இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 8 87

நாங்கள் இருவரும் நிர்வாணமாகவும் சோபாவில் தனியாகவும் இருப்பதை கற்பனை செய்தேன். நாங்கள் இருவரும் முத்தமிட்டபடி ஒருவருக்கொருவர் இறுக்கமாக அணைத்துக்கொள்வது போல. திருமணமான இந்த பல ஆண்டுகளில் நான் என் வீட்டில் இது போன்ற விஷயங்களை ஒருபோதும் செய்யவில்லை. என் கணவர் அத்தகைய ஒரு முயற்சியைக் கூட முயற்சிக்கும் அளவுக்கு ரோமென்டிக்காக இருப்பதை போல என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் என் கணவரின் இடத்தில் அது விக்ரம்மாக இருந்திருந்தால், வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவன் என்னுடன் உடலுறவு கொள்ளாமல் விட்டுவைத்திருப்பான் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

அந்த நேரத்தில் சுமித்தாவின் அறை கதவு திறந்து அவள் ஹாலுக்குள் வெளியே வந்தாள். எங்கள் மூவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது. நான் அவளைப் பார்த்தவுடனேயே ஒரு சுரீரென்ற நோவு என் இதயத்தில் துளைத்தது. அப்படி ஒரு பொறாமை என்னை தாக்கியது. அவள் பிரமாதமாக அழகாக இருந்தாள். அது மட்டுமல்ல. அவள் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்திருந்தாள். அவள் என்னை விட ஸ்லிம்மர் மற்றும் என்னை விட மூன்று இன்ச் உயரமாக இருப்பவள். அதனால் அவள் வயிற்றுப் பகுதியும், தொப்புளும் தெரியும் வகையில் லோ ஹிப் புடவையை அணிந்தபோது, அவளுடைய அழகை எந்த ஆணும் ரசிக்க தவற மாட்டான்.

அடுத்த நொடியே என் கவனம் விக்ரம் பக்கம் திரும்பியது. நியாயப்படி என் கணவர் அவள் அழகை ரசிக்கிறார்ரா என்று தான் நான் பார்த்திருக்க இருக்க வேண்டும். ஆனால் நான் அதைப் பற்றி அக்கறையோ அல்லது கவலையோ படவில்லை. மாறாக எனது விக்ரமின் எதிர்வினைகளைப் பார்க்க நான் அதிக ஆர்வம் காட்டினேன். நான் பயந்தபடியே அவன் வாய் திறந்தபடி அவளை ரசித்துக்கொண்டு இருந்தான். என் பொறாமை உணர்வு மேலும் அதிகரித்தது. அந்த நேரத்தில் என் கவனம் என் கணவர் மீது ஏன் திரும்பியது என்று எனக்குத் தெரியவில்லை. சுமிதாவின் அழகைப் பார்த்து விக்ரம் மிகவும் வெளிப்படையாகப் பிரமித்த விதத்தை பார்க்க அவருக்கு சிரிப்பாக இருப்பதுபோல தோன்றியது. இவர் என்ன அவனை பார்த்து சிரிக்கிறார். அவன் அல்லவ இவரை பார்த்து சிரிக்கணும். அவர் மனைவியை இவன் விதவிதமாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறான். அவர் கூட இதுவரை அனுபவிக்காத வகையில் விக்ரம் அனுபவிக்கிறான். இதில் இவருக்கு இப்போதைக்கு சிரிப்பு ஒரு கேடா. இப்போது கூட என்னால் விக்ரமை விட்டுக்கொடுக்க முடியவில்லை.

அவளை மறுபடியும் பார்த்தேன். அவள் கவனமாக மேக் அப் அணிந்திருந்தாள். நீல கலர் புடவை மேட்சிங் ப்லோஸ். அதில் புடைத்து இருந்த மார்பங்கள். அவை என் அளவுக்கு பெருசாக அல்லது கவர்ச்சியாக இல்லை. அவள் உடலை பார்த்தேன். ஸ்லிம்மாக இருப்பதால் புடவையில் அது அழகாக இருந்தது, ஆனால் அவளைவிட எனக்கு உடல் வளைவுகள் மிகவும் கவர்ச்சியாக இருந்தது என்று நினைக்கிறேன். என் பொறாமை உணர்ச்சி அமைதிப்படுத்து இந்த ஒப்பீடுகளை நான் செய்கிறேனா? இருக்கலாம், அனால் ஆவலுடன் போட்டி போடும் அளவுக்கு என்னிடமும் அழகு இருக்கு என்று நம்பிக்கை வந்தது. என்ன சொன்னாலும் செய்தாலும், என் கணவருடன் நான் வீட்டில் இருக்க வேண்டியிருக்கும் போது விக்ரமுடன் வெளியே சென்று கொண்டிருந்த அதிர்ஷ்டசாலி பெண் சுமித்த தானே.

“நீ மிகவும் வசிகரமாக இருக்குற சுமிதா. இன்று இரவு நாம வெளியே செல்லும் போது நம்மை பார்க்கும் ஒவ்வொரு ஆணும் என்னைப் பார்த்து பொறாமைப்படுவான்.”

