நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 2 43

”ஹேய்…வா கார்த்தி..! என்ன திடிர்னு வந்துருக்க…?”
”ஒரு சந்தோசமான விசயம் உமா. .” என சிரித்த முகத்துடன் சொன்னான்.
அவனுக்கு ஒரு சேரை எடுத்துப் போட்டாள்.
”போன் கூட பண்ணாம வந்துருக்க…? உக்காரு…!!”

பார்சலை நீட்டினான் ”மொதல்ல ஸ்வீட் எடுத்துக்கோ…!”
” என்ன விசயம் கார்த்தி…?”
”நல்ல விசயம்தான்..! எங்கே உங்கம்மா…?”
”அம்மா இல்ல… ஊருக்கு போயிருக்கா…! நேத்து எங்க சித்தி ஒருத்தி வந்துருந்தா… அதுகூட… எங்கம்மாளும் ஊருக்கு போயிட்டா..!”
”ஓ.. ஏதாவது விசேசமா. .?”
” அதெல்லாம் இல்ல.. சும்மாதான்…!”
”தாமு. .?”
” அவன் வெளையாடப் போயிருக்கான்..” என்றவள் சட்டென.. ”ஆ..! எனக்கு தெரிஞ்சிருச்சு…” என்றாள்.
”என்ன. ..?”
”உன் வொய்ப்புக்கு… குழந்தை பொறந்துருக்கு..கரெக்ட்…??”
”வெரிகுட்…! உமான்னா… உமாதான்…!” என மலர்ந்த முகமாகச் சொன்னான் ”பையன் பொறந்திருக்கான்..!”
”நல்ல விசயம் கார்த்தி..” அவன் கையைப் பிடித்துக் குலுக்கினாள் ”ரொம்ப சந்தோசமா இருக்கு..!”
”எனக்கும்தான்…!!”
” நீ போய் பாத்தியா… உன் மகன..?”
”இல்ல உமா… இப்பதான் போன் வந்துச்சு. .. வசூல முடிச்சுட்டு கெளம்பிருவேன்..! அதுக்கு முன்னால… இந்த சந்தோசத்த… உன்கூட செலிபரேட் பண்ணனும் போலருந்துச்சு… அதான் நேர்லயே வந்துட்டேன்…! உங்கம்மா இருக்கும்னு நெனச்சேன்..!” என்றுவிட்டு இன்னொரு கவரையும் கொடுத்தான்.

”இது என்ன…?” எனக்கேட்டவாறு வாங்கினாள்.
” பாரு…!” எனப் புன்னகைத்தான்.

துணிக்கடை கவர்..! வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். உள்ளே துணி இருக்க …அதை வெளியே எடுத்தாள்.
இரண்டு புடவைகளும்… ஒரு செட் ஜீன்ஸ்… டீ சர்ட்டும் இருந்தது.

” என்ன கார்த்தி… இது…?”

”உனக்கும்… உங்கம்மாக்கும் புடவை…! தாமுக்கு. .. பேண்ட் சர்ட். ..!”
”ஐயோ..கார்த்தி…!!” கண்கள் மிணுக்க.. அவனைப் பார்த்தாள்.
”ஏன் நல்லால்லையா…?” என சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான்.
” நீ குடுத்த… மொத கிப்ட்… தாவணியும் இதே கலருதான்..”
” ம்… பரவ்ல்லியே..! இன்னும் அப்படியே நாபகம் வெச்சிருக்கே…!”
” மறக்கற.. கிப்ட்டா… அது..?”
” பதிலுக்கு…தரனும்னு.. உனக்கு தோணலியா…?”
”என்னது…?”
” கிப்ட்….?”
”என்ன வேனும்..உனக்கு. ..?”
” நா வேறென்ன கேட்றப் போறேன்… உன்னைத்தவிற…?” எனச் சிரிக்க..
”உனக்கில்லாமலா..? எப்ப வேனும். ..?”
” இப்பவே…!”
” இப்ப நீ… ஊருக்கு போறேன்ன..?”
” உன்ன பாக்கறவரை… இந்த புரோகிராம் உள்ள வரல..! இங்க வீட்ல வேற யாரும் இல்லியா..? வசூல கேன்சல் பண்ணிரலாம்னு தோணிருச்சு..”
”சரி… உக்காரு…! காபி… டீ ..ஏதாவது. ..?”
” அன்பான.. உன்னோட முத்தம் குடு போதும்…!”என்றான்.
சிரித்தாள் ” சரி… தண்ணியாவது.. ?”
”என் தாகம்..அதில்ல…! தாமு வந்துருவானா… இப்ப..?”
” ம்கூம்..! ஏன். .?”
” ஒரு கொஞ்ச நேரம். .. கதவ வேனா… சாத்திரு..!”
”அத்தனை அவசரமா…?”
” டைமில்ல… உமா….! முடிச்சிட்டு கெளம்பனும்…!” என சிகரெட்டை வீசிவிட்டு… அவளைக் கட்டிப்பிடித்து… நைட்டியோடிருந்த.. அவளது.. பருத்த முலைகளைத் தடவினான். இருக்கிப் பிடித்தான்.. அவள் காது மடலை… மெண்மையாகக் கடித்தான். நாக்கால் தடவினான். தனது.. முன்புற இடுப்பை…. அவளின் பின்னழகில் வைத்துத் தேய்த்தான்.

லேசாக நெளிந்து கொண்டு சொன்னாள் உமா..
” கதவ… சாத்திரலாமே கார்த்தி…!!”

— நீளும். ….!!!!