நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 2 43

”பழகிட்டா.. வலிக்காது..”
” சரி..!”
”ட்ரை பண்ணலாமா..?”
” ம்.. ம்…!!”

கட்டில் மீது அவள் பசுவைப் போல.. குணிந்து நிற்க… ஆணுறை அணிந்த கார்த்திக் அவளது கொழுத்த.. புட்டங்களை அழுத்தித் தடவி.. விலக்கிப் பிடித்து… முதலில் தன் விரலை… சுருங்கி விரிந்த.. அவளது மலத்துவாரத்தில் புகுத்தி.. மெது..மெதுவாக அசைத்து… ஒவ்வொரு விரலாக.. அதிகப்படுத்தி. . இறுதியாக… அவன் குறியை வைத்து… மிகுந்த சிரமத்துடன் உள்ளே திணித்தான்.
”வலிக்குதா உமா. .?” எனக் கேட்டான்.
” ம்… ம்…!!”
”என்ன பண்றது…??”
” செய்யி…!!”

அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு… மெதுவாக அசைந்தான்.
அவனுககு இசைவாப் பின்புறத்தை..உயர்த்திக் காட்டியபடி.. அவளது முழங்கைகளை மெத்தையில் ஊன்றிக்கொண்டாள்.
ஒரே நேர்க்கோடாக நின்றுகொண்டு..அவன் ஆண்குறியை… அவளது சின்ன ஆசனவாயில் செலுத்தத் தொடங்கினான்.
வலியைப் பொருத்துக்கொண்டு… அவளும்.. முன்னும்.. பின்னுமாக அசைந்தாள்.
அவனது உணர்ச்சி அதிகரிக்க..கொஞ்சம் வேகம் காட்டினான்.
அவனது வேகமான இயக்கத்தில் அதிகமாகவே வலித்தது..!
அப்படியும் வலியைப் பொருத்து.. அந்த இன்பத்தை அனுபவித்தாள்…!!

☉ ☉ ☉

மாலை நேரம்… வேலை முடிந்து வீடு திரும்பினாள் உமா. வீட்டில் அவளது சித்தியைப் பார்த்ததும்..
அப்படியே வியந்து போனாள்.

”வாங்க.. சித்தி… எப்ப வந்திங்க…?” என்று சிரித்த முகத்துடன் கேட்டாள் உமா..!
”வாடியம்மா..ராசாத்தி…!!” என்ற சித்தி.. அவளது அம்மாவின் ஒன்றுவிட்ட தங்கை..! கிட்டத்தட்ட விட்டுப் போன உறவு..!!
”நல்லாருக்கீங்களா சித்தி…?”
”என்னை விடு ராசாத்தி…! நீ எப்படி இருக்க…? அடடா… பளபளனு.. வெளக்கி வெச்ச குத்துவெளக்காட்டம் என்ன அழகு…!! உன்ன..சின்னப்புள்ளையா இருக்கப்ப பாத்தது..! ஏன்டிம்மா.. எங்களையெல்லாம் மறந்தே போயிட்டிஙகளா…?”
”அப்படி இல்ல சித்தி…”
”ஹூம்… எல்லாம் உங்கம்மா சொன்னா..! நெகு நெகுன்னு வளந்து நிக்கறியே ராசாத்தி…!! கண்ணுக்கு லட்சணமா இத்தனை அழகா இருக்கற… உன்னை கட்டிக்க… ஒருத்தனுக்கும் கண்ணு தெரியலியா…? கபோதிப் பசங்க..!!”

அம்மா ”அவ தலையெழுத்து அப்படி… அதுக்கு யாரு… என்ன பண்றது..?” என்றாள்.
சித்தி..” தலையெழுத்துனு விட்ற முடியுமா..? ஜாதக தோசம் ஏதாவது இருக்குதானு பாத்து… அதுக்கு என்ன பரிகாரமோ..அதை பண்ண வேண்டாமா..? என்கிட்ட குடு.. என் ராசாத்தி ஜாதகத்த.. எண்ணி..ஒரே மாசத்துல..நான் நடத்திக்காட்றேன்.. என் மக கல்யாணத்த..! எம்மகளுக்கு என்ன கொறை..? மூக்கும் முழியுமா..! ராசாத்தி… வாடியம்மா…இப்படி பக்கத்துல..வா.. எத்தனை வருமாச்சு..பாத்து. ..? பதினஞ்சு வயசுல.. பாத்தது..!!” என அருகில் வந்த அவள் முகத்தைத் தொட்டுத் தடவி..”ஐயோ… என் கண்ணே பட்றும் போலருக்கே… என் கண்ணு… என்னமா வளந்து நிக்குது..பாரு..! அப்படி ஒரு பவுசு..!”

உமா பேசவில்லை..!
அவளது சித்திதான் பேசினாள்.. நிறையப் பேசினாள்.. வாய் ஓயாத பேச்சு..!!
ஆனாலும் உமாவுக்கு அது பிடித்தது.

அன்று அவர்களுடன் தங்கி விட்டு.. மறுநாள்தான் போனாள் சித்தி. .!
போகும்போது… உமாவின் அம்மாவையும் ஊருக்குக் கூட்டிப்போய் விட்டாள்..!!

மிகவும் சந்தோசமடைந்தாள் உமா. அம்மா இல்லாதது… ஒரு பெரிய பாரம்… அவள் நெஞ்சைவிட்டு நீங்கியது போலிருந்தது.
ஒருசில சமயங்களில் தனக்கு எப்படிப்பட்ட ஒரு. .. நிம்மதியற்ற வாழ்க்கை அமைந்திருக்கிறது என அலுப்பாகத் தோண்றும். அந்த நிம்மதியற்ற…தன் வாழ்வுக்கு.. அம்மாதான் காரணம் என்று உண்மையாகவே நம்பியிருந்தாள் உமா.
அம்மா தொலைந்தால்தான்.. தன் வாழ்வில் ஒரு சபிட்சம் பிறக்கும் என.. அடிக்கடி நினைத்துக் கொள்வாள்..!
இன்னும் சொல்லப் போனால்… காரணமற்ற.. ஒரு.. வன்மம்.. அவளது அம்மா மேல்… எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது… உமாவுக்கு…!!

அன்று மாலை.. அவளது வீட்டுக்கே வந்து விட்டான் கார்த்திக். கையில் பார்சல்களுடன்.