ராஸ்கல் உனக்கு அப்படியா இருக்கிறாள் இந்த சிறுக்கி என்று மனதில் நினைத்துக்கொண்டேன். அவள் உன்னுடன் இருப்பதால் மற்ற ஆண்கள் உன் மேல் பொறாமை படுவார்களா? இருக்கட்டும் இருக்கட்டும் நீ என்னிடம் தான வருவ. மவனே அப்போ வசிக்கிறேன் உன்னை. ஏன் நான் உன்னிடம் இருக்கும் போது மற்ற ஆண்கள் உன்னை பார்த்து பொறாமை பட மாட்டார்களா? ஹ்ம்ம் எங்கே நாம பிறர் கண்களுக்கு படமால் தானே சந்திக்க முடியிது. அப்புறம் எங்கே அவர்கள் உன்னை பார்த்து பொறாமை படுவது. இதுவும் எனக்கு வேதனை கொடுத்தது. இவள் வெளிப்படையாக விக்ரமுடன் சுற்றலாம் அனால் என்னால் முடியாது. ஒரே ஒரு நாள் தான் நாங்கள் பொது இடத்தில் மற்றவர்கள் பார்க்கும் போது அணைத்துக்கொண்டு இருந்தோம். அது பெங்களூரில் அந்த ஹோட்டல் பப்பில். அது எங்களை வேற யாருக்கும் தெரியாத இடம். மேலும் லோ லைட்டிங் கொண்ட இருள் இடம்.

அவர்கள் எங்களிடம் இருந்து விடைபெற்று கொண்டு செண்டர்கள். அவர்கள் வெளியே போனதும் என் மனதும் அவர்களுடன் போனது. நான் மாலை முழுவதும் கலக்கம் நிலையில் இருந்தேன். அவளும் அவனும் கைகோர்த்து கொண்டு நடப்பார்களா? அவர்கள் ஒருவருக்கொருவர் தழுவுவீர்களா? இந்த நேரத்தில் அவன் அவளை முத்தமிடுவானா? இன்னும் மோசமானது, அவர்கள் ஒருவருக்கொருவர் அந்தரங்க பகுதிகளை தடவுவார்களா? ‘இதை நிறுத்து பவானி, நீ ஏன் இப்படி உன்னை சித்திரவதை செய்கிறாய்.’ என்று என்னை நான் திட்டிகொண்டேன். அவன் உன்னை மட்டுமே நேசிக்கிறான், வேறு யாரும் இல்லை தானே. இதுவெல்லாம் நடிப்பு என்று ஏற்கனவே உன்னிடம் சொல்லி இருக்கான் தானே? ஆமாம் சொல்லி இருக்கிறான் அனால் இந்த பாலா போன மனசு கேட்க மாட்டிங்குதே.

இப்போது என்ணனுள் இன்னொரு எண்ணமும் தெளிவானது. முன்பு என் கணவர் என் மேல் சந்தேக படும் போது அவரும் தன்னை இப்படி தானே சித்திரவதை செய்திருப்பார். நானும் விக்ரமும் முத்தமிட்டு கொண்டு இருப்போமா? தழுவி கொண்டு இருப்போமா, அல்லது இன்னும் மோசம் நம்ம விஷயத்தில் விக்ரம் என்னை புணர்ந்து முடித்திருப்பானா? அவருக்கும் இதே போல பொறாமையாக இருந்திருக்கும். நான் வேதனை படும் போது தான் அவர் நிலைமைக்கும் கொஞ்சம் அனுதாபம் எனக்கு வந்தது. விக்ரம் கிர்ஜாவுடன் உடலுறவே கொண்டிருக்கிறான் அனால் எனக்கு இந்த அச்சம் எல்லாம் அப்போது வந்ததில்லையே? ஒன்று எனக்கு தெரியும், அவளுக்கும் சரி விக்ரமுக்கும் சரி பிஸிக்கல் உறவை தவிர எந்த உணர்ச்சிகளும் அவர்கள் இடையே இல்லை. எப்படி ஒரு கடம்மைக்கு என் புருஷனுடன் உடலுறவில் ஈடுபடுறேன்னா அதே போல் அவன் வாலிப தேவைகளுக்கு அவன் ஆவலுடன் புணர்கிறான். அனால் என்னை போல அவன் ஆசை பீலிங்ஸ் எல்லாம் என்னிடம் தான் இருக்கு. இதுக்கு தான் போட்டியாக சுமித்த வந்துவிடுவாள் என்ற அச்சம் இருக்கு.

என்னால் தூங்க முடியவில்லை, சுமித்தா எப்போது வீடு திரும்புவாள் என்று மனதில் புலம்பி கொண்டு இருந்தேன் இருந்தேன். தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் என் பதற்றத்தை அதிகரித்தது. என் கணவர் எந்த கவலை இல்லாமல் தூங்கிக்கொண்டு இருந்தார். விக்ரம் வாழ்க்கையில் சுமித்த புகுந்துவிட்டால் அப்புறம் அவருக்கு என்ன கவலை.

சரியாக 12 .30 க்கு கதவு திறக்கம் சத்தம் கேட்டது. (சுமித்தைவிடம் ஒரு சாவி இருந்தது.) நான் உடனே எந்திரித்து கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு சென்றேன். என்னை பார்த்து சுமித்த திடுக்கிட்டாள்.

2 Comments

  1. Any time bavani fuckkig .pulse story sudden thriller.sumith fuckkig Mogan . Vikram looking.

  2. Very nice story but long episode in the story please second malath teacher part 2 please ready to me please

Comments are closed.