ஏய் போடான்னு சொல்லாத, வாடான்னு சொல்லு!
பதில் பேசாமல், அவனைப் பார்த்து செக்சியாகச் சிரித்தவள், படுத்திருந்தவாறே, ஒற்றை விரலைக் காட்டி, ‘வா’ என்று சைகை செய்தேன்.
பேசிக் கொண்டே, ஜட்டியைத் தவிர மற்ற எல்லா ஆடைகளையும் களைந்திருந்தவன், என் இரு புறமும் கைகளை ஊன்றி, என் மேலே சாய்ந்திருந்தான்.
அவனது கன்னங்களைப் பிடித்து, வருடியவாறே, ஒரு காமப் புன்னகையைச் சிந்தினேன். அவனை இழுத்து அவன் நெற்றியில் முத்தமிட்டேன். அவன் முன்னந்தலையை வருடி, கேசத்தினைக் கோதி காமமே இல்லாமல், வெறும் காதலும் அன்பும் மட்டும் கலந்த ஒரு பார்வையைப் பார்த்தேன்.
என் அன்பில், காதலில், புன்னகை பூத்த அவன், குனிந்து என் கன்னங்களைத் தன் மூக்கால் உரசி,
என்னடி, ரொம்ப கொஞ்சுற?? உன் கேரக்டருக்கு, இந்நேரம் என்னை முறைக்கனுமே?!
அதெல்லாம் அப்படித்தான்!
எப்டித்தான்?
ச்சீ தேவையில்லாம பேசிகிட்டு!
அப்ப வேறெதைப் பத்தி பேசுறது?
அவனையே பார்த்தேன்…
என்னடி, ஆனா, ஊனா முறைக்கிற?! பதில் மட்டும் சொல்லவே மாட்டேங்குற?!
டேய்… சின்னப் பையன்கிறது சரியாத்தான் இருக்கு! லட்டு மாதிரி ஒருத்தி, இங்க, இந்த கோலத்துல கிடக்குறா! இப்ப உக்காந்துகிட்டு, என்ன பேசலாம்னு கேட்டுகிட்டு இருக்க? இதெல்லா பேசுற நேரமாடா???
அவனைச் சீண்டி பேசிய பின் தான் கொஞ்சம் ஓவராகவே பேசியதை உணர்ந்தவள், சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டேன். கொஞ்சம் அலையுறேன்னு நினைச்சுக்குவானோ?
Supper,very nice
?
Hi seetha lesbian story padipingala
En manaivi ennai cokold aakkiya kathai continue pannunga bro
Really a good story