மூன்று ரோஜாக்கள் 8 42

அது என்ன?

நான் மலை ,நீ அந்த மேகம் ,மேகம் மலையை அணைத்து இருப்பது போல்,அன்று நீ படுக்கையில் என்னை தழுவி இருந்ததை ஞாபகப்படுத்துகிறது.

ச்சீ எப்போ பார்த்தாலும் உனக்கு அந்த நினைப்பு தானா?

ஆமா ,நாங்க ஆண்கள் வெளிப்படையாக சொல்லி விடுகிறோம் .ஆனால் பெண்கள் நீங்க வெளிப்படையாக சொல்வது இல்லை .அவ்வளவு தான் வித்தியாசம்.அது மட்டும் இல்லாம சிலை மாதிரி ஒரு பொண்ணு பக்கத்தில் இருக்கறப்ப நான் ஒன்னும் பண்ணவில்லை என்றால் அது உனக்கு தான் அசிங்கம் புரிஞ்சிக்க .

ஆமா இப்படியே பேசி பேசியே பொண்ணுங்களை ஈசியா கவிழ்க்கிற வழக்கமாகி விட்டது இந்த ஆம்பளைங்களுக்கு.

யாரு நாங்க ,பொண்ணுங்க தான் அலைய விட்ரீங்க , இதோ நானே பாரு எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கேன்.

எண்ணி பார்த்தால் 40 வீடு கூட தேறதா ஒரு கிராமம் மேகமலை.மின்வசதி கூட செய்யப்படவில்லை .பெயருக்கு ஒரு டீ கடை ,அதில் இன்னமும் MGR பாடல்கள் ஒலித்து கொண்டு இருந்தது .
தத்து எடுத்தவர் ஊர் தலைவரின் மகன் என்பதால் விசாரிக்க வீட்டருகே கொண்டு வந்து விட்டார்கள்.

நல்ல உபசரிப்புக்கு பிறகு ஒரு வழியாக வந்த வேலை வேகமாக முடிந்து விட, தத்து கொடுக்கப்பட்ட குழந்தையும் நன்றாக இருப்பதை தெரிந்து கொண்டு இருவரும் கிளம்ப தயாராகினர்.

சார் பார்த்து போங்க,இங்கே சாயங்காலம் 4 மணி ஆனாலே இருட்டு ஆகி விடும்.அப்புறம் காட்டு மிருகங்கள் வெளியே வரும் உஷாரா போங்க என அந்த ஊர்க்காரர் சொல்ல

“காட்டு மிருகங்கள் என்றால் எந்தெந்த மிருகம் இங்கே இருக்கு “? என்று அனிதா கேட்க

அது இருக்கும்மா ,யானை,சிறுத்தை,காட்டு பன்றி ,செந்நாய்,கரடி எல்லாம் இருக்கு.

பன்றியா ,அதுவா சாதுவான மிருகம் அது போய் என்ன பண்ண போது?

யானை கூட மந்தையாக இருந்தால் பிரச்சினை கிடையாது .ஒற்றை யானை மட்டும் தான் பிரச்சினை.ஆனால் காட்டு பன்றி அப்படி கிடையாது. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் குத்தி கிழிச்சிடும். சிறுத்தையே அதை பார்த்தா ஒதுங்கி போய் விடும்.

ஆமாமா ,இந்த பன்றி கூட அப்படி தான் தன்னொட தடியை வைத்து கிழித்து விடுகிறது என்று ஷெட்டியை நினைத்து மனதிற்குள் நினைத்து சிரிக்க

என்ன சிரிப்பு என்று ஷெட்டி கேட்க

அதெல்லாம் ஒன்னும் இல்ல போலாமா.

ம்ம் போலாம். என்று கோபமாக.

ஏன் இப்ப என்னை திங்கற மாதிரி பார்க்கிற

உப்பு மிளகு கையில் இல்ல ,அதனால் உன்னை தின்ன முடியல

பாதி வழியில் போய் கொண்டு இருக்கையில் ,ஷெட்டி அனிதாவிடம் “காட்டு பன்றி என்று சொல்லும் போது என்னை பார்த்து தானே சிரிச்சே,”

ஆமா உன் உருவம் அப்படி தானே இருக்கு.

இந்த உருவத்தோட தான் படுத்து புள்ளை பெத்து இருக்கே ,ஞாபகம் இருக்கட்டும் .

ம்ம் எல்லாம் ஞாபகம் இருக்கு .

அருவியின் ஓசையும் ,பறவைகளின் ரீங்காரமும் காதில் தேனாக பாய

“HEY STOP STOP “அனிதா கத்த

என்ன இப்போ அவசரம்

STOP பண்ணுங்க சீக்கிரம்.

வண்டி நின்றவுடன் அனிதா அருவி வழிந்து ஒடும் அழகை காண ஓட
ஷெட்டி ஓரமாக நின்று கொண்டு ஒண்ணுக்கு அடித்தான்.

