இல்ல சார் அதுலம் ஏதும் வேணாம் சார் 100

என் பெயர் மதன் வயது 22 மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படுத்து வருகிறேன் . என் குடும்பம் பற்றி கூறவேண்டும் என்றால் நானும் அம்மாவும் மட்டும் தான் . அப்பா நான் முதல் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு விபத்தில் காலமானார் . அதன் பிறகு என் அம்மா தான் ஊரில் உள்ள நிலங்கள் மற்றும் கால்நடைகளை பாரமரித்து என் படிப்பு மற்றும் குடும்ப செலவுகளை பார்த்துவருகிரார்கள். எங்கள் ஊர் தஞ்சை அருகில் உள்ள ஒரு சிறு கிராமம் .நான் மதுரையில் வாடகைக்கு தங்கி படித்து வருகிறேன் .

கல்லூரியில் தவறான நண்பர்களின் பழக்கத்தால் அணைத்து தீய பலகங்களையும் கட்டரு தருதியாக சுற்றினேன் அதன் விளைவாக 19 அறியர் பேப்பர் விழுந்தது . என்னுடன் சுற்றிய நண்பர்களோ சிபாரிசு மற்றும் பணம் மூலம் அவர்களது அறியார் பெபர்களையும் முடித்துவிட்டனர் . நான் தனி மரமானேன் . பிறகு அவர்களுடன் பழகுவதை தவிருது நான் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கிவருகிறேன் .

இன்று
நான்காம் ஆண்டின் தொடக்க நாள் கல்லூரிக்கு அவசர அவசரமாக கிளம்பிகொண்டிருந்தேன் . நேற்று இரவு அம்மா குடும்ப நிலையை கூறி அழுதது நினைவுக்கு வந்தது அதை நினைத்து சிறிது நேரம் நொந்துகொண்டேன் தொலைகாட்சியில் நடிகை த்ரிஷா முளை குண்டியை ஆடிக்கொண்டு எதோ ஒரு பாடலுக்கு ஆடிகொண்டிருந்தால் .
அதை அணைத்து விட்டு காலை அறையை பூட்டிவிட்டு பேருந்து ஏறினேன் .

20 நிமிட பயணத்தில் கல்லூரியை அடைந்தேன் ஓட்டமும் நடையுமாக ஒருவழியாக மணி அடிக்கும் முன் என் வகுப்பில் அமர்ந்தேன்.
முன்பு போல் யாரிடமும் நான் பேசுவது கிடையாது . அமைதியாக வகுப்புகளை கவனித்தபடி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தேன் .3 ஆவது வகுப்பு நடக்கும் பொழுது என்னை HOD என்னை அழைப்பதாக செய்திவந்தது . கண்டிப்பாக அந்த அறியார் விஷயமாக தான் இருக்கும் சிறிது நடுக்கத்துடன் அவரது அறையை நோக்கி நடந்தேன் . எங்கள் பெயர் மாணிக்கம் வயது 45 இருக்கும் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் கட்டை பிரம்மச்சாரியாக வாழ்கிறார் . எங்கள் கல்லூரியில் அதிகம் சம்பளம் வாங்கும் புள்ளிகளுள் இவரும் ஒருவர் . மிகவும் கண்டிப்பானவர் .

அவரது அறையின் கதவை தட்டினேன்

மாணிக்கம் ” எஸ், கெட் இன் ”

மதன் ” சார் ”

மாணிக்கம் ” ரிசல்ட் வந்துட்டு பாத்தியா ?”

இவர் சொன்னதும் தான் எனக்கு நியாபகமே வந்தது .

மாணிக்கம் ” நீ எங்க பாத்து இருக்க போற தருதல , எழுதுன 19 பேப்பரும் அறியர் உன் கூட சுத்துன நிரஞ்சன் , ரோகன் எல்லாம் 3, 4 தான் வச்சி இருகாங்க அவனுங்க படிக்குற புள்ள சுத்துற வரை சுத்திட்டு பரிசை அப்போ கரெக்ட் அஹ படிச்சிட்டாங்க இப்போ உன்ன மறுபடி 3 இயர் ல போடா சொல்லி டீன் லெட்டெர் அனுப்பி இருக்காங்க . நீ இனி பொய் 3 இயர் கிளாஸ் ல உக்காந்துக்கோ”

எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது ஒரு வருடம் முழுவதும் வீணாகிவிடுமே .

