இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 126

காம புலம் அவர்களை சுற்றி அதிகமா இருக்க, அதை உடைத்தெறிவது போல் கலையின் வாயில் இருந்து வந்தது அந்த வார்த்தைகள்..

கலை: (அவன் வாயிலிருந்து தன் உதட்டை வெளியே எடுத்தவள்) கிஷோர், நான் ராகுல் கூட படுக்கட்டுமா டா?

கிஷோருக்கு தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. தன் காதில் தான் ஏதோ கோளாறு என்று முழுதாக நம்பி கலையிடம் “என்ன சொன்ன?” என்று கேட்டான்..

கலை: (மிகவும் சங்கட பட்டு அதே வார்த்தைகளை மறுபடியும் சொன்னாள்) நான் ராகுல் கூட படுக்கட்டுமா?

கிஷோரால் நம்ப முடியவில்லை.. கலையா இப்படி சொல்கிறாள்.. இவளுக்கு என்னாச்சு பைத்தியம் பிடிச்சுருச்சா? என்று நினைத்தவன் எச்சிலை விழுங்கி கொண்டு மனதில் பெரிய வலியுடன் “ஏன் டி” என்றான்..

கலை: என்னால முடியல டா.. ரொம்ப கஷ்டமா இருக்கு..

அவள் குடும்பத்தில் ராகுல் ஏற்படுத்தி விட்ட குழப்பம் அவளை எந்த அளவு பாதித்து இருக்கிறது என்பதை அவளுடைய இந்த வார்த்தைகளில் புரிந்து கொண்டான் கிஷோர்..

கிஷோர்: (பதட்டமாக மூச்சு விட்டுக்கொண்டு) வேண்டாம் டி.. எதுவா இருந்தாலும் நாம சமாளிக்கலாம் டி.. நான் எப்போவும் உன்கூட இருப்பேன்.. இனி அவனா? நாமளா? பாத்துருவோம் டி..

கலை: நானும் அப்படிதான் டா நினச்சேன்.. ஆனா நாம எந்த அளவு எதிர்க்குறோமோ அவன் அதுக்கு ஒருபடி மேல போய் எனக்கு கஷ்டம் கொடுக்கிறான் டா..

தன்னால் அவனை வீழ்த்த முடியும் என்று கலைக்கு எப்படி நம்பிக்கை கொடுப்பது என்று கிஷோருக்கு தெரியவில்லை.. ஏன் அவனுக்கு கூட அவனை எப்படி வீழ்த்தலாம் என்று ஒரு திட்டம் இல்லை..

கிஷோர்: கலை நாம ஏதாச்சும் பண்ணலாம் டி..

கலை: அவன் உன்னை எதுவுமே பண்ணல டா.. எல்லாம் என்னை தான் தொல்லை பண்றான்.. எனக்கு தெரிஞ்சு எங்க அப்பா ஒரு தடவ கூட என்னை அடிச்சது இல்ல.. எங்க வீட்டுல ஒரு நாள் கூட அந்த அளவு பெரிய சண்டையும் வந்தது இல்ல.. ஆனா அவனால இந்த ரெண்டுமே .நடந்திருச்சு.. இனிமேல் என்ன என்ன பண்ணுவானோ னு நான் இந்த ரெண்டு நாள் எவ்ளோ யோசி கஷ்ட பட்டேன் தெரியுமா??

கிஷோர்: அதுக்காக. அதுக்காக (எச்சிலை விழுங்கிக்கொண்டு கண்களை கெஞ்சளாக வைத்துக்கொண்டு) ப்ளீஸ் டி வேணாம்..

கலை: (விரக்தியாக) சரி நீ சொல்ற மாதிரி நான் கேட்டுக்குறேன்.. ஆனா அதுகடுத்து அவன் என்னை படுத்துற கொடுமை பாத்து நீ சந்தோசமா இருடா.. உனக்கு அதுதான் சந்தோசம் னா நான் உனக்கு அந்த சந்தோசம் தரேன்.. அவன் என்னை உயிரோட கொள்ளுவான், நீ பாத்து சந்தோசமா இரு டா (சொல்லி முடிக்கையில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்)

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.