இல்ல சார் அதுலம் ஏதும் வேணாம் சார் 100

மாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்கு புறத்தில் உள்ளது சுற்றிலும் 100 அடிக்கு எந்த வீடுகளும் கிடையாது . அவரது வீட்டை அடைய ஒரு 40 நிமிடங்கள் ஆனது .

அப்பொழுதுதான் முதன் முறையாக அவர் வீட்டிற்கு செல்கிறேன் . வீடு அல்ல அது ஒரு சிறிய அரண்மனை என்றே சொல்லலாம் .சும்மா சொல்ல கூடாது மனிதன் காசை வாரி இறைத்து கட்டி இருந்தார் . வேட்டை சுற்றி மிக பெரிய தோட்டம் நடுவில் மூன்று அடுக்கு மடி வீடு என இருந்தது .

வெட்டின் வெளிப்புற கதவு சாத்தி இருந்தது .
முத்தையா அண்ணன் வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு என்னை உள்ளே அழைத்து சென்றார் .

உள் புற கதவு சாத்தி இருந்தது முத்தையா அண்ணன் பெல்லை அடித்தார் .சிறிது நேரத்தில் மாணிக்கம் சார் கதவை திறந்தார் .

என்னை பார்த்து சிறிது குழப்பமடைந்தார் . பிறகு சுதாரித்துக்கொண்டு இருவரையும் உள்ள அழைத்து அமரவைத்தார் .

மாணிக்கம் ” என்ன முத்து வீட்டுக்கு போல ? இங்க திடீர்னு?, சரி என்ன சாப்புடுரிங்க ? மதன் காபி ஆர் டி ?”

மதன் ” இல்ல சார் அதுலம் ஏதும் வேணாம் சார் ”

முத்தையா ” இல்ல சார் அது ஒண்ணுமில்ல” என்று இழுக்கும் போதே மாணிக்கம் இடைமறித்து “தெரியும் முத்து மதன் விஷயமா தான வந்து இருக்கீங்க .இங்க பாருப்பா மதன் உனக்கும் எனக்கும் என்ன விரோதமா ? டீன் எடுத்த முடிவு பா என்னால ஏதும் பண்ண முடியாது .”

நான் மவுனமாக இருந்தேன் . முத்து அண்ணன் எனக்காக சீரிடம் உரையாடிகொண்டிருந்தார் .கல்லூரியில் காராக பேசிய மாணிக்கம் சார் இங்க என்னை மதித்து அமைதியாக பேசினார் . இவர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை .

முத்து “சரி சார் விடுங்க இந்த பிரச்சனைய அப்பறம் பாத்துக்கலாம் உங்களுக்கு பிடிச்ச சரக்கு தம்பி வாங்கிட்டு வந்து இருக்கு கொஞ்சம் சபுடுங்க சார் நாம அப்பறம் பேசலாம் ”

மாணிக்கம் என்னை ஒரு மாறி பார்க்க . முத்து ” தம்பி நம்ம பயன் சார் குச்ச படமா எடுத்து சாப்புடுங்க .”என்று தன பையில் வைத்து இருந்த ஒரு புல் பாட்டிலை எடுத்து மேஜை மீது வைத்தார் .

மாணிக்கம் ‘ என்னய்யா நீ இப்படி தேடிர்னு வந்து சரக்க நீட்டுற ..ம்ம் சரி நீயும் கம்பெனி குடு” என்று கூறிவிட்டு கிளாஸ் டம்ளர் எடுத்து வந்தார் .

முத்து ” சார் சார் மணி இப்பவே 7 ஆய்ட்டு நா வீட்டுக்கு வேற போனும் .. குடிச்சுட்டு போனா என் பொண்டாட்டி என்ன கொன்னுடுவா உங்களுக்கே தெரியும்”

மாணிக்கம் ” முத்து சரியா நி அடிக்கவேனம் கொஞ்ச நேரம் இருந்துட்டு போ கொஞ்சம் நேரம் இருயா போதை ஏறிட்டா கஷ்டமாஇடும் .அடிச்சு முடிக்குர வரை இருந்துட்டு போ”

முத்து ” இல்ல சார் இணைக்கு நா போயே ஆகணும் சார் . அதான் தம்பி மதன் இருக்கே தம்பி பாத்துக்கும் உங்கள மதன் லாஸ்ட் பஸ் 10 மணிக்கு இருக்கு அதுல நி போய்க்கலாம். ”

மாணிக்கம் ” மதன் உனக்கேதும் வேலை இல்லேல?”

மதன் ” இல்ல சார் , நா இருக்கேன் ”

முத்து ” சரி சார் அப்பா நா கெளம்புறேன் , மதன் வந்து வெளி கேட் அஹ சாத்திகோ ”

மாணிக்கம் :”சரி முத்து ”

நான் ,முத்து அண்ணன் பின்னல் சென்றேன் வெளியே சென்றதும்

முத்து ” தம்பி அந்தா ஆளு சறுக்கு உள்ள போன தான் நம்ப வழிக்கு வருவான் . ஒரு 4 ரவுண்டு போனதும் அவனுக்கு போதை இருந்து கொஞ்சம் கெஞ்சி கேளு விடாத . பாதுகூட இது உன் லைப் மேட்டர் . நா கெளம்புறேன் ”

நான் வாசல் கதவை சாத்தி விட்டு சென்றேன் . உள்ளே வந்து பதுசாக அமர்ந்தேன் .மாணிக்கம் டிவி யில் செய்திகள் பார்த்துகொண்டிருந்தார் .

மாணிக்கம் ” என்ன மதன் ஆரம்பிக்கலாமா”?

மதன் ” சார் , இல்ல சார் எனக்கு வேணாம் நீங்க சாப்பிடுங்க நான் ரூம் கு வேற போனும் ”

மாணிக்கம் ” பரவால சாபிடலாம் வா ” என்று கூறிக்கொண்டே இரண்டு க்லச்சில் சரக்கை சரிசமமாக ஊற்றினார் .

எனக்கும் சரக்கு அடிக்க ஆசையாக இருந்ததால் இதற்கு மேல் மறுப்பு தெரிவிக்க வேண்டாம் என ஒரு க்ளச்சை கையில் எடுத்தேன் . மூன்று ரவுண்டு சென்றதும் எனக்கு சிறிது போதை ஏற ஆரம்பித்தது . மாணிக்கமோ முழு போதையில் இருந்தார் . இருந்தாலும் விடாமல் அடுத்த ரெண்டை ஊற்றினார் . நான்காவது ரவுண்டு உடன் நான் நிறுத்திக்கொண்டேன்.

இன்னும் அந்த புல் பாட்டிலில் சிறிது மிச்சம் இருந்தது .

மாணிக்கம் “எனக்கு போதும் மதன் நி மிச்சத அடிச்சுடு ”

மதன் ” இல்ல சார் எனக்கும் ஓவர் ஆய்ட்டு சார் போதும் ”

மாணிக்கம் ” ஓகே நோ ப்ரொப்லெம் ”

மதன் ” சார் ”

மாணிக்கம் ” சொல்லு என்ன “