தினமும் நேரில் பேசவில்லை ஆனால் இருவரும் போனில் பேசி கொண்டோம்.
ஆறு மாத கழித்து என் வீட்டிற்க்கு வந்தேன்
புதுமண தம்பதியை வந்தேன் உடன் அவன் பெற்றோர்கள்.
அவனிடம் கேட்டேன். பதிலில்லை
அப்பாவை பார்த்தேன். பலர்னு கன்னத்தில் அறைந்தார்
அவர்கள் வெளியேறினார்கள்.
எனக்கு திருமணம் அவசரமாக நடந்தது.
நான் பழையதை மறந்து புது வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன்
வசந்த் பிறந்தன. அமைதியாக போன வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது
அர்ஜீன் அவன் குடும்பமும் தன் வீட்டின் எதிரே குடியேறியது
முதலில் கோபமானாள். ஆனால் என்னை பார்ப்பதை தவிர்த்தான். நான் நிம்மதி ஆனேன்.
ஹாலில் யாழினி அம்மாவை எழுப்பினேன்
வாங்க அக்கா கூப்பிட்டாள்.
சாரி வசந்தை கூப்பிட வந்தேன் அதான் சொல்ல
நானும் இப்ப தான் அக்கா வந்தேன். கொஞ்சம் தூங்கின நல்லருக்கும்னு அப்பிடியே படுத்தேன் அக்கா
வாங்க அக்கா மாடியில தான் யாழினி அறை இரண்டு பேரும் எப்பவும் அங்கே தான் இருப்பாங்க சொல்லி கூப்பிட்டு போனாள்
முதல் முறைய அர்ஜீன் விட்டில் அவனின் மகளின் அறையை தேடி போகிறேன்
யாழினி அம்மா யாழினி அறையை திறக்க. நானும் அறைக்குள் பார்த்தேன்
இருவரும் பார்த்து அதிர்ச்சி ஆனோம்.
எனக்கு அருவறுப்பாக இப்படி ஒரு மகனை பெற்றதை எண்ணினேன்
இருவரும் ஹாலுக்கு வந்தோம்
வனஜாவிடம் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டேன் இப்படி மகனை பெற்றெடுத்தற்க்கு