கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 7

“சீக்கிரத்துலேயே கல்யாணத்தை முடிச்சிட்டோம்ன்னா, குழந்தை உங்க வீட்டுக்கு… அதான்… அவளோட வீட்டுக்கு வந்துடப்போறா” ரகு சிரித்துக்கொண்டே அவர்கள் பேச்சில் நுழைந்தார்.

“யெஸ்… மிஸ்டர் ரகு… நீங்க சொல்றதைத்தான் முதல்ல செய்யணும்… சரியா ஒரு மாசம் டயம் குடுங்க… அமெரிக்காவுல இருக்கற என் ஒரே தங்கையும் அவ குடும்பமும் நெக்ஸ்ட் மன்த் இந்தியா வர்றதா ப்ளான் பண்ணி இருக்காங்க, அவங்க இங்க இருக்கும் போது கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு நான் பிரியப்படறேன்.” நடராஜன் தன் விருப்பத்தைச் சொன்னார்.

“கண்டிப்பா… அப்படியே செய்யலாம்..” குமாரும், தன் மனைவி சுந்தரியைப் பார்த்துக்கொண்டே அவர் சொன்னதை ஆமோதித்தார்.
“சம்பத்… மணி ஆறாயிடுச்சுப்பா எழுந்திருடா கண்ணு…

“ம்ம்ம்…இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கவிடும்மா” சம்பத் முனகிக்கொண்டே மார்பில் கிடந்த போர்வையை தலை வரை இழுத்து தன் முகத்தை நன்றாக மூடிக்கொண்டான்.

“குமாரும், சுந்தரியும் நேர்ல வந்து தாம்பூலம் வெச்சிட்டுப் போயிருக்காங்கடா.. உள்ளூர்ல இருந்துகிட்டே போவலைன்னா, தப்பா நெனைச்சுப்பாங்கய்யா… நாளைக்கு நமக்கும் நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வேணும் ராஜா..”

ராணி, கரும்பச்சை பட்டுப் புடவை உடுத்தியிருந்தாள். அவள் புடவையின் பார்டரில் தங்கச்சரிகையில் மயில்கள் ஒன்றை ஒன்று நோக்கிய வண்ணம் ஜோடி ஜோடியாக நடனமாடிக் கொண்டிருந்தன. அவள் நடக்க நடக்க, புது புடவை சரசரத்தது. அவள் நடப்பதற்கேற்ப அந்த சேலை அசைந்து அசைந்து உண்டாக்கிய இனிமையான ஒலியில் அவளே தன் மனதைத் தொலைத்துக்கொண்டிருந்தாள்.

மனதில் முழுமையான திருப்தி வராமல் புடவை மடிப்புகளை மீண்டும் மீண்டும் நீவி விட்டு சரிசெய்து கொண்டாள். ம்ம்ம்… புது புடவை சீக்கிரமா ஒடம்போட ஒட்டி நின்னாத்தானே… பாக்கறதுக்கு அழகா இருக்கும், மனதில் பெருமிதத்துடன் அலுத்துக்கொண்டாள்.

ராணி அன்று முதல் முறையாக தன் பிள்ளை சம்பத் ஆசையாக வாங்கிக் கொடுத்த செயினை அணிந்து கொண்டிருந்தாள். கழுத்தில் ஆடிக்கொண்டிருந்த அந்த தங்கச்சங்கிலியில் கோத்திருந்த அம்பாள் டாலரின் முகம் தன் எடுப்பான இரு மார்புகளுக்கு நடுவில் தொங்குமாறு சரி செய்து கொண்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் நோக்கினாள். உடம்பை திருப்பி திருப்பி தன் பின்னழகுடன் புடவை ஒட்டிக்கொண்டிருக்கிறதா எனப் பார்த்தாள்.

ஈரத்துணியில் சுற்றி வைத்திருந்த பூவை தலையில் சூடிக்கொண்டாள். மல்லிகையின் மணமும், பவுடர் வாசனையும் ஹாலை நிறைத்திருந்தன. எத்தனை வயதானலும் ஒரு பெண்ணின் மனதே அலாதியானது.

ராணியைப் பொறுத்த மட்டிலும், அவளுக்கு அவளுடைய புதுப்புடவை, நகை, பிள்ளை, கணவன், அவர்களின் சந்தோஷம் என்ற சிறுவட்டத்திலேயே திருப்தி அடைந்து கொண்டிருந்தாள்.

“ஏன்டா, நீ இன்னும் எழுந்துக்கலையா…? இன்னைக்குன்னு பாத்து இப்படி ஒரு அழிச்சாட்டியம் பண்ணறியே?”

“எம்ம்மா… நேத்து ஈவினிங்தான் நீ கூப்பிட்டேன்னு உன் கூட வந்தேன்ல்லா…? அப்புறம் ஏன் இப்ப காலங்காத்தாலயே ரவுசு பண்றே?”