கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 11 9

“நீ காலைல மூஞ்சியிலே தேய்ச்சிக்கிட்ட லோஷன் வாசனை உன் கழுத்துலேருந்து இன்னும் குப்புன்னு வருது.”
“கழுவிட்டேண்டி மூஞ்சை.”
“பொய் சொல்லாதே … நீ பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது” அவள் சலித்துக்கொண்டாள்.
“சுந்து நான் ரூம்ல உனக்காக வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கேன் … நீ இங்க மழையை வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கறே” அவன் குரலில் அவள் உடம்பை திறந்து பார்க்கும் ஏக்கம் வழிந்தது.
“தெரியும்”
“என்னத் தெரியும்”
“நீ எதுக்கு காத்துக்கிட்டிருக்கேன்னு”

“எதுக்கு”
“துள்ளிக்கிட்டு என் இடுப்புக்கு கனமா கீழே எதுவோ இடிக்குது … அதைக் கேளு … அது சொல்லும்” சுந்தரி கலகலவென நகைத்தாள்.
“எங்கடி … எதுடி …” அவன் தன் இடுப்பை அவள் புட்டங்களில் மேலும் அழுத்தினான்.
“ஹீம்ம்ம்ம் .. .ம்ம்ம்மா” அவள் சுகமாக முனகினாள்.
“சுந்துக்குட்டி, உனக்கு மழை பெய்யறதை பாக்கப் பிடிக்குமா? அவள் காதருகில் கிசுகிசுத்தவன் தன் இதழ்களால் அவள் காது நுனியை கவ்வி இதமாக கடித்து, அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான். முத்தமிட்டவன் இதழ்கள் அவள் கழுத்துடன் நிற்காமல், ரவிக்கை மறைக்காத அவள் முதுகை பட்டும் படாமல் உரசிக் கொண்டிருந்தது. அவன் கைகள் அவள் கைக்கடக்கமான மாங்கனிகளை சேலையுடன் சேர்த்து வெறியுடன் பிசைந்து கொண்டிருந்தது.
“ம்ம்ம் … பிடிக்கும் … மழையை பாக்கறது, மழையில நனைஞ்சுக்கிட்டு நிக்கறது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” சுந்தரி முனகினாள். அவள் முனகல் சத்தம் அவன் காதுகளுக்கு இன்பமாக இருந்தது.
“சரி வா … அப்ப மழையில நனையலாம்” குமார் உற்சாகத்துடன் அவளை இழுத்துக்கொண்டு மொட்டை மாடியின் நடுவுக்கு ஓடினான். சுந்தரி குழந்தையைப் போல் மழையில் குதித்தாள். கைகளை விரித்து தன்னைத்தானே தட்டாமாலை சுற்றினாள். குமார் அவளை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டெனத் தாவி அவன் முதுகில் உப்பு மூட்டையாக தன்னைக் கட்டிக்கொண்டாள். தன் அந்தரங்கத்தை அவன் அடி முதுகில் தேய்த்தாள். தன் மனைவிக்கு என்னப் பிடிக்கும் என்னப் பிடிக்காது என்பதே அவனுக்கு இன்னும் பிடிபட்டிருக்கவில்லை. மழை இவளுக்கு இத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? வெற்று மார்புடன், தன் இரு கைகளையும் மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டு, நனைந்த முடியுடன், உயரமாக, உயரத்துக்கேற்ற பருமனுடன், சிவப்பாக, கருத்த மீசையுடன், ஈர லுங்கியில், முகத்தில் பொலிவுடன், வியப்புடன் தனனைப் பார்த்துக்கொண்டிருந்த கணவனை காணக் காண அவள் மனம் வெறி கொண்டு துள்ளியது. மழை நீரால் உடலில் நனைந்து ஒட்டிக்கொண்டிருக்கும் துணியை உறுவி எறிந்து விட்டு, அவனை அங்கேயே கட்டித் தழுவி, அந்த மழையிலேயே அவனைக் கூடும் வெறி அவளுள் எழுந்தது. மழையில் நனைந்த படியே அவனை நெருங்கி அவனை தன் மார்புடன் சேர்த்து தழுவி வெறியுடன் அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். மழையில் நனைந்த புடவை அவள் வடிவான உடலுடன் ஒட்டிகொண்டு அவள் வீங்கிய மார்பையும், அவள் பின்னெழில்களையும் தெளிவாக அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மார்புகள் அவள் குதியலுக்கு ஏற்ப குலுங்கி, அவள் கால் கொலுசுகள் மேலும் கீழும் ஏறி ஒலித்தன. அருகில் நெருங்கி அவன் லுங்கியோடு சேர்த்து, அவன் உறுப்பை அழுத்திக் கண்களில் விஷமத்துடன் கிள்ளி விட்டு, தன் புட்டங்கள் அசைந்தாட அவள் மானாக ஓடினாள். அவன் அவளைத் துரத்தி பின்னால் ஓடினான். அவன் அவளை நெருங்கியதும் சுந்தரி தன் கைகளில் மழை நீரைப் பிடித்து அவன் முகத்தில் வீசி அடித்தாள். ஈர உடையில் தன் ஆசை மனைவியைப் பார்த்த குமாரின் தம்பி வேகமாக விறைத்து எழ, குமார் அவளை இறுகத் தழுவி தன் வலுவான கைகளல் தூக்கித், தன் உறுதியான மார்பில் சேர்த்தணைத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தான். அறையின் வெளிச் சுவரில் அவளைச் சாய்த்து அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டான். புடைத்திருந்த அவன் தண்டு அவள் அடி வயிற்றில் நெளிய, அதன் உரசலால் தன்னுடலில் ஏற்பட்ட கிளுகிளுப்பை அவள் கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள். மழைச்சாரல் உண்டாக்கிய இலேசான குளிரில் அவளையுமறியாமல் வெட்க்கத்தை விட்டு அவள் தன் இடுப்பை அசைத்து அசைத்து அவன் புடைப்பை மேலும் மேலும் எழுப்பினாள். அவன் உடல் தந்த கதகதப்பு அவளுக்கு அந்த நேரத்தில் இதமாக இருக்க, குமாரின் கைகள் அவள் சேலை முந்தானையின் உள்ளே நுழைந்துவிட்டிருந்தது.

“என் சுந்தரி குட்டிக்கு என்னப் பிடிக்கும்”
“உனக்குத் தெரியலையா? எனக்கு … என்னப் பிடிக்குதுன்னு…”
“ ஒரு தரம் உன் வாயாலத்தான் சொல்லேன் … அப்புறம் பாரேன் …”
“மக்க்க்கு … வீரமா இழுத்துக்கிட்டு வந்து தாலி கட்டி ஒரு மாசமாச்சு … பொண்டாட்டிக்கு என்னப்புடிக்கும்ன்னு இன்னும் புரியலை”? அவள் அவன் கன்னத்தை வருடி கீழுதட்டைத் திருகினாள்.
“ஓரே ஒரு தரம் சொல்லுன்னுதானே கேக்கிறேன் … ரொம்ப அல்ட்டிக்கிறியே … எனக்கு என்னப் புடிக்கும்ன்னு உனக்குத் தெரியுமா? குமாரின் கைகள் அவள் புட்டங்களை வருடிக்கொண்டிருந்தன.
“க்க்க்கும்ம்ம் …” அவள் அவன் கையை எடுத்து தன் மார்பில் அழுத்திக்கொண்டாள்.. சட்டென திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

Updated: March 28, 2021 — 9:30 am