மதன் ” சார் , ப்ளீஸ் சார் .. இந்த செம் முடிஞ்சா அளவு அரியர்ஸ் முடிச்சுடுறேன் ”

மாணிக்கம் ” இங்க பாரு பா என்னால ஏதும் பண்ண முடியாது பொய் டீன் கிட்ட பேசிக்க இப்ப நீ வெளிய போலாம் ”

முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு வெளியே நடந்தேன் வெளியே வந்து யாரும் இல்லாத ஒரு அறையில் அமர்ந்து அழுக தொண்டங்கிவிட்டேன் . அப்பொழுது முத்தையா அண்ணன் அந்த பக்கம் வந்தார்.

முத்தையா அண்ணன் எங்கள் கணினி துரையின் எடுபுடி வேலைகள் செய்யும் காரிய தரிசி . என்னுடன் மிகவும் பாசமாக பழகுவர் . அவருக்கு தெரியாமல் எங்கள் துறையில் ஒரு துரும்பும் அசையாது . வயது 32 சென்ற வருடம் தான்

முத்தையா ” என்ன தம்பி என்ன ஆச்சு டா ”

அழுகையை துடைத்துக்கொண்டு நடந்தவற்றை கூறினேன் ”

முத்தையா ” என்னடா மானிக்கத்துகிட்ட பொய் மாட்டிகிட்ட ,பேசி பாத்தியா ?”

மதன் ” எல்லாம் சொல்லிட்டேனா அவரு டீன் கிட்ட பேசிக்கணு சொல்லிட்டாரு ”

முத்தையா ” சரி அழுவாதடா ஆம்பள அழுவலாமா?” சிறிது நேரம் யோசித்தார் பின்பு ” இணைக்கு சாயுங்காலம் 6 மணிக்கு ரெடியா இரு நா ரூம் கு வரேன் எல்லாம் பேசுற எடத்துல பேசுனா எல்லாம் நடக்கும் .. சரி கவலை படமா போ அண்ணன் இருக்கேன்ல ”

கலங்கி கிடந்த என் மனதில் அண்ணனின் வார்த்தைகள் சிறிது தெம்பை தந்தது . சாயுங்காலம் குளித்துவிட்டு கெளம்பினேன். அண்ணனிடம் இருந்து போன் வந்தது அவர் எங்கள் தெருமுனையில் நிற்பதாக கூறினார் . நான் அவசர அவசரமாக உடையணிந்து விட்டு அறையை பூட்டிவிட்டு தெருமுனையை நோக்கி ஓடினேன் .அங்கே முத்தையா அண்ணன் தனது வண்டியில் எனக்காக காத்திருந்தார் .

முத்தையா ” ஏறு , சீக்கிரம் போனும் பா ”

மதன் ” அன்ன எங்க யார பக்க போறோம் ?”

முத்தையா ” அந்த மானிக்கத்ததான் டா அவன் வீட்டுக்கு தான் போறோம் ”

மதன் ” அன்ன என்ன சொல்றிங்க அவரு கிட்ட பொய் என்ன பேசுறது என்ன கண்டாலே அந்த ஆளு எரிஞ்சுவிளுறான் ”

முத்தையா ” டேய் எல்லாரையும் பாக்க வேண்டிய இடம் நேரம்னு இருக்கு பேசாம வா ”

போகிற வழியில் முத்தையா அண்ணன் வண்டியை நிறுத்தி ஒரு சில வெளிநாட்டு பிராந்தி வகைகளை வாங்க சொன்னார் . நானும் மாத செலவிற்கு வைத்திருந்த காசில் வங்கி கொண்டேன் .