ஒரு நாள் குத்து 2 157

அடுத்த பதிவில் அம்மா மகன் சந்திப்பு அதனால் ஏற்படும் விளைவுகள் அவன் அம்மாவும் ரவி மற்றும் ரமேஷ்காக தான் சந்திக்க விரும்புகிறாற்களா என்று தெரிந்து கொள்வோம். அடுத்த பதிவு கொஞ்சம் தாமதமாக வரும் முடிந்தால் நாளை இரவுக்குள் பதிவு செய்ய விரும்புகிறேன் இல்லையெனில் ஜுன் இரண்டாம் தேதி கண்டிப்பாக பதிவிடுகிறேன் நன்றி தயவு செய்து அதுவரை கொஞ்சம் பொறுத்து கொள்ளவும்

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை காலையில் நான்கு மணிக்கு என் வீட்டில் இருந்து கிளம்பி நாலரை மணிக்கு பண்ணைக்கு வந்து சேர்ந்தேன் சரவணன் மிகவும் ஆச்சரியமாக பார்த்தான் என்ன ராஜா இன்றைக்கு சிக்கிரம் வந்திருக்கிறாய் என்று கேட்டான் அதற்கு நான் அவனிடம் ஒரு பிரச்சினை இன்று அம்மா என்னை பார்தேயாகவேண்டும் என்று SMS அனுப்பி இருக்கிறார் அதனால் தூக்கம் வரவில்லை என்று கூறினேன் உடனே அவன் இப்போது நீ என்ன செய்ய போகிறாய் என்று கேட்டான் அதற்கு நான் அம்மாவை இங்கு ஐந்தரை மணிக்கு வருமாறு கூறியிருக்கிறேன் என்று கூறி சரவணனிடம் நான் உள்ளே இருக்கிறேன் அம்மா வந்தால் உள்ளே அனுப்பு வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் நான் அம்மாவிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி நான் பண்ணை உள்ளே சென்றேன். பண்ணையில் நடுவில் ஒரு சின்ன அறை மாதிரி வட்ட வடிவில் மூன்று அடி உயரம் வரை சுவர்கள் ஒரு ஓரத்தில் ஒரு திண்ணை அதற்கு எதிரில் நான்கு நாற்காலிகள் சுவர்களில் இருந்து மேல் இரும்பு தூண்கள் அதற்கு மேல் பிளாஸ்டிக் sheet அந்த அறையை சுற்றி கொசுவலை என்று இருக்கும் அந்த அறையை சுற்றி எட்டு மாதங்கள் ஆன தென்னம் கன்றுகள் அதில் பட்டு வீசும் சுகமான தென்றல் அதை எழுதி புரியவைக்க முடியாது அநுபவித்து தான் தெரிந்தது கொள்ள வேண்டும். ஆனால் இன்று என்னால் அந்த சுகத்தை அனுபவிக்க முடியவில்லை என் மனம் மிகவும் குழப்பமான நிலையில் இருந்தது இப்படியே ஒரு மணிநேரம் கடந்த பிறகு என் அம்மா அந்த அறையை நோக்கி வருவதை பார்த்தேன்.

என் அம்மா உள்ளே வந்தவுடன் அறையை சுற்றி பார்த்தாள் பிறகு என்னிடம் எப்படி இருக்கிறாய் என்று கேட்டாள் அதற்கு நான் நீங்கள் வந்த விசயத்தை சொல்லுங்கள் என்று கூறினேன் உடனே அம்மா என்னிடம் என்னை உட்கார கூட சொல்லமாட்டாயா என்று கேட்டாள் அதை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது நான் அவளை உட்கார சொன்னேன் அம்மாவும் உட்கார்ந்து என்னை பார்த்தாள் பிறகு ராஜா நீ ரொம்ப மாறிவிட்டாய் என்று கூறினார் அதற்கு என்னை மாற்றியதே நீங்கள் அனைவரும் தானே என்று கூறினேன். இப்பொழுது பார்த்தால் நான் மிகவும் டென்ஷனாகவும் என் அம்மா மிகவும் சாதாரணமாக இருந்தாள் எப்பொழுதும் எனக்கு அடுத்தவரை டென்ஷன் ஆக்கி நான் சாதரணமாக இருந்து தான் பழக்கம் இன்று தான் முதன்முதலாக நான் டென்ஷன் ஆகிறேன். நான் என் டென்ஷனை மறைத்து என் அம்மாவிடம் என்னிடம் என்ன சொல்லனும் என்று வந்திங்க அதை சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே என் மகனுக்கு ஊருக்குள் மிகவும் நல்ல பேர் அதை கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினாள் அம்மா சும்மா என் டைம் வேஸ்ட் பண்ணாமல் வந்த விசயத்தை சொல்லுங்கள் என்று கூறினேன். அதற்கு அம்மா திருக்குறள் ஒண்ணு இருக்கே அம்மா குழந்தை பிறந்தது என்று கேட்கும் போது அடையும் சந்தோஷத்தை விட அந்த குழந்தை வளந்ததும் அது ரொம்ப புத்திசாலி அறிவாற்றல் மிகுந்தவன் என்று கேட்கும் போது மிகவும் சந்தோஷம் அடைவாள் என்று கேட்டிருந்தேன் இப்பொழுது தான் நேரில் உணர்கிறேன் அது என்ன குறல் ராஜா நீ சொல்லு என்று கேட்டாள் அதற்கு நான் “ஈன்றபோதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனகேட்ட தாய்” என்று கூறி அம்மா இந்த குறல் படி நீங்கள் சந்தோஷப்பட ஒன்றும் இல்லையே ஏன் என்றால் நீங்கள் என்றும் எனக்கு ஒரு நல்ல தாயாக நடந்து கொள்ளவில்லை நீங்கள் இந்த குறல் படி நடப்பது என்றால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என்னை பொறுக்கி என்று கூறும்போது நீங்கள் அதை தட்டி கேட்டு இருக்கவேண்டும் ஆனால் நீங்கள் அப்படி ஒருநாளும் செய்தது கிடையாது அவர்களை கேட்பதற்கு பதில் என்னிடம் பொறுமையாக இருடா என்று அறிவுரை கூறுவிற்கள் தாய் என்றால் அனைத்து பிள்ளைகளையும் ஒன்றாக நினைக்கவேண்டும் ஆனால் நீங்களோ என்னிடம் மட்டும் பொறுமையாக இருக்கும் படி கூறி அவர்களை கண்டிக்க மாட்டிர்கள் உங்களை நான் எப்படி தாயாக நினைக்க முடியும் என்று கேட்டேன்.

3 Comments

  1. என்ன நண்பரே அம்மவ்டன் ஆகவேண்டிய முதல் இரவை தொடராமல் தவிக்க விட்டிர்களே// / / விதியாசமாக கதையை புனைத்திற்கு பாராட்டுகள். நன்றி வணக்கம்.

  2. Hi .bro.contune the story.superp.nice.i am waiting next chapter.

Comments are closed.