யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 5 229

அம்மா ரவி அறைக்கு சென்று அவனிடம் ” ரவி…. ப்ளீஸ் என்ன மன்னிச்சுடுடா .. நான் தான்* தப்பா நெனச்சி உன்ன அடிச்சி திட்டிட்டேன்டா ..இதுக்காக அம்மாவ ஒரேடியா வெறுத்து ஒதுக்கிடாதடா.. நான் உயிரோடு இருக்குறதே உங்க ரெண்டு பேர்க்கும் தான்டா ” என அழுதாள்

அம்மாவே மன்னிப்பு கேட்டதும் ரவியின் மனம் இளகியது ” மா.. அழாத மா .. உன்ன நான் எப்டி வெறுக்க முடியும். . உன் மேல கொஞ்சம் கோவம் கொரையட்டும்னு பேசாம இருந்தேன் அவ்வளவுதான் மா..” என பொறுமையாக கூறினான்.

அம்மாக்கு தன் மகன் தன்னிடம்* பேசியதும் அவளின் மனம் அமைதியானது.. உடனே ” தேங்க்ஸ் டா செல்லம் ” என* அவனை கட்டிபிடிக்க முற்ப்பொடும்போது அவளை தடுத்து கட்டிலில் அமர வைத்தான்

” மா .. எதுக்கு தேங்க்ஸ் லாம் எனக்கு. . நீங்க ரிலாக்ஸ்ஸா இருங்க ” என குளிக்க சென்றுவிட்டான்

அம்மாக்கு தன் மகன் கோவம் அற்று தன்னிடம் பேசியதில் மகிழ்ந்தாலும் முன்பிற்க்கும் இப்போது அவனை கட்டிபிடிக்க விடாமல் தடுத்த அவனின் செய்கைக்கும் வித்தியாசமாக உணர்ந்தாள்.

தேன்மொழி ” என்ன மா உன் புள்ள பேசிட்டான் போல ” என நக்கலாக கூறினாள்

2 Comments

  1. Bro nice seekiram next episode but amma postion konjam korainga bro

  2. 4th part kanoom.
    Pls 4th part details

Comments are closed.