புரிந்துணர்வு – Part 5 137

(இங்கு ப்ரியா,மலர்மற்றும் மனோவின் வாழ்க்கை எப்படி கதை ஆரம்பத்தில் இருந்ததோ,அந்த நேரத்தில் இந்த கதையில் சம்பந்தபட்ட அதாவது சம்பந்த படபோகிற சில கதாபத்திரங்களை பற்றி சிறிது பார்ப்போம்)

கதை தொடக்கம்: ஒரு போலிஸ் அதிகாரி சின்சியரா ட்யுடி பாத்த அவங்களுக்கு அடிக்கடி ட்ரேன்ஸ்பர்ன்ற பரிசு கிடைக்குமுன்னு சொல்லுவாங்க . அந்த மாறி சின்சியரா ட்யுடி பாத்த நம்ம இன்ஸ்பெக்டர் பாண்டியனை வேறு மாநிலத்திற்கே ட்ரென்ஸ்பர் செய்துவிட்டனர்.அதன் படி இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆந்திராவில் உள்ள கர்னுல் மாவட்டத்திற்கு இன்ஸ்பெக்ட்ராக ட்ரென்ஸ்பெர் செய்யப்பட்டான்.அவனோடு அவன் மனைவி சத்யப்ரியாவும் அவனுடய ஸ்டெப் ப்ரதர் ப்ரபாவும் ஆந்திராவிற்கு சென்றனர்.

சத்யப்ரியா இன்ஸ்பெக்டர் பாண்டியனின் மனைவி , பாண்டியனும் சத்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.சத்யாவுக்கும் பாண்டியனுக்கும் திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆகிறது , இன்நிலையில் தான் பாண்டியனை ஆந்தினவிற்கு ட்ரென்ஸ்பெர் கிடைத்தது.மூவரும் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி கர்னுலுக்கு வந்து சேர்ந்தனர். அழகான போலிஸ் கோர்டஸ் ஒன்று அவர்களுக்கு கிடைத்தது.

வந்ததும் வராததுமாய் டியுடிக்கு சென்று விட்டான் பாண்டியன். போகும் போது தன் தம்பி ப்ரபாவிடம்

“நம்ம கொண்டு வந்த சாமானை லாம் அடுக்கி வைக்க அண்ணிக்கு ஹெல்ப் பன்னு’

ப்ரபாவும் ‘ சரி‌ ஓகே னா’ என்ற படி அவன் அண்ணிக்கு உதவி செய்ய வீட்டின் வெளியே இருந்த சாமனை எடுத்து கொண்டு வீட்டிற்குள்ளே நுழைந்தான். இந்த இடத்தில் ப்ரபாவை பற்றி சொல்ல வேண்டும். ப்ரபா பாண்டியனின் அப்பாவின் இரண்டாம் மனைவியின் மகன்.
பாண்டியன் சிறு வயதில் இருக்கும் போதே அவன் தாய் இறந்து விட்டதால் ,பாண்டியனின் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவன் தான் ப்ரபா.பாண்டியனுக்கும் ப்ரபாவுக்கும் சிறு வயதில் இருந்தே ஒருவரை ஒருவர் பிடிக்காது. சொல்லப்போனால் ப்ராபவிற்கு பாண்டியனை கண்டால் பொறாமையாக இருக்கும்,ஏன்னா ப்ராபவின் அம்மா சித்தி கொடுமைனு யாரும் சொல்லிடகூடாதுனு தன் பையன் ப்ரபாவ விட பாண்டியன தான் நல்ல கவனிச்சிகிட்டா , தாயை இழந்த பையன் என்பதால் அவன் தந்தையும் பாண்டியனுக்கு தான் முதலுறிமை கொடுத்தார். அதனால் சிறு வயது முதலே ப்ரபாவிற்கு அந்த முன்னுரிமைகாக காத்திருக்கிறான். எல்லா விசியத்திலும் நம்மல டாமினட் பன்ற இந்த பாண்டியன டாமினேட் பன்னனும்.

