண்டு போனது.. என்னவென்று தெரியவில்லை.. சாப்பிட்டபின் வா என்னுடை வீட்டுக்கு உன்னை கூடி போகிறேன் என்றார்..

உங்கள் மனைவி இருக்காங்களா என்றேன்..

இல்லை என்றார்..

அப்போ நான் வரமாட்டேன் என்றேன்..

ஏன் என்னை பார்த்து பயமா என்றார்..

பயம் எல்லாம் இல்லை என்றேன்..

அப்போ வாங்க என்றார்..

சரி.. போகலாம் இவ்ளோ உதவி பண்ணி இருக்கார் என்று கிளம்பினோம்.. எங்க ஆபீஸ் ல இருந்து பதினைந்து நிமிசம் தான் அவர் வீட்டுக்கு..

மிக பெரிய அபார்ட்மெண்ட்.. எல்லாம் பெரும் பணக்காரர்கள் வாழும் இடம் .. அதில் உச்சி மாடியில் அவர் வீடு.. அடுத்து அடுத்த இரண்டு வீடுகளையும் வாங்கி சேர்த்து ஒரே வீடாக ஆகி இருந்தார்..

வீடு பலகணி ல இருந்து பார்த்த ஊரே தெரியும் போல அவ்ளோ உயரம்..

அவரது பென்ஸ் ஹை எண்டு மாடல் கார் ஐ பார்த்ததும்..வாட்ச்மன் கேட் ஐ திறந்து சலூட் பண்ணினான்..

மணி நான்கு ஆகி விட்டு இருந்தது..லிப்ட் ல ஏறி மாடிக்கு சென்றோம்.. அருமையாக இண்டெறியோர் செய்து இருந்தார்..

என் மனைவி என்னோட இப்போ இல்லை சண்டை போட்டு பிரிஞ்சிட்டோம் என்றார்.. நான் அவள் ரொம்ப நல்லவ.,, அவ ஏதாச்சும் தப்பு செஞ்சி இருந்தா மன்னிச்சிடுங்க .. அவளோட நீங்க சேர்ந்து வாழனும் னு சொன்னேன்..அவளை பிரிஞ்சி ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சி அவள் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறேன் ஷைலு என்றார்…

முதல் முறையாக என் பெயரை ஷைலு என்று கூஒப்பிட்டு இருக்கார்.. எனக்கு வியப்பாக இருந்தது.. மெல்ல என்னை நெருங்கி வந்தார்.. எனக்கு வேர்த்தது.. என் கையை பிடித்தார்.. உனக்கு புருஷன் இருந்தும் சந்தோஷம் இல்ல.. எனக்கு பொண்டாட்டி இல்லாம சந்தோஷம் இல்ல.. இப்போ நாம ரெண்டு பேருமே ஒரே நிலமைல தான் இருக்கோம்..

ஐயோ ஒரு ஆணுடன் தனியாக இருக்கிறோம் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று என் மனம் எச்சரித்தது.. அனால் இவரிடம் மட்டும் நான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அந்த எண்ணத்தை புறம் தள்ளினேன்..

அவர் என் கண்களை உற்று பார்த்தார்.. என் கண்கள் தாழ்ந்தன…அவர் தனது பெரிய கைகளால் என் முகத்தை பற்றி தூக்கினார்..என் கன்னங்களை பற்றினார்..என் நெத்தியில் முத்தமிட்டார்..

என் கண்கள் தானாக மூடி கொண்டன.. வார்த்தைகள் வரவில்லை.. ஒரு உண்மையான ஆண்மகனிடம் என் உடல் தஞ்சம் கொண்டு விட்டு இருந்தது.. என்னை அப்படியே இருக்க தழுவினார்.

என் மனைவி உன்னை பத்தி என்கிட்டே நெறய சொல்லி இருக்கா.. என்னோட ரேசெப்டின் ல உன்ன நேர்ல பாத்தோன்னனேயே மயங்கிட்டேன்.. நீ அவ்ளோ அழகு…. உன்ன மாதிரி ஒரு அழகு புதுமைக்கு இது மாதிரி புருஷன் கெடச்சு தான் துரதிர்ஷ்டம்… நீ எனக்கு பொண்டாட்டிய வந்திருக்க கூடாதா…இதை கேட்டதும் என் கண்ணில் கண்ணீர் என்ன அறியாமல் வந்தது..