புரிந்துணர்வு 283

தொப்புள் ஓட்டையில் அவன் விளையாடிய விளையாட்டால் ப்ரியாவின் புண்டை ஊறி மதன நீர் வெளியேற தொடங்கியது.
இப்போது இன்னும் கீழே இறங்கி ப்ரியாவின் புண்டை இதழ்களை காவ்வி சுவைக்க ஆரம்பித்தான். அவள் தனக்கு ஊம்பிவிட்டு கொடுத்த சுகத்தை அவளுக்கு குடுக்க எண்ணினான். முதலில் மெல்ல புண்டை இதழுக்கு முத்தம் கொடுத்தான்.பிறகு மெல்ல நக்க ஆரம்பித்தான்.இப்போது சுகம் தாங்காமல் ப்ரியா‌ அவனின் தலைமுடியை பிடித்து ஆட்ட தொடங்கினாள்.அவள் தலைமுடியை அமுக்கிய வெறியில் நாக்க நன்றாக சுழற்றி அவள் புண்டையை நக்க ஆரம்பித்தான். அவன் சுவைக்க சுவைக்க காமவேதனையில் ப்ரியா முனங்கினாள்.

“ஆஅஸ்ஸ்ஸ்ஸாஆ ஊஊ ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ‌‌……..”

அவனது உச்சகட்ட தாக்குதலால் ஆர்கஸம் அடைந்தாள் ப்ரியா. அதே சமயம் மனோவும் உச்சம் ஏற தனது ஆண்மையை ப்ரியாவின் புளைக்குள் நுழைக்க செல்ல அவன்‌ மனம் அவனை தடுத்தது. பிறகு தன் கையால் தன் உருனறுப்பை பிடித்து உருவி., அவனது கஞ்சியை ப்ரியாவின் முலைமேல் பீச்சி அடித்தான். அவள் பருத்த முலைகளில் தெரிந்த மனோவின் விந்து முத்துக்கள் போன்று காட்சியளித்தது. ஆர்கஸம் அடைந்த களைப்பில் ப்ரியா மயங்கி விட்டாள். மனோவும்‌ இருமுறை உச்சம் அடைந்ததால் சோர்வாகி அவள்‌ மேலே விழுந்தான்.அவளை கட்டி அணைத்து சிறிது நேரம் படுத்து அடுத்து விட்டு எழுந்து ப்ரியாவின் உடலை சுத்தம் செய்து விட்டு அவளது உடைகளை அணிவித்து அவள் அறையில் தூக்கி சென்று படுக்கவைத்துவிட்டு மனோவும் தன் அறையில் வந்து படுத்து தூங்கினான்.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் ப்ரியா தான் தன் அறையில் இருப்பதை உணர்ந்தாள். அவள் நினைவு கூர்ந்த போது அவள் நேற்று இரவு மனோவிடம் இருந்தது அவளுக்கு சிறிது ஞாபகம் வந்தது. ஆனால் அவள் இப்பொது அவள் அறையில் இருப்பதை பார்த்து ச்சீ கனவா. அவர் ஆணுறுப்பை நினைத்து கொண்டே இருந்ததால் தான் இப்படி எல்லாம் கனவு வருகிறது. நேற்று நடந்த அனைத்தையும் அவள் கனவு என்றே நினைத்திருந்தாள்.

எழுந்து முகம்கழுவிவிட்டு வழக்கம் போல சமயல் வேலைகளை தொடர்ந்தாள். இங்கு மனோ அவன் ரூமில் நடந்த சம்பவத்தை எண்ணி குற்றஉணர்ச்சியுடன் அமர்ந்திருந்தான். அது மட்டமில்லாமல் நேற்று நடந்தது அனைத்தும் பிரியாவிற்கு நினைவில் இருந்தாள். அவள் அதை பற்றி கேட்டாள் என்ன பண்றது என்று யோசித்து கொண்டிருந்தான். அப்போது ப்ரியா வழக்கம் போல் வந்து காபீ கொடுத்துட்டு சென்றாள். அவள் இயல்பாக இருப்பதை உணர்ந்தவன். நேற்று நடந்த எதுவும் அவளுக்கு நினைவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டான். ஆனாலும் நேற்று நடந்த சம்பவத்தால் அவன் மனம் குற்றஉணர்ச்சியால் துடித்தது. ஒரு பக்கம் இப்படி பிரேமிற்கு துரோகம் செய்துவிட்டோமே என்று துடித்தது. மறுபக்கம் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவளை புணரவில்லை தான் இன்னும் கன்னி தன்மையோடு தான் இருக்கிறௌம் என்று தன் மனதை சமாதானம்படுத்திக்கொண்டான்.

நேற்று நடந்த சம்பவத்திற்கு பிறகு மனோ ப்ரியாவிடம் பேசவே இல்லை. அவளிடம் பேசுவதை தவிர்த்து வந்தான். அவன் மனதில் இருந்த குற்றஉணர்ச்சியால் எதற்கு நாம் இங்கு வந்தோம் என்பதையே மறந்துவிட்டான். அப்போது தான் அவன் வந்த வேலையை ஞாபகம் படுத்துமாறு ஒரு போன்கால் வந்தது. போனில் அவன் அக்கா அகிலா.

