யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 5 229

தேன்மொழி ரவி அறைக்கு சென்று பார்த்தாள் அவன் அசதியில் தூங்கி கொண்டிருந்தான் .. அவன் அருகில் அமர்ந்து அவன் கன்னத்தை வருடினாள். . மனதில் ” அங்க எனக்கும் அம்மாக்கும் உலக போரே நடந்து முடிஞ்சிருக்கு ஆனா அதுக்கு காரணமாக இருந்த இவனோ ஹாயா எப்டி தூங்குறான் பாரு” என நினைத்து கொண்டாள்.. பின் உடம்பு ஏதோ செய்தது. அடி வயிற்றில் வலி ஏற்பட்டது. . உடனே துணிகளை எடுத்து வீட்டின் பின்புறம் ஓடினாள்.. நேராக அம்மா குளித்து கொண்டிருந்த குளியலறை கதவை தட்டினாள்.. அது தகர கதவு “டம்..டம்..டம்..டம்..டம்..”

அம்மா எரிச்சலாக “யே… யாரு….”

தேன் “மா…. நான் தான் மா…”

“இருடி 2நிமுசத்துல வந்துடுரேன் ”

“மா… கதவ தொற… ”

“இருடி வரேன்”

தேன்மொழி மீண்டும் கதவை தட்டினாள் “டம்..டம்..டம்..டம்..டம்..”

” ஏய். . தேனு. .”

“மா… கதவ தொற. .. நானும் குளிக்கனும்”

“அடியே. .. என் கோவத்த கெலறாத”

” டம்..டம்..டம்..டம்..டம்..” என மீண்டும் கதவை தட்டினாள்.

“ஏய்ய்ய்….. சும்மா இருடி ” சற்று கோவத்துடன்..

” டம்..டம்..டம்..டம்..டம்..”

“தேனு…. என்ன டி. .. உனக்கு.” அதிக கோவத்துடன். .

*மீண்டும் மீண்டும் வேகமாக” டம்..டம்..டம்..டம்..டம்..”* என தட்டிக்கொண்டே இருந்தாள்

2 Comments

  1. Bro nice seekiram next episode but amma postion konjam korainga bro

  2. 4th part kanoom.
    Pls 4th part details

Comments are closed.