“அம்மா முதலில் இப்படி தான் செய்யவேண்டும் என்று சொன்னார்கள்.”
“இங்க பாரு டா, அம்மா அப்பா பேச்சை கேட்கும் ரொம்ப சாதுவான பெண்ணை நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.”
நான் அவரை பார்த்து முறைத்தேன்.
“நான் ஒன்னும் அடங்க பிடாரியாக (கண்ட ஆண்களுடன்) கல்யாணத்துக்கு முன் ஊர் சுத்தும் பெண் கிடையாது.”
அவர் என் கோபத்தை ரசித்து கொண்டு, “கோப பட்டாலும் அப்பப்பா என்ன அழகாக இருக்குற.”
அவர் என்னை கிண்டல் செய்கிறார் என்று புரிந்து கொண்டு கொஞ்சம் கோபம் தணிந்தது.
“நீங்க பால் குடிக்க போறிங்களா, இல்லையா? எவளோ நேரம் நான் இதை இப்படியே கையில் வைத்திருப்பது.?”
“நீ முதலில் குடித்துவிட்டு கொடு.”
நான் அண்ணாந்து அதை குடிக்க தொடங்கும் போது. “ஹ்ம்ம் ஹம் நீ அதை வாய் வச்சி குடி அப்போதான் எனக்கு இன்னும் தித்திப்பாக இருக்கும்,” என்றார்.
நான் அவர் சொல்வதை கேட்காமல் அப்படியே கொஞ்சம் குடித்து விட்டு நாக்கை வெளியே நீட்டி பழிப்புக் காட்டினேன்.
“இப்போ தித்திக்காத இந்த பால் வேண்டாமா?” சிரித்தபடி கேட்டேன்.
“இரு உன் உதட்டில் இருந்து நேரடியாக அதை டேஸ்ட் பண்ணுறேன்.”
இப்படி சொன்ன அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். டம்ளர் உள்ளே பால் கீழ் சிந்தாமல் இருக்க சிரமப்பட்டேன்.
முத்தம் முடிந்ததும் என் இதழ்களை துடைத்து கொண்டு சொன்னேன்,” ச்சீ இப்படி முரட்டு தனமாகவா கிஸ் பண்ணுறது.”
“என் செல்ல பொண்டாட்டியை நான் கிஸ் பண்ணாமல் வேற யார் கிஸ் பண்ண முடியும்.”
“என் அன்பு புருஷனை தவிர வேற யாருக்கும் என்னை கிஸ் பண்ணுற உரிமை கிடையாது,” பாசத்தோடு அவர் முகத்தை பார்த்து சொன்னேன்.
ஆனால் எனக்கு அன்று தெரியவில்லை அவர் நண்பன் சிவா அவர் முன்னால் அதிக ஆவேசத்தோடு என்னை முத்தமிடுவான் என்று. மேலும் அதை கண்டு அவர் ஒன்னும் சொல்லாமல் இருப்பார் என்று.
அவர் கட்டிலில் படுத்து என்னை அணைத்து அவர் பக்கத்தில் படுக்க வைத்தார். அவர் பேசி கொண்டு இருந்து சாதுரியமாக முதல் உடலுறவு என்ற எண்ணம் என் மனதில் இருந்து நீங்கி என் அச்சத்தை போக்கினார். அவர் பேசும் போது அவ்வப்போது முத்தமிட்டார்.
“உன் போல மனைவி அமைய நான் கொடுத்து வைத்திருக்கணும்.” “ஃப்பா என்ன அழகு நீ.”
இதை கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர் கன்னத்தில் முத்தமிட்டேன்.
“எப்படி என்னை மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ண ஒப்பு கொண்டாய்?”
“உங்களுக்கு என்ன குறைச்சல், என் நண்பிகள் எத்தனை பேர் உங்களை சைட் அடிச்சாங்க தெரியுமா?” (“அதை என்னிடமே சொன்னார்கள்.)
“அப்படியா, யார் அந்த நண்பிகள்,” புன்முறுவலுடன் கேட்டார்.
“அது எதுக்கு உங்களுக்கு, நீங்க எனக்கு மட்டும் அழகா இருந்த போதும். வேற எவளாவது வந்தால் அவள் கண்ணை நோண்டி எடுத்துடுவேன்.”
“ஹ்ம்ம் நீ செஞ்சாலும் செய்வ,” என்று சிரித்தார்.
“அப்புறம் என்ன நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம்.”
பேசிக்கொண்டு இருந்தார் அவர் அவர் கையை என் முலை மேல் வைத்தார். உடல் சிலிர்த்தது, ஆழமான ஒரு பெருமூச்சு ஒன்றே என்னிடமிருந்த பதில்.