டீச்சரம்மா.. Part 3 67

நான் அட்டன்ட் செய்து “ஹலோ..” என்க, “டீச்சர், டியூசன்ல சரண் எதும் தப்பு பண்ணிட்டானா?” என்று கேட்க நான் “அதெல்லாம் ஒன்னும் இல்லயேமா! ஏன்?” என்றேன்.

“இல்ல டீச்சர், சரண் வீட்டுக்கு வந்ததில இருந்தே ஒரு மாதிரி இருக்கான். இனிமே டியூசனுக்கு போகலைன்னு சொல்றான். அதான் கேட்டேன் டீச்சர்..” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லமா. எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதனாலதான் அவனை நேரமா வீட்டுக்கு போகச் சொன்னேன்..” என்று சொல்லி சமாளிக்க, அவளோ “அப்படின்னா, அவன நாளைக்கு டியூசனுக்கு அனுப்பி வைக்கவா டீச்சர்?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

தன் தம்பியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என அவள் அக்கா பரிதவிப்பது எனக்கு நன்றாக புரிந்தது. நாங்கள் இருவருமே இதில் குற்றவாளிகள். ஆனால் பாதிக்கப்படுவது சரணின் அக்காவைப் போல கனவுகளை சுமந்து வாழும் சில நல்ல உள்ளங்கள்!

அதனால் நான் செய்த தவறுக்கு நானே ப்ராயச்சித்தம் செய்ய முடிவெடுத்தேன். உடனே சரணின் அக்காவிடம் “ம்ம்.. அனுப்பி வைம்மா..” என்றேன்.

“சரிங்க டீச்சர்.. எப்படியாச்சும் அவன பாஸ் பண்ண வச்சிடுங்க டீச்சர். எனக்கு அது போதும்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

எனக்கு அன்றிரவு தூக்கமே இல்லை. என்னுடைய யோசனை எல்லாம் சரணை எப்படி பாஸ் பண்ண வைப்பது என்பதை விட, காமத்தில் ஆர்வமாக இருக்கும் அவனை எப்படி திருத்துவது என்பதிலேயே இருந்தது.

பல மணி நேரங்களாக யோசித்துப் பார்த்ததில் எனக்கு அவனைத் திருத்த இரண்டு வழிகள் கிடைத்தது.

ஒன்று, நான் அவனுக்கு காமம் ஒரு போதைதான் அதுவே வாழ்க்கையல்ல என்பதை பக்குவமாக எடுத்துச் சொல்லி, அவனை முழுவதும் என் காட்டுப்பாட்டில் கொண்டுவந்து படிக்க வைக்க வேண்டும்.

இன்னொன்று, முள்ளை முள்ளால் எடுப்பது போல அவன் காமத்தை, காமத்தாலேயே குறைத்து, அவனை அதிலிருந்து வெளிவரச் செய்ய வேண்டும்.

இதில் இரண்டாவதை செய்ய என் மனசு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் முதலாவதை முதலில் முயற்சி செய்து பார்க்க முடிவு செய்தேன்.

மறுநாள் பொழுது விடிந்தது.

2 Comments

  1. Next irukka ilai Sonu

Comments are closed.