இன்னோரு வாட்டி பண்ணுவோமா 168

இது வரை என் தடியை ஆட்டி அசைத்துக் கொண்டிருந்த கீதா மற்றொரு கையால் என் தலைமேல் கை வைத்துப் பிடித்து அமுக்க ஆரம்பித்தாள். இடுப்பையும் தூக்கி என் முகத்தை அவள் புண்டையை இன்னும் அழுத்தமாய் வைத்தாள். நாக்கின் வேலையை நிறுத்தி விட்டு, உதட்டால் புண்டையை கவ்விச் சுவைத்தேன். நடுவில் உள்ள இதழ்களையும் உதட்டால் கவ்வி எடுத்துச் சுவைக்க அதன் மணம் அற்புதமாய் இருந்தது. அணு அணுவாய் எல்லா இடத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் சுவைக்க ‘ம்ம்…..ஆஅ’ என்றபடி கீதா வெறியில் இடுப்பை உயர்த்தி உயர்த்தி அசைத்தாள். அவளுக்கு இன்பம் வெள்ளம் போல் பெருகி உடலெல்லாம் வெறி பிடித்து ஓடியது போல.

புண்டையின் பிளவில் நாக்கால் அழுத்தமாய் தடவி தடவியே அவளின் ஓட்டையைக் கண்டு பிடித்து அங்கே நாக்கை உள்ளே விட முயற்சித்தேன். அவள் தலையில் கை வைத்து கிளிட்டோரிஸ் பக்கம் இழுக்க நாக்கால் பாதையை ஏற்படுத்தி நக்கிக் கொண்டே பருப்பை அடைந்தேன். பருப்பை உதட்டால் வருடி, நாக்கால் தேய்க்க, அடுத்த விநாடி அவளுக்கு ‘சர்’ என உணர்ச்சி வெள்ளம் வெடித்துக் கிளம்ப…..’..ஸ்ச்ச்…..உஸ்…..’ எனறு சத்தம் கொடுத்தாள். நான் அவள் கிளிடோரிஸில் நாக்கால் தேய்த்து நக்கி விட்டு, இதழ்களாலும் அந்த இடத்தை கவ்விச் சுவைக்க அவளுக்கு அடுத்த உச்சகட்ட இன்பம் வந்தது. என் தடியை அழுத்தமாய் பிடித்துக் கசக்க எனக்கும் பீச்சி அடித்தது. நான் அவள் பக்கம் சென்று கட்டி அணைத்தபடி இருவரும் ஒரு நிமிடம் அப்படியே படுத்திருந்தோம்.

“லேட்டாயிருச்சு….” என்றாள். களைப்பாகவும் இருக்க, அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து மீண்டும் சொல்லி விட்டு கிளம்பினேன்.
படுக்கையில் விழும் போது தான் ஞாபகம் வந்தது. ‘அடடா, ப்ரா மாட்டி விடனும்னு சொல்லிட்டு அதை மாட்டிவிடவே இல்லையே.
சரி…நம்ம வேலை கழட்டுவது தானே..’ என்று எனக்கு நானே சமாதானம் சொன்னேன். “இவ்வளவு தூரம் கீதாவை இழுத்தாச்சு.
அந்த இளம் பட்டுப் போன்ற சின்ன புண்டைக்குள் என் தடியை எப்படி திணிப்பது என்று யோசித்த படியே தூங்கிப் போனேன்!

அடுத்த நாள் நான் எந்திரிக்கவே மணி 10 ஆகியது. இடையில் ஆர்த்தி எழுப்பிய போது ‘தலைவலி….வேலைக்கு லீவு சொல்லிடு’ என்று சொல்லி படுத்தது ஞாபகம் வந்தது. சே….கீதாவோட பர்த்டேக்கு அரசு விடுமுறை கிடையாதா என்று அழுத்துக் கொண்டு பல் தேய்க்கப் போனேன். 11 மணி போல குளிக்கப் பின் பக்கம் போன போது, கீதா நின்று கொண்டு இருந்தாள். கீதாவா அது? ஒரு விநாடி அசந்தே போனேன்.

நான் கொடுத்த சிகப்புச் சேலையில், பெரிய பெண்ணாய், பளிச் என்று ஜவுளிக் கடை விளம்பரங்களில் சிரிப்பார்களே அது போல இருந்தாள். பக்கத்தில் இருந்து ‘இப்ப தான் முழிச்சிங்களா’ என்ற குரல் கேட்ட போது தான், கல்பனா அங்கே இருப்பதே தெரிந்தது. “கீதாவுக்கு இன்னைக்குத்தான் பர்த்டே” என்றார் கல்பனா. வாழ்த்துக்கள் சொல்லி விட்டு ‘எனக்கு ஸ்வீட் எல்லாம் கிடையாதா?’ என கேட்டு விட்டு ஒன்றும் தெரியாதவன் போல குளிக்கப் போனேன்.

குளித்து முடித்து விட்டு, சாப்பிட்டு, என் அறையில் ஹாயாக கைலி மட்டும் கட்டி படுத்திருக்க வெளியே பேச்சு சத்தம் கேட்டது. என் படுக்கை அறையில் இருந்து எட்டிப் பார்க்க வீட்டு வாசலில் என் மனைவியும், கல்பனாவும் பேசிக் கொண்டிருக்க, கீதா சிகப்புப் புடவையில் என் அறை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.