உள்ளே வந்தவர் என்னை பார்த்தும் கொஞ்சம் திடுக்கிட்டார். அவர் வயதும் கிட்டத்தட்ட மகேஷ் வயது தான் இருக்கும்.
மகேஷ் சொன்னார்,” மீட் மை பியான்சே (Fiancee) ஸ்வதா.” “ஸ்வதா இது மோகன், என் பாலிய சிநேகிதன். எனக்கு மிகவும் நெருக்கமான நண்பன்.”
மோகன் உளப்பூர்வமான நட்புடன் புன்னகைத்து,” உங்களை சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி, மகேஷ் எப்போதும் உங்களை பத்தியே பேசிக்கொண்டு இருப்பான்.” “அவன் ஆசைப்படி அவனுக்கு ஒரு அருமையான வாழ்கை துணை அமைந்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்.”
அவர் முகத்தில் அவர் எங்கள் இருவருக்கும் மனதார உண்மையில் சந்தோசப்படுவது தெரிந்தது. எனக்கும் அவரை பிடித்துவிட்டது.
மகேஷ் தொடர்ந்தார்,”மோகன் தான் என்னை டாக்டரிடம் கூட்டி சென்றான். ஒவ்வொரு நாளும் எனக்கு உணவு வாங்கி வந்து கவனித்து கொண்டான்.”
இதை கேட்டு மோஹனை நன்றியுடன் பார்த்து சொன்னேன், “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, இவரை பார்த்து கொண்டதுக்கு.”
“அதுல என்ன மா இருக்கு, இவன் என் உயிர் தோழன் அவனை பார்த்து கொள்வது என் கடமை.” “மகேஷ் இந்த லஞ்ச் வாங்கி வந்திருக்கேன்.”
“என்னங்க இன்னும் லஞ்ச் சாப்பிடலையா? வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன், சாப்புடுங்க?”
மோகன் சிரித்து கொண்டே சொன்னார்,”இனி உன்னை கவனிக்க என் தங்கை இருக்கு எனக்கு வேலை மிச்சம்?”
“வாங்க அண்ணா நீங்களும் சாப்புடுங்கள்,” என்றேன்.
“நான் சாப்பிட்டுவிட்டேன், அவனை கவனித்துக்கொ. சரி மகேஷ் உன்னை கவனிக்க ஆள் இருக்கு நான் கிளம்புறேன். ராத்திரி வந்து பார்க்கிறேன்.”
மோகன் கிளம்பிய பின் மகேஷ் சொன்னார்,” குட் கய், நமக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று போய்விட்டான்.”
“ஒன்னும் கிடையாது, நீங்க சாப்பிட்டு தூங்குங்க நான் வீட்டை சுத்தம் செய்துவிட்டு போறேன்.”
அனால் அன்று தான் எங்கள் முதல் முத்தமும் தழுவல்கள் நடந்தது. அனால் அதற்க்கு மேல் ஒன்னும் நடக்கவில்லை. அதற்க்கு பிறகு முத்தங்கள் பரிமாறி கொள்வது வழக்கம் ஆகிவிட்டது. அனால் அவர் கைகள் என் முலைகள் மீது வரும் போது அதை தட்டி விடுவேன்.
“இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு கல்யாணத்துக்கு ஏன் செல்லம் இன்னும் தொட விடமாட்டுற?”
“கொஞ்ச நாள் தானே இருக்கு பொறுத்துகிட்ட என்ன,” என்றேன் பதிலுக்கு.
கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அம்மா கண்டிப்பா சொல்லிவிட்டால். இனிமேல் கல்யாணம் வரை நான் மகேஷ் சந்திக்க கூடாது என்று.
கல்யாணம் மிகவும் சிறப்பாக நடந்தது. மகேஷ் நண்பர்கள் எல்லோரும் குறிப்பாக மோகன் பெரிதும் ஒத்தாசையாக இருந்தார்கள். கல்யாண ரிசப்ஷான்நில் முதல் முறையாக சிவாவை சந்தித்தேன். அவன் என்னை பார்க்கும் பார்வையே சரியில்லை, அனால் அவனை அன்று பொருட்படுத்தவில்லை. கல்யாணம் முடிந்து முதல் இரவு அன்று கொஞ்சம் ஆர்வமும் நிறைய பதற்றத்துடன் மகேஷ் காத்திருக்கும் அறை உள்ளே சென்றேன். அலங்கரித்த முதல் இரவின் அறையினுள் நான் நுழைந்த போது, நான் வருவதை பார்த்து மகேஷ் புன்னகைத்தார். நான் சிறிய புன்னகையுடன் நாணத்தோடு தலை குனிந்தேன். அவரிடம் சகஜமாக பழகி இருந்தாலும் இப்போது அவரை பார்க்கும் போது என் வெட்கத்தை அடக்க முடியவில்லை. நான் ஒரு தைரியமான பெண்ணாக இதுவரை இருந்தாலும் இது என் முதல் அனுபவம். எதிர்பார்ப்பு ஓர் அளவு இருந்தாலும் அதை விட பயம் அதிகம் இருந்தது.
முதல் முறை உயிர் போகும் அளவுக்கு வலிக்கும் பிறகு தான் சுகமாக இருக்கும் என்று என் தோழிகள் சொல்வதை கேட்ட பின், உயிர் போகும் அளவுக்கு வலிக்கும் என்பது தான் மனதில் மேலோங்கி இருந்தது. அதுவும் ஒரு சிலர் வலி மட்டும் தான், சுகம் ஒன்றும் பெரிதாக இருக்காது என்று சலித்து கொண்டு சொல்வதை கேட்கும் போது அப்படி நடந்துவிட கூடாதென்ற அச்சமும் வந்தது.
அவர் என்னை பக்கத்தில் உட்கார செய்தார். நான் அவர் முன் பாலை நீட்டினேன்.
அவர் சிரித்து கொண்டு,”ஏன் நமக்குள் இந்த போர்மேலடீஸ்.”