ஒரு நாள் குத்து 2 157

இப்பொழுது நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. முன்பே அவர்கள் உறவுக்கு அழைத்தபோதே அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு இருக்கவேண்டுமோ நான் தான் தவறு செய்துவிட்டேனோ என்று மிகவும் குழப்பமான நிலையில் இருந்தேன். எனக்கு என் வேலைகள் எதிலும் மனம் செலுத்த முடியவில்லை இரண்டு நாட்களாக ஊருக்கு போய் பண்ணையும் பார்வையிடவில்லை எனவே இரண்டாம் நாள் இரவு சரவணன் என்னை தேடி வந்துவிட்டான் அவன் வந்ததும் உடல்நிலை எதாவது சரியில்லையா என்று கேட்டான் நான் அதற்கு உடல்நிலை ஒன்றும் பிரச்சினை இல்லை மனநிலை தான் சரியாக இல்லை என்று கூறினேன். அதற்கு அவன் என்ன பிரச்சினை என்று என்னிடம் நீ சொல்லலாம் என்று உனக்கு தோன்றினால் சொல்லலாம் என்று கூறினான். நான் கொஞ்சம் யோசித்தேன் பிறகு சரவணனிடம் சொல்வோம் என்று நினைத்து முந்தாநாள் அம்மா வந்து கூறியதை சொல்ல வேண்டியதை மட்டும் சொன்னேன் அத்துடன் நான் அம்மாவின் உடம்பில் பார்த்த தழும்புகளை பற்றியும் கூறினேன் அதற்கு அவன் என்ன முடிவு செய்துள்ளாய் என்று கேட்டான் அதற்கு நான் அம்மாவை இங்கு கூட்டி கொண்டு வருவது ஒன்றும் பிரச்சினை இல்லை ஆனால் அதை வைத்து என் குடும்பம் முழுவதும் என் அப்பாவை தவிர அனைவரும் இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தான் எனக்கு புரியவில்லை என்று கூறினேன். அதற்கு அவன் அதை வரும் போது பார்போம் இப்பொழுது அம்மாவை காப்பாற்றுவது முக்கியம் அவர்கள் உன்னிடம் கூறியவாறு தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது அதனால் முதலில் அவர்களை இங்கு கூட்டி கொண்டு வா மற்ற பிரச்சனைகளை பிறகு பார்போம் என்று கூறினான். எனக்கும் அவன் சொல்வது சரி என்று பட்டது எனவே நான் என் அம்மாவை கூட்டிக்கொண்டு வரமுடிவு செய்தேன். ஏன் என்றால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டால் என் மனசாட்சியே என்னை கொன்று விடும் அதனால் என் போன் எடுத்து என் அம்மாவை தொடர்பு கொன்டேன். என் அம்மா போன் எடுத்ததும் என்ன முடிவு செய்துள்ளாய் என்று கேட்டாள் நான் அதற்கு அவளை என் வீட்டுக்கு கூட்டி கொண்டு வர முடிவு செய்துள்ளேன் என்று கூறினேன் ஆனால் ஒரு நிபந்தனை அவள் மட்டும் தான் வரவேண்டும் அவள் இங்கு வந்த பின் என் தம்பிகள் யாரும் அவளை பார்க்க வரகூடாது என்று கூறினேன். அதற்கு அம்மா என்னிடம் அவள் என் தம்பிகளை பார்க்க விரும்பவில்லை என்றும் ஏன் என்றால் என் அப்பா அவளை அடிக்கும் போது அவர்கள் வெரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர் உன் அக்காதான் உன் அப்பாவிடம் இருந்து அவளை காப்பாற்ற முயன்றால் ஆனால் உன் தம்பிகள் அது போல எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கூறி அதனால் அவர்கள் வந்தால் தானே அவர்களை வீட்டில் சேர்க்க மாட்டேன் என்று கூறினாள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனவே நான் எப்பொழுது அவளை கூட்டி கொண்டு வரவேண்டும் என்று கேட்டேன் அதற்கு அம்மா நாளை காலை அவளை வீட்டுக்கு வந்து கூட்டி செல்லுமாறு கூறினாள் அதற்கு நான் என்னால் வீட்டிற்கு வர முடியாது என்று சொன்னேன் உடனே அம்மா சரி நான் நாளை காலையில் உன் பண்ணைக்கு வந்து விடுகிறேன் என்று கூறினாள் நானும் சரி ஆனால் உங்கள் நகைகள் அனைத்தையும் வீட்டிலேயே வைத்து விட்டு வாருங்கள் என்று கூறினேன். அதற்கும் அம்மா கொஞ்சம் தயங்கி சரி என்று கூறினார்கள். நான் சரவணனிடம் நன்றி சொன்னேன் அதற்கு அவன் எதற்காக நன்றி சொல்கிறாய் இது என் கடமை ராஜா நீ இரண்டு நாட்கள் பண்ணைக்கு வராமல் இருக்கும் போதே நினைத்தேன் நீ ஏதோ குழப்பமான நிலையில் இருக்கிறார் என்று நீ குழப்பமான நிலையில் இருக்கும் போது உனக்கு உதவி செய்வது ஒரு நண்பனின் கடமை அவன் குழப்பத்தை தீர்ப்பது அதைதான் நான் செய்தேன் என்று கூறினான் அதனால் நன்றி என்று கூறி என்னை வேறுமனிதனாக ஆக்கிவிடாதே உனக்கு என்ன பிரச்சினை என்றாலும் என்னிடம் கூறும்போது என்னால் முடிந்த அளவு அதை தீர்க்க பார்கிறேன் என்று கூறினான் அவன் பேசியதை கேட்டு நான் வியந்தேன் நான் வாழ்க்கையில் என்று செய்த புண்ணியமோ இவனை போல் ஓரு நண்பன் கிடைக்க என்று நினைத்து கொண்டேன். பிறகு நான் சரவணனிடம் எதாவது ஒரு எக்ஸ்டிரா சிம்கார்டு உள்ளதா என்று கேட்டேன் அவன் அவனிடம் இரண்டு சிம்கார்டு உள்ளதாகக் கூறினான் ஆனால் அதை ரிசார்ஜ் செய்யவேண்டும் என்று கூறினான் நான் அவனிடம் ஒரு சிம்கார்டு வாங்கி கொண்டு அதை அவன் முன்பே ரீசார்ஜ் செய்தேன் அவன் எதற்காக இந்த சிம்கார்டு என்று கேட்டான் அதற்கு நான் ஒரு அவசர வேலையாக தேவைப்படுகிறது என்று கூறினேன் அவன் அதற்கு அந்த சிம்கார்டை என்னிடமே வைத்து கொள்ள சொல்லி ஊருக்கு கிளம்பி போய்விட்டான் சரவணன் கிளம்பி போனதும் நான் அந்த சிம்கார்டை என் மொபைல் போனில் போட்டு என் தம்பிகள் மற்றும் என் அப்பாவின் மொபைல் போனுக்கு ஒரு வைரஸ் மெசேஜ் அனுப்பினேன் அந்த வைரஸ் அவர்களின் மொபைல் போனில் உள்ள அனைத்து மீடியா ஃபைல் களையும் டெலிட் செய்து விடும் அதேமாதிரி அவர்களின் மெயில் வழியாக உள்ளே நுழைந்து அவர்கள் அவர்களின் லேப்டாப்பில் உள்ள மீடியா ஃபைல்களை அழித்து விடும் அதை மீண்டும் ரீக்கவரி செய்ய முடியாது அந்த வைரஸ்ஸை அனைவருக்கும் அனுப்பி வைத்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஏனெனில் இனிமேல் அம்மாவின் வீடியோ அவர்களிடம் இருக்காது என்பதால் அவர்களால் என் அம்மாவை மிரட்ட முடியாது என்று நினைத்து நான் நன்றாக தூங்கினேன்.

அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல் கிளம்பி பண்ணைக்கு ஐந்து மணிக்கு சென்றேன். சுமார் ஒரு ஆறுமணிக்கு அம்மா பண்ணைக்கு வந்தாள் அவள் வந்ததும் நான் அவளிடம் நான் சொன்னமாதிரி நகைகள் அனைத்தையும் வீட்டில் வைத்து விட்டு தானே வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவள் அனைத்து நகைகளையும் உன் அப்பா முன்னிலையில் உன் அக்காவிடம் கொடுத்து விட்டு வந்தேன் என்று கூறினாள் அதற்கு அப்பா ஒன்றும் சொல்லவில்லையா என்று கேட்டேன் அதற்கு அம்மா அப்பா போகவேண்டாம் என்று கூறியதாகவும் ஆனால் அம்மா தன்னை தடுத்தால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூற அவர் ஒன்றும் சொல்லாமல் அவர் ரூமுக்கு சென்று விட்டார் என்று கூறினாள்.

3 Comments

  1. என்ன நண்பரே அம்மவ்டன் ஆகவேண்டிய முதல் இரவை தொடராமல் தவிக்க விட்டிர்களே// / / விதியாசமாக கதையை புனைத்திற்கு பாராட்டுகள். நன்றி வணக்கம்.

  2. Hi .bro.contune the story.superp.nice.i am waiting next chapter.

Comments are closed.