ஒரு செடியில் பூத்த இரு மலர்கள் 1 174

சுரேஷ்ம் மஞ்சுளாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாங்க

என்னைய மன்னிச்சிருங்கா மஞ்சுளா சுரேஷீடம் சொல்ல

எதற்கு மன்னிப்புனு சுரேஷ் கேட்க

எனக்கும் உங்க அண்ணனுக்கும் உள்ள …… மஞ்சுளா சொல்ல

இங்க வாடி பொண்டாட்டி கூப்பிட்டு மடியில் உட்கார வைத்தான் சுரேஷ்

என் அன்பு பொண்டாட்டி இதை முன்னாடியே சொல்லிருந்த இன்னொரம் அண்ணனுக்கு ஒரு குழந்தையே கொடுத்துருக்கலாம் சுரேஷ் சொல்ல

மஞ்சுளாவுக்கு பயம் விலகி நிம்மதி ஆனாள்

மஞ்சுளா உடனே சுரேஷின் உதட்டை கவ்வினாள்

இருவரும் முத்தமிட்டு கொண்ட நேரத்தில் சுரேஷின் செல்பேசி ஒலித்தது

கோபத்தில் செல்பேசியை பார்த்து ஷாக் ஆனான். அது கம்பெனியில் இருந்து வந்தது

சுரேஷ் வேகமா சாப்பிட்டு கம்பெனிக்கு கிளம்பினான்

மஞ்சுளா சாப்பிட்டு நைட்டியை அணிந்து கொண்டு தூங்கினாள்

அதே நேரத்தில் மல்லிகா வீட்டில …..

மல்லிகா கட்டிலில் படுத்து இருக்க. கையில் திருமணம் புகைப்படத்தை வைத்து அழுது கொண்டிருந்தாள்

ஏன்ய்யா இதை முன்னாடியே சொல்லவில்லை. சொல்லிருந்த நான் எப்பவே உன்னைய அவளுக்கு விட்டு கொடுத்துட்டு நான் விலகிருப்பேனே

இப்ப என்னால உன்னைய விட்டு கொடுக்கவும் முடியாம அவளை எனக்கு சக்களத்தியாகவும் ஏத்துக்கவும் முடியாம இருக்கேனே

உன் குழந்தையை நான் பெத்து கொடுக்க கூட எனக்கு தகுதியில்லை. அந்த குழந்தையையும் அவளே உனக்கு பெத்து கொடுக்குற

நான் எந்த விதத்திலும் உன்னுடன் வாழ தகுதி இல்லாதவ ஆனேனே புலம்பி கொண்டிருந்தாள் மல்லிகா

பின் அப்பிடியே தூங்கினாள்

ஒரு வாரம் மல்லிகா சுந்தரை விட்டு தள்ளி இருந்தாள். ஆனால் சுந்தருக்கு தேவையானதை செய்தாள்

அன்று ஞாயிறு. சுந்தரை வேட்டி சட்டை அணிய சொன்னாள் மல்லிகா

சுந்தரும் வேட்டி சட்டை அணிந்து கொண்டான்

இருவரும் நேராக சுரேஷ் வீட்டுக்கு போனாங்க

சுந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது

இருவரும் வீட்டுக்குள் போனாங்க

ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்த சுரேஷ்ம் மஞ்சுளாவும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை

அண்ண அண்ணி வாங்கனு சுரேஷ் கூப்பிட

இருவரும் சோபாவில் உட்கார. மஞ்சுளா காபி தயாரித்து கொண்டு வந்து கொடுத்தாள்

அனைவரும் காபி குடித்து முடித்தாங்க

மஞ்சுளா இங்க வா கூப்பிட்டாள் மல்லிகா

மஞ்சுளாவும் அருகில் வர

மஞ்சுளாவை உடனே சுரேஷின் மடியில் உட்கார வைத்தாள்

பத்து நாளாக அவரு கம்பெனியில் வேலையால் ரொம்ப சோர்வாக இருக்கரு

இன்னிக்கு சாயங்காலம் வரை அவரை சந்தேஷமா பார்த்துக்கோனு மல்லிகா சொல்ல

மஞ்சுளா திகைத்தாள்.

என்னடி யோசிக்கிற மல்லிகா கேட்க

இல்லை அக்கா மாமாவை பார்த்துக்கிறேன் மஞ்சுளா சொல்ல

சரிடி நான் கிளம்புறேன். சாயங்காலம் நானே வந்து என் புருஷனை கூப்பிட்டு போறேன் மல்லிகா சொல்ல

சரிக்கானு மஞ்சுளா சொல்ல

மல்லிகா முகம் இயல்பாக இருப்பது போல் காட்டினாலும் மனசில் வலித்தது

அப்பிடியே எழுந்து தன் வீட்டிற்க்கு வந்தாள்

இங்கே சுரேஷ் சுந்தர் மஞ்சுளா மூவரும் அடுத்து என்னா செய்வதுனு யோசித்தாங்க…

1 Comment

Comments are closed.