கிரிஜா சோனாலி End 41

அரவிந்த் உண்மையிலேயே மிகக் கவர்ச்சியான கட்டழகன். அவனிடம் ஒரு மிதமிஞ்சிய நம்பிக்கையும் உறுதியும் தெரிந்தது. லிஃப்ட்டில் போய்க்கொண்டிருந்தபோது அவனது கண்கள் அவளது உடலை மேலும் கீழும் அளவெடுத்துக்கொண்டிருந்தன. அப்போதே அவளைத் தனது பிடியில் வைத்துக்கொண்டிருப்பவன் போல, அவன் அவளது உடலின் வளைவு நெளிவுகளைக் கண்களால் ரசித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவள் மீது அவன் பாய்ந்திருக்கவில்லை. அரவிந்தைப் போல சில ஆண்கள், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பாய்ந்து பிறாண்டுகிற கூட்டத்தில் எப்போதும் சேர்வதில்லை. எப்போது எங்கே தொட்டால், எந்தப் பெண் தொடைகளை விரித்துக்காட்டுவாள் என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கக்கூடிய புத்திசாலியான, பொறுமையான ஆண்கள் அவர்கள்.அரவிந்துக்கு அது தெரிந்தேயிருந்தது. நேரத்துக்கோ சந்தர்ப்பத்துக்கோ பஞ்சமே இருக்கப்போவதில்லை. அவளது உடல் தனதாகி விடும் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

அரவிந்த் தங்கியிருந்த அறை, அந்த ஹோட்டலின் மேல்தளத்தில் இருந்தது. அங்கிருந்த சிறிய மொட்டைமாடி போன்ற பால்கனியிலிருந்து தி.நகர் முழுக்கத் தெரிந்தது. சில்லென்ற காற்றில் கூந்தல் பறந்து கொண்டிருக்க, கைகளைக் குறுக்கே கட்டியவண்ணம் கிரிஜா அங்கிருந்து வேடிக்கை பார்த்தபடி,’அட, இந்த சென்னை கூட இரவில் எவ்வளவு அழகாயிருக்கிறது?’ என்று வியந்து கொண்டிருக்கும்போதே, அரவிந்த் அவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு கோப்பை விஸ்கி கொண்டு வந்தான்.