காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 1 153

“சரி மல்லி பூ வாங்கிட்டு வர சொன்னேனே வாங்கிட்டு வந்தீங்களா?”

“ஹ்ம்ம் வாங்கிட்டேன்.” போனை துண்டித்து விட்டு பேசஞ்சர் சீட்டில் வைத்திருந்த மல்லிகைப் பூவை மறக்காமல் எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றேன்.

அப்போதுதான் பாத்ரூமிலிருந்து வித்யா சிகப்புக் கலர் ஜாக்கெட் மற்றும் அதற்கு மேட்சிங்காக சிகப்பு கலர் பாவாடை மட்டும் அணிந்துகொண்டு டவலை அவளுடைய ஈரத்தலையில் சுத்திக் கொண்டு வந்தாள். சதைப்பிடிப்பான அவளுடைய தொப்பை ஒரு மடிப்பு மடிந்து இருக்க அதன் நடுவிலே ஆழமான அவளுடைய தொப்புள் குழி அழகாக தெரிந்தது. சின்ன இளநீர் தேங்காவை போல திமிறிக்கொண்டு இருக்கும் முலைகள் இரண்டும் கண்களை குத்தி கொண்டு இருந்தது.

நான் அதை பார்த்து கொண்டே வர என்னைப் பார்த்தவுடன் “என்னங்க நீங்க எப்படி சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க நீ எப்பொழுது வர்றதுக்குள்ள நான் ரெடியா இருக்கேன்” சொல்லிவிட்டு தலையில் கட்டியிருந்த டவலைக் கழற்றி துவட்ட தொடங்கினாள். அவள் துவட்ட துவட்ட அவளுடைய 36 இன்ச் முலைகள் இரண்டும் ப்ரா அணிந்தும் கூட குலுங்கி ஆடியது.

நான் எனது கையில் இருந்த மல்லிகை பூவை டேபிளின் மீது வைத்து விட்டு டவலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றேன். சரியாக அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளித்து விட்டு வெளியே வர அதற்குள்ளாக வித்யா சிகப்புக் கலர் பட்டுப் புடவை அணிந்து நான் வாங்கி வந்த மல்லிகைப் பூவை தலையில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“என்னங்க நீங்க நாளைக்கு முகூர்த்தத்துக்கு போட வச்சியிருந்த வேட்டி சட்டையை பேகில் எடுத்து வச்சிட்டேன். இப்போ சாயங்காலம் ரிசப்ஷனுக்கு போட வேண்டிய சூட் எல்லாம் பெட் மேலே இருக்கு. சீக்கிரமா ரெடியாயிட்டு வாங்க நான் போய் பூஜை ரூம்ல சாமி கும்பிட்டு கிட்டு இருக்கேன். அஞ்சு மணிக்குள்ள கிளம்பினாத்தான் ஆறரை மணிக்கு உள்ள ஓசூர் போக முடியும்.” சொல்லிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் ரூமை விட்டு வெளியே சென்றாள்.

நான் வேக வேகமாக சூட்டை மாட்டிக்கொண்டு கிளம்ப வித்யா பேசஞ்சர் சீட்டில் உட்கார்ந்து கொள்ள நான் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஓசூரில் இருந்த கல்யாண மண்டபத்தை நோக்கி ஓட்டத் தொடங்கினேன்.