ஒரு செடியில் பூத்த இரு மலர்கள் 1 174

என்னாங்க நான் உங்க அண்ணன் கூடைய மஞ்சுளா கேட்க

ஆமா நீயும் அண்ணனும் கொஞ்ச நாளைக்கு ஒண்ணா இருக்கனும் சுரேஷ் சொல்ல

மஞ்சுளா அமைதியாக இருந்தாள்

நான் கொஞ்சம் யேசிக்கனும் மஞ்சுளா சொல்ல

சரி நீ யேசித்து சொல்லுனு சுரேஷ் சொல்லிட்டு தூங்க ஆரம்பித்தான்

இருவரும் கட்டிப்பிடித்து தூங்கினாங்க

சுந்தர் வீட்டில ……

ஹாலில் படுத்து தூங்கிய சுந்தர். படுக்கையறையில் படுத்து தூங்கிய மல்லிகா

அன்று இருவருக்கும் குழந்தை தத்துயேடுப்பது விசயமா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு முடிவில் இருவரும் சாப்பிடாம படுத்து கொண்டாங்க

கொஞ்சம் கூட என் உணர்வுகளை புரிந்து கொள்ளமாட்டாங்கிறரே என்ற வருத்தத்தில் மல்லிகா

எத்தனை நாளைக்கு தான் நான் குழந்தை இல்லாமல் வாழுறது நான் சொல்லுறதை கேட்கவே மாட்டிங்கிற வருத்ததில் சுந்தர்

என் வயிற்றில் கரு உருவாகி குழந்தை வளர்ந்து சுகப்பிரசவம் ஆகி குழந்தை பிறந்து என் மார்புல குழந்தைக்கு பால் கொடுத்து கொஞ்சனும் இந்த உணர்வு தத்துயேடுப்பில் வராது. இதை இவர் புரிஞ்சுக்கமாட்டேங்குறரே வருத்ததில் மல்லிகா

நான் எத்தனை டாக்டாரை தான் பார்க்குறதுடி சொல்லு மனவருத்ததில் சுந்தர்

இப்பிடியே இருவரும் மாறி மாறி தாங்களின் உணர்வுகளை பற்றி யேசித்து தாங்களின் தாங்களே வருத்தி கொண்டாங்க

ஒரு வாரத்திற்க்கு பின் சுரேஷ் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது

மஞ்சுளா பேசினாள்

என்னங்க உங்க இஷ்டப்படி செய்யலாம்னு தனது சம்மதத்தை மஞ்சுளா சொல்ல

இதை கேட்ட சுரேஷ் சந்தேஷப்பட்டு மஞ்சுளாவை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டான்

பின் இருவரும் இதை பற்றி பேசி முடிவுக்கு வந்தனார்

அன்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில்
சுரேஷ் கம்பெனி விட்டு வீட்டிற்க்கு வரும் போது சாலையின் எதிர் திசையில் சுந்தர் பைக்கில் போவதை பார்த்தான்

சுந்தர் பைக்கை தன் வந்த திசையில் இடது பக்கம் வேகமா போக

அண்ணின் சோகமான முகத்துடன் பைக்கில் வேகமா போவதை பார்த்த சுரேஷ் இது சரியில்லை ஏதோ தவறு என்று தோன்றிதால் சுந்தரை பின்தொடர்ந்த சுரேஷ்

சுந்தர் சாதாரண மதுக்கடைக்குள் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் சுரேஷ்

திருமணத்திற்க்கு முன் மது பழக்கம் இருந்தது. ஆனால் திருமணத்திற்க்கு பின் இல்லை என்பது சுரேஷ்க்கு தெரியும்

கொஞ்சம் பயத்துடன் மதுக்கடைக்குள் சென்றான் சுரேஷ்

முதல் கிளாஸை மது ஊத்தி குடிக்கும் போது சுந்தர் சுரேஷை பார்த்தான்

சுரேஷ் வாரத்திற்க்கு ஒரு முறை மட்டுமே மது அருந்துவன். அதுவும் அவன் மனைவி அனுமதி கொடுத்தே பின்பு தான் மது அருந்துவான் என்பது சுந்தருக்கு தெரியும்

அண்ண இங்க வேணாம் நம்ம வீட்டில போய் பார்த்துக்கலாம்னு சுரேஷ் சொல்ல

இருக்கும் மன வேதனையில் போய் உன் வேலையை பாருனு சொல்ல துடித்தது மனசு ஆனால் சுந்தர் அதை சொல்லால

சுரேஷ் நீ வீட்டுக்கு போ நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு போறேன் சுந்தர் சொல்ல

இல்ல அண்ண நீ என்னுடன் வா அண்ண இரண்டு பேரும் என் வீட்டில தண்ணி அடிக்கலாம் சுரேஷ் சொல்ல

சுந்தர் ஆச்சரியமா பார்த்தான்

கொஞ்ச நேர யோசனைக்கு பின் கையில் இருந்த மதுவை குடித்துவிட்டு நீ போனு சுந்தர் சொல்ல

அண்ண வா அண்ண வழுக்கட்டாயம சுந்தரை மதுக்கடையிலிருந்து வெளியே கூடிட்டு வந்தான் சுரேஷ்

இருவரும் பைக்கில் சுரேஷ் வீட்டுக்கு போனாங்க

சுரேஷ் முதலில் வீட்டுக்குள் போக. பின்னாடி தயங்கியபப்படி வந்தான் சுந்தர்

இருவரும் ஹாலில் உட்கார மஞ்சுளா நின்னாள்

சரி அண்ண நீ அந்த அறைக்கு போ. நா எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன் சுரேஷ் சொல்ல

சுந்தர் தலைகுனிந்த படி அறைக்குள் போக

1 Comment

Comments are closed.