எனக்கும் உன்னை மாதிரியே ஒரு ஆசை இருக்கு 2 71

வசந்த சிரிச்சான்.ஆனந்தி கோபமானாள்.

அம்மா நீங்க எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருங்கானு எனக்கு தெரியும். அதை நான் தப்பா பயன்படுத்தமாட்டேன் அம்மா

வசந்த் யாழினி இடையே இருக்கும் நட்பு பற்றி முழுமையாக சொன்னாள்

ஆனந்திக்கு கோபம் தனிந்து இலேசனது. அப்ப தான் ஞாபகம் வந்தது. மகனை அறைந்தது

கன்னத்தை தடவி சாரி கேட்டாள். வசந்த் சிரிச்சான்.

சிறிது நேரம் உன்க்கிட்ட கொஞ்சம் பேசனும் மாலையில் கோவில் போலாம கேட்க

சரி போலாம்னு இருவரும் சாப்பிட்டு அவரவர் போக

யாழினி வீட்டில்

வனஜாவும் யாழினியும் அமைதியாக சாப்பிட்டாங்க

வனஜாவுக்கு மனசு பொருக்கமுடியாம நேரடியாக அறைக்குள் என்னா நடந்தது?

யாழினிக்கு புரிந்தது

அம்மா உங்கிட்ட மனம் விட்டு பேசனும் சாயங்காலம் கோவிலில் பேசலாம்னு சொல்ல

சரி இருவரும் அவரவர் அறைக்கு போனாங்க

மாலை 6 மணியளவில்…….

வசந்த்தும் ஆனந்தியும் அருகில் உள்ள கோவில்க்கு போனாங்க. இருவரும் சாமி கும்பிட்டு இடது புறமா உள்ள நடைபாதை வழிய சிறிய பூங்காவுக்குள் போயி ஒரிடத்தில் அமைதியாக உட்கார்ந்தாங்க

பத்து நிமிடம் கழித்து வசந்த் தன் அம்மாவிடம் யாழினி அப்பாவை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? நேரடியாக கேள்வி கேட்டான்.

ஒரு நிமிடம் மெளனத்திற்க்கு இருவருக்கிடையே இருந்த காதல் முதல் பிரிவு வரை சொன்னாள்

இரண்டு நிமிடம் நீ இன்னும் யாழினி அப்பாவை காதலிக்கிறிய வசந்த் கேட்க

ஆமா உன் அப்பாவுக்கு என்னால் நல்ல மனைவியாக இருக்க முடியாம. உனக்கு மட்டும் தான் என்னால் தாயாக இருக்க முடியுது. ஆன அவருக்கு என்னால் மனைவியாக இருக்க முடியால என்னை மன்னிச்சிரு. நான் உண்மையை சொல்லாமல் நடச்சதற்க்கு ஆனந்தி சொல்ல

வசந்த் அமைதியானான்.

வசந்த நேரடியாக அன்று கிச்சனில் நடந்ததை பற்றி நேரடியாக கேட்டான்.

யோசிக்கவில்லை. அது உண்மை என்றாள் .உங்க அப்பாவுக்கு மனைவியா நடந்துக்காதல் அவர் என்னை எவ்வளவு தடவை வேணாலும் உடலுறவு வச்சிக்கிட்டும்.

ஒரு முறை என் மனசு முழுவதும் இருக்கும் காதலுனுக்கு என் உடலை கொடுக்கனும் அதான் அன்று இருவரையும் நினைத்து சுயஇன்பம் செய்தேனு ஒத்துகொண்டாள் ஆனந்தி.