அவன விட நீ தான் பெஸ்டுனு , நீ தான் greatnu யாரையாவது சொல்ல வைக்கணும்னு சின்ன வயசுல இருந்து முயற்ச்சி பன்னிகிட்டு இருந்தான். அதனால் தான் பாண்டியன விட பெரிய ஆள் ஆகனும்னு சொந்த பிசினஸ் ஒன்று ஆரம்பித்து அது நஷ்டத்தில் முடிய ,பாண்டியன் பிறகு அந்த பிரச்சனையில் இருந்து அவனை காப்பாற்றினான். மேலும் ப்ரபாவின் காதலில் ஒரு பிரச்சினை வந்த போதும் பாண்டியன் தான் சரி செய்து வைத்தான்

இதனால் சிறு வயது முதலே வன்மத்தோடு இருந்த ப்ரபா, தன் அண்ணணை மதிக்க ஆரம்பித்தான்.இந்த சமயத்தில் தான் பாண்டியனுக்கு சத்யாவோடு திருமணம் நடந்தது. அதன்‌ பிறகு நடந்த ஒரு விபத்தில் ப்ராபவின் தந்தையும் தாயும் இருந்துவிட்டனர்.இப்போது ப்ரபாவிற்கு எல்லாமே அவன் அண்ணண் தான். ப்ரபாவும் பாண்டியனுக்கு பதிலுக்கு அவன் கேஸ் விசியத்தில் நிறைய ஹெல்ப் செய்தான். அவனுடைய திறமையை புரிந்த பாண்டியன் நீயும் பேசாம என் டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்திடு டா” னு அவனை வற்புறுத்தினான்.

ப்ரபாவிற்கு அதில் விருப்பம் இல்லையென்றாலும் ,தன் அண்ணனின் பேச்சை தட்டமுடியாமல் ,அவன் கூறியபடி ஐபிஎஸ் ட்ரெயினிங் செல்ல ஆரம்பித்தான். போலிஸ் ஆவதற்கு தன் உடம்பையும் ஏற்ற ஆரம்பித்தான்.

இதுவே ப்ரபாவின் முன்கதை, சாமான்களை எடுத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு எதிராக வருபவள் தான் தம் கதையின் நாயாகி சத்யபாமா.ப்ரபாவின் அழகு அண்ணி,பாண்டியனின் ஆசை மனைவி. பாண்டியனின் போலிஸ் வேலையும், அவனுடைய துனிச்சலையும் கண்டு அவனை காதலித்து கரம் பிடித்தாள்.ஆனால் அவளின் துருதஷ்டம்,எந்த போலிஸ் வேலையை பிடித்து அவனை காதலித்தாலே,இப்போது அதே போலிஸ் வேலையை வெறுக்க ஆரம்பித்து விட்டாள்.

காரணம் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது. ஆனா இது வர அவ ஹனிமூன் போகல, எப்ப பார்த்தாலும் வேல, கேஸ்னு சுத்திட்டு இருக்க பாண்டியன் அவ குட செலவு செய்யுற நேரம் ரொம்பவே கம்மி , அதே நேரத்தில் பாண்டியண் ஒன்னும் அவள கண்டுக்காமலாம் இல்ல ,அவள வாரத்திற்கு ஒரு முறையாவது அவளை திருப்தி படுத்திவிடுவான். ஆனால் பிரச்சினை செக்ஸ் இல்ல லவ், சத்யா அவனோட ஸ்பென்ட் பன்ன நினைக்குற டைம். அது தான் அவளுடைய பிரச்சனை ,குறை எல்லாம்.இப்படி இருக்கும் நிலையில் பாண்டியன்,ப்ரபா மற்றும் சத்யா இவர்கள் மூவரின் வாழ்கையிலும் அடுத்து அடுத்து நடக்க போகும் விசியங்களே இந்த கதை.

பாண்டியன் சொன்ன படி அன்று முழுவதும் தன்னோட அண்ணி சத்யாவுக்கு புது வீட்டில் பொருட்களை செட்டில் பன்ன அவளுக்கு உதவி செய்தான்.அவ்வாறு பொருட்களை அரேஞ்ச் செய்தபோது சத்யாவின் உடம்பு வியர்வையால் நினைந்தது. அவள் கழுத்திலும்,அவள் சேலையை இழுத்து சொறுவியிருந்ததால் அவள் இடையிலும் முத்து முத்தாக வியர்த்திருந்தை பார்த்தான் ப்ரபா.ப்ரபாவிற்கு சத்யாவை ஆறு மாதங்களாக தெரியும். ஆனால் அவளை இதுவரை தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தில்லை, ஏனெனில் புதுசா ஒருத்தர் கிட்ட பலகரத்துக்கு ப்ரபாவுக்கு டைம் ஆகும்.அதே போல் அவன் அவன் அண்ணியிடம் சகஜமாக பேச ஆறு மாசம் தேவைப்பட்டது.

4 Comments

  1. கதை பாதியில் முடிந்துவிட்டது. சத்யா அண்ணியும், பிரபாவும் ஒன்னு சேர்ந்தார்களா என்பதை விரைவில் பதிவிடவும்.

  2. Part six podunga bro eagerly waiting

  3. Next update please panunga admin

Comments are closed.