இன்று முக்கிய வேலை இருந்தால் அதை பிறகு பார்க்கலாம்னு அலுவலகம் கிளம்பிட்டேன்.
என் அலுவல் பணி முடிந்தது. மணி 1.30 காட்டியது.
சாப்பிட மனமில்லை. இருக்கும் ஒரே பிள்ளையின் சந்தேசத்திற்காக தான் நாங்க இருவரும் வேலைக்கு போறேம்
அவன் மகிழ்ச்சி இல்லை என்றால்
யோசித்தேன். வேற வழியில்லை நேராக வசந்த்யிடம் பேச வேண்டியது தான் .என்று யோசித்துவிட்டு அரை நாள் விடுப்பு வாங்கிட்டு வீட்டிற்க்கு கிளம்பினேன்
வீட்டு வாசலில் எதிர்பார்த்தது போல் அவனின் வண்டி வாசலில் இருந்தது. ஆன வீடு பூட்டியிருந்து
யாழினி வீட்டில் தான் இருப்பான் யோசித்தேன்
யாழினி வீட்டு கதவை தட்ட அது திறந்துருந்தது. கதவை தள்ளி பார்த்தேன்
ஹாலில் யாழினி அம்மா சோர்வுடன் சோபாவில் சாய்ந்து தூங்கிட்டு இருந்தாங்க
அப்ப தான் ஞாபகம் இது யார் வீடுனு….
இது என் முன்னால் காதலன் அர்ஜீன் வீடு என்பது …….
அர்ஜீன் என் வாழ்வில் வீசிய சுறாவளி . இருவரும் பத்தாவது முதலிருந்தே காதலித்தோம்
கல்லூரியிலும் தொடர்ந்து. என் உடம்பில் எங்கலெல்லாம் மச்சம் இருக்குனு அவனுக்கு தெரியும்
அவனுடைய ஆண்மையின் துடிப்பதை ரசித்தவாள். ஆனால் இருவரும் வரம்பு மீறாமல் காதலிப்போம்.
கல்லூரி முடிந்ததும் என் வீட்டில எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ய
வேற வழியில்லாம நான் காதலிக்கும் விசயத்தை சொன்னோன்
சொன்னது தான் தாமதம் அம்மாவும் அப்பாவும் அடி அடி அடித்தார்கள்.
ஒரு வாரம் காய்ச்சல் வந்தது. என் தோழியின் அர்ஜீனுக்கு தகவல் அனுப்பினன்.
அர்ஜீன் வந்தான் என் பெற்றோர் கோபப்பட்டாலும் நிதானமாக பேசினான்.
என் பெற்றோர் ஒத்து கொண்டனர்.
அர்ஜீன் தனக்கு இப்போது சரியான வேலையில் இல்லை. நிரந்தமான வேலையுடன் வருகிறேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்னு கேட்டேன்
என் அப்பாவும் ஒரு வருடம் வரை காத்திருப்போம் சொன்னார்
அர்ஜீன் நன்றி சொல்லிட்டு கிளம்பினன்.