அகிலா:”என்னடா மனோ அங்க எல்லா பிரச்சனையும் தீந்துடுச்சா ரெண்டு பெறும் சமாதானம் ஆகிட்டாங்களா.”

மனோ:” இல்லக்கா ! ஒரே வீட்ல இருக்காங்கனு தான் பேறு ஆனா ஒரு பேச்சு வார்த்த கூட இல்ல. ”

அகிலா: “என்னடா சொல்லற இதுக்கா உன்ன அங்க அனுப்பி வெச்சேன். நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. அடுத்த தரவ நான் கால் பண்றப்ப அவங்க ஒத்துமையா இருக்கனும்” என்று சொல்லி போனை கட் செய்தாள்.

இப்போது தான் இங்க வந்த வேலையை உணர்ந்தவன். அவர்களை ஒன்னு சேர்க்க என்ன பண்ணலாம் என்று யோசித்தான். ஆனால் அவனுக்கு தெரியவில்லை அவர்கள் பிரிவிற்கு மனோவும் ஒரு காரணம்னு.

ஆம், புதிதாக திருமணம் ஆன தம்பதிக்குள் சண்டை வருவது சகஜமே ஆனால் அந்த பிரிவு தான் அவர்களுள் காதலை வளர்க்கும். ஆனால் இங்கு பிரேம் ப்ரியா விசியத்தில் அவர்கள் சண்டை இட்ட உடனே அதை சமாதானம் செய்ய மனோ வந்து விட்டான். காலையில் சண்டையிட்டு சென்றவேளை இரவு சமாதானம் செய்து கூட்டிவந்துவிட்டான். அதனால் அவர்கள் எந்த பிரிவையும் உணரவில்லை. பற்றாக்குறைக்கு அவர்களுடனே தங்கி விட்டான். அவர்கள் தனியா இடுந்தாள் கூட ஒருவருக்கொருவர் பேசி சமாதானம் ஆகியிருப்பார்கள். ஆனால் மனோ இருப்பதால் இருவருடைய ஈகோவும் ஜாஸ்தி ஆனது தான் மிச்சம். பிரேம் தானே கீழ் இறங்கி வர விருப்பமில்லை மற்றும் மனோவின் முன் அவன் கெத்து காட்டவே நினைத்தான். ப்ரியாவோ தனக்கு சப்போர்ட்டாக மனோ இருப்பதாலும் அவன் இவளுக்கு ஆதரவை இருப்பதாலும் தனிமையை உணரவில்லை. ஆக மனோ தனக்கே தெரியாமல் பிரேம் ப்ரியாவின் பிரிவிற்கு காரணமாக இருக்கிறான்.

மனோ ப்ரேமையும் ப்ரியாவையும் ஒன்னு சேர்க்க சினிமா பாணியில் சில திட்டங்கள் போட்டான். ஆனால் அது அனைத்தும் அவன் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்தது.

முதல் திட்டம்:

தினமும் மாலையில் அபார்ட்மெண்ட் பார்கில் பிரேம் ஷுட்டில் விளையாடுவதும் ப்ரியா அவள் நெயிபௌர் மலருடன் வாக்கிங் செல்வதும் வழக்கம். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்த நினைத்த மனோ ஒரு திட்டம் திட்டினான். என்ன தான் தன் மனைவியிடம் சண்டை என்றாலும் தன் மனைவிக்கு ஒரு சங்கடம் நேர்ந்தால் எந்த ஆம்பளையும் சும்மா இருக்கமாட்டான். இந்த போர்முலாவை கையில் எடுத்த மனோ தன் நண்பனின் மூலம் இரண்டு நபர்களை செட்டப் செய்தான்.

அவர்களுக்கு கொடுக்க பட்ட வேலை ஒரு நபர் வந்து அவர்களை அடிக்கும் வரை ப்ரியாவின் டீஸ் செய்ய வேண்டும். அந்த பார்கில் பெரும்பாலும் வயதானவர்களும் குழந்தைகள் மட்டும் இருப்பார் காரணம் மற்றவர்கள் அனைவரும் ஆஃபிஸில் இருந்து வரும் நேரம் என்பதால் ஆண்கள் நடமாட்டாம் அங்கு குறைவே. ஆகையால் தான் மனோ எந்த பிளான் போட்டான். எப்படியும் ப்ரியாவின் அலறல் சத்தம் கேட்டு பிரேம் வருவான் அந்த நபர்களை அடிப்பான். ப்ரியாவிற்கு பிரேம் மீது காதல் மலரும் இருவரும் ஒன்றிணைந்து விடுவார்கள். ஆனால் நடந்தது என்னவென்றால் வழக்கமா பிரேம் ஐந்து டு ஆறு வரை ஷுட்டில் விளையாடுவான் அன்று எனோ ஐந்தரைக்கே விளையாட்டாய் நிறுத்திவிட்டு கெளம்பிவிட்டான்.