ஆனால் அவனோ, அந்தப் புன்னகை மாறாமல் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏய் தக்காளி, என்னாடி இப்டி வெடிக்குற? போன வாரம் வரைக்கும், இங்க இருந்த லாவண்யா எங்கடி போனா?!
அவளை விடு! அவ எங்க போனா என்ன? இப்ப இருக்கிற லாவண்யாவை மட்டும் நீ பாரு! இப்ப இருக்கிற, லாவண்யாதான், உன் லவ்வர் லாவண்யா! உன்னோட லாவண்யா! ஓகேவா! இவளை மட்டும் நீ பாரு, போதும்!
எல்லாம் ஓகே, ஆனா…
ஆனா… ஆனா என்ன?
இல்லை இந்த லாவண்யாவை மட்டும் பாக்கச் சொன்னீயே! இவளை, வெறுமனே பாத்துகிட்டு மட்டும் இருந்தா போதுமா???
அப்டியா? வேற என்ன பண்ணுவ? ம்ம்?
சொல்லிக் காட்டவா? செஞ்சு காட்டவா?
காதலும் காமமும் சரியான விகிதத்தில் சேர்ந்து மேலேழும்பி வரும் வேகத்தில், அவனைத் தன்னோடு சேர்த்து இழுத்து, அவேசமாகச் சொன்னாள் லாவண்யா!
சொல்லிகிட்டே செஞ்சு காமி!
பெண் சும்மா இருந்தாலே ஆணுக்கு காமமேறும். இப்போதோ, லாவண்யாவைப் போன்ற ஒரு பெண், ஏறக்குறைய நிர்வாணமாக, காமமேறி, அவன் மேல் காதல் வெறி கொண்டு, அவனுக்கு சுகங்களை அள்ளி வழங்க ஆவேசமாய் காத்திருக்கையில், மதனுக்கு சும்மா இருக்குமா?
அவளுக்குச் சற்றும் குறையாத ஆவேசத்தைப் பெற்ற மதன், அவளை இழுத்து முகமெங்கும் முத்தமிட ஆரம்பித்தான்.
Supper,very nice
?
Hi seetha lesbian story padipingala
En manaivi ennai cokold aakkiya kathai continue pannunga bro
Really a good story