ஒரு நாள் குத்து 2 157

உடனே ரவி மற்றும் ரமேஷ் என்னிடம் மன்னிப்பு கேட்டு கொண்டனர் பிறகு நான் மீண்டும் பேசதுவங்கினேன் இரண்டாம் குற்றச்சாட்டு என்னவென்றால் அவரின் ஒரு மகன் நம்ம ஊர் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்து அது பஞ்சாயத்தில் விசாரித்து அவருக்கு அபராதம் விதித்து அந்த பெண் விரும்பினால் போலீஸ் புகார் கொடுக்கலாம் என்று முடிவுசெய்தது உன்மையா இல்லையா அதிலும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு அவர்களின் ஏழ்மை நிலமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு பணம் கொடுத்து ரா இல்லையா இப்படி இருப்பவர் தலைவராக வந்தால் இவரின் மகன்களால் நம்ம ஊர் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு எனவே இவரை தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னேன். உடனே அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஒருவர் எழுந்து ராஜா நீயும் அவர் மகன் தானே அவர் என்னவிருந்தாலும் உன் அப்பா அல்லவா என்று கேட்க நான் யாரும் ஜென்மம் தந்ததால் மட்டும் தந்தையாக முடியாது தர்மமும் சரியாக செய்து இருந்தால் மட்டுமே அவர் தந்தையாக முடியும் இது நான் சொல்லவில்லை எங்கோ படித்தது நீங்களே கேட்டிற்கள் என்னை வீட்டில் எப்படி கூப்பிடுவார்கள் என்று அதை அவர் தட்டி கேட்டு தன் மகன்களை சரியான முறையில் நடத்தி இருந்தால் அவருக்கு இன்று மகன்களால் இந்த நிலமை வந்திருக்காது அவர் ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் என்று இருந்தார் அதனால் தான் இன்று அனுபவிக்கிறார் என்று கூறினேன் உடனே தேர்தல் நடத்தும் பெரியவர் அவர்கள் வேண்டாம் என்று கூறியதை ஏற்று கொள்கிறேன் ஆனால் அடுத்த தலைவராக யாரையாவது தேர்ந்தெடுக்கவும் என்று கூறினார். உடனே நான் நம்ம செந்திலை நான் முன்மொழிகிறேன் என்று கூறினேன் உடனே பெரியவர் அவன் சின்ன பையன் அவனால் எப்படி தலைவராக இருக்க முடியும் என்று கேட்டார் அதற்கு நான் அவன் சட்டம் படித்தவர் நம்ம ஊர் பிரச்சினைக்கு கோர்ட்டில் வாதாடுபவன் எனவே அவனை தலைவராக தேர்ந்தேடுத்து இப்போது உள்ள தலைவர் மற்றும் செயலாலரை ஆலோசகர் ஆக நியமனம் செய்யலாம் என்று கூறினேன் எனது யோசனை அனைவரும் வரவேற்றனர் நான் விரும்பியபடி என் அப்பாவை ஊர் முன்னிலையில் பழிவாங்கி விட்டேன் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அன்று இரவு சரவணன் எனக்கு போன் செய்தான் தலைவர் தேர்தல் முடிந்ததும் என் அப்பாவின் நண்பர்கள் அனைவரும் என் அப்பாவை திட்டியதாக கூறினான் அதாவது என்னிடம் என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் நடந்துகொண்ட முறை மிகவும் தவறு இப்படி நீங்கள் எல்லாம் நடந்தால் அவன் எப்படி உங்களை மதிப்பான் இவ்வளவு நாட்கள் ராஜா தான் தவறு செய்கிறான் என்று நினைத்து கொண்டு இருந்தோம் ஆனால் இன்று தான் எங்களுக்கு உன்மை தெரிகிறது அவன் தவறு செய்யவில்லை நீங்கள் தான் தவறு செய்தவர்கள் என்று வீட்டில் ஒருவனை எல்லோரும் சேர்ந்து அவமான படுத்தினால் அவன் உங்னைவரையும் அவமான படுத்த பார்ப்பான் இப்பொழுது அதுதான் அவன் செய்வது இதைதான் நம் முன்னோர்கள் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று கூறியுள்ளனர் என்று என் அப்பாவிற்கு அவர் நண்பர்கள் கூறியதாக சரவணன் என்னிடம் கூறினான் அதைக்கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அன்று இரவு நான் நன்றாக தூங்கினேன். அடுத்த நாள் முதல் என் நிலத்தில் நான் விவசாய வேலையை பார்க்க தொடங்கினேன் என் நிலத்தில் இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் பழ கன்றுகளை வாங்கி நடவு செய்தேன் நான் முன்பே கூறியது போல அதை ஒரு ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றினேன் தினமும் காலையில் ஐந்து மணிக்கு நான் என் பண்ணைக்கு போய் விடுவேன் ஏழரை மணிக்கு பண்ணையில் இருந்து வெளியே வருவேன் ஒவ்வொரு நாளும் அன்று என்ன செய்ய வேண்டும் என்று சரவணனிடம் கூறிவிடுவேன் அவனும் அதுபோல் செய்து விடுவான் இப்படி மூன்று மாதங்கள் நல்லபடியாக சென்றது நட்ட காய்கறிகள் காய்க தொடங்கியது அதை உள்ளுர் காய்கறி சந்தையில் விற்கப்படும் போது லாபம் மிகவும் குறைவாக கிடைத்தது இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நினைத்தேன் அதனால் ஒரு லாரி வாங்கினேன் லாரி வாங்கியதும் எங்கள் ஊர் பஞ்சாயத்தை கூட்டினேன் அதில் நான் ஒரு புதிய கம்பனி தொடங்கபோவதாக கூறி அந்த கம்பனி என் நண்பன் ராமனால் நிர்வகிக்க படும் என்றும் அதில் ஊரில் உள்ள விவசாயிகள் தங்களது பொருட்களை அந்த கம்பனியில் விற்பனை செய்து அன்றைய உள்ளுர் விலையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர்கள் விற்பனை செய்த பொருட்களை கம்பனி வெளியுரில் உதாரணமாக சென்னை பெங்களூர் மற்றும் கொச்சி ஆகிய ஊர்களில் என்ன விலைக்கு விற்கிறார்களோ அந்த லாபத்தில் லாரி டீசல் மற்றும் டிரைவரின் மாதசம்பளம் ஆகியவை கழித்து வரும் லாபத்தில் ஐம்பது சதவீதம் கம்பனிக்கு மற்றும் ஐம்பது சதவீதம் விவசாயிகளுக்கு அவர்கள் எவ்வளவு கிலோ பொருட்கள் தந்தார்களோ அது படி வழங்கப்படும் என்று கூறினேன்

3 Comments

  1. என்ன நண்பரே அம்மவ்டன் ஆகவேண்டிய முதல் இரவை தொடராமல் தவிக்க விட்டிர்களே// / / விதியாசமாக கதையை புனைத்திற்கு பாராட்டுகள். நன்றி வணக்கம்.

  2. Hi .bro.contune the story.superp.nice.i am waiting next chapter.

Comments are closed.