இங்கே பாருங்க அருவி எவ்வளவு அழகாக இருக்கு என்று அனிதா திரும்பி பார்க்க

அவன் கருமை நிற முரட்டு சுன்னிய பார்க்க நேர்ந்தது.அதை பார்த்து முகத்தை திருப்பி கொள்ள,

என்ன தலையை திருப்பிகிட்ட அதெல்லாம் பாரு ,நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்.இது ஏற்கனவே நீ பார்த்தது தான்.உன் புண்டையில சீறி பாய்ந்த பாம்பு தான்.இப்ப கூட சீறி பாய காத்து இருக்குது.

என்னை தொடமாட்டேன் என்று சொல்லி இருக்கே ,பார்த்து நடந்துக்க

நானா தொடமாட்டேன்.ஆனா நீயாக கூப்பிட்டா நான் விட மாட்டேன் .

என்னால எல்லாத்தையும் உடனடியா ஏத்துக்க முடியாது .நமக்குள் நடந்த முதலிரவு பற்றி சொல்லவே வேண்டாம் ,வித்தியாசமான முதல் இரவு. எல்லாத்தையும் நினைச்சு சமாதானம் ஆகுறதுக்குள்ள இதோ உங்க பிள்ள பொறந்தாச்சு. இருந்தாலும் என் மனசு இன்னும் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதுக்காக பிள்ளையை வெறுக்கிற ராட்சசி நான் இல்ல, அதே மாதிரி எனக்கு உங்களை விட்டா வேற வழி இல்ல எனக்கு தெரியவில்லை.
அடிச்சாலும் புடிச்சாலும் நீங்க தான் எனக்கு எல்லாமே. உங்க கூடவே இருப்பேன் ,ஆனா உங்க கூட சந்தோஷமா இருக்கிறது தான் சந்தேகம் நீங்க எனக்கு முன்னாடி பல பொண்ணுங்களோட இருக்கிறது நினைக்கும்போது இன்னும் இன்னும் கோவம் அதிகமா தான் வருது நான் எல்லாத்தையும் மறந்து பொறுமையா உங்க கூட வாழ பார்க்கிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க”

சரி சரி சீக்கிரம் வா போலாம் ஷெட்டி அழைக்க

இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம். கொஞ்சம் முன்னாடி போகலாம் வா

அனிதா ஒரு நிமிஷம் நில்லு ,மேலே போகாதே,அங்கே பாரு காட்டு பன்றி கால் தடம் இருக்கு .

இங்க முன்னாடி நிக்கிற ஆறு அறிவு உள்ள பன்றியே சமாளிச்சி ஆச்சு அது பாவம் ஐந்து அறிவு தான் என்ன பண்ண போகுது.என்று அனிதா சிரித்து கொண்டே துள்ளல் நடையோடு மேலும் முன்னேற

புதரில் ஒளிந்து இருந்த காட்டுப்பன்றி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் அனிதாவை நோக்கி பாய்ந்தது.கருங்குன்றை போல இருந்த பன்றி தந்தத்தை கொண்டு முட்ட வர ,இது வரை அவ்வளவு பெரிய பன்றியை பார்த்திராத அனிதா பயத்தில் வெளிறினாள்.அவ்வளவு தான் தன் கதை முடிய போகிறது என நினைத்த நேரத்தில் ,மின்னலென செயல்பட்ட ஷெட்டி அவள் கையை பிடித்து இழுத்து அங்கு இருந்த மரக்கட்டையால் பன்றியை தாக்க அது சற்று தள்ளி விழுந்தது.மரக்கட்டையும் தூள் தூளாகி போனது.

வா போலாம் என்று அனிதா கையை பிடித்து ஓட ஆரம்பிக்க ,பன்றி இருவரையும் துரத்த தொடங்கியது.

வழியில் நீர்வீழ்ச்சி குறுக்கீட

நீச்சல் உனக்கு தெரியுமா சீக்கிரம் சொல்லு

தெரியும் ஏன் ?

இங்கே இருந்து குதிக்க வேண்டியது தான்

இல்ல என்னால முடியாது.

அங்கே பாரு பன்றி கிட்ட வந்து விட்டது.

பன்றி நெருங்கும் சமயம்,ஷெட்டி புன்னகை மன்னனில் வரும் கமல் போல் அவள் கை பற்றி அருவியில் குதித்தான்.இருவரும் தண்ணீரில் போய் விழ,பன்றி வந்த வழியே திரும்பி சென்றது.

நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான்
அழகாக பாடும் ஏஞ்சல் நான்
தரையிலே தரிசனம் தருகிற நிலவிது
அறையிலே அபிநயம் புரிகிற மலரிது
செக்காக என் பின்னே
சுத்ததா ஆள் இல்லை
எல்லோரும் என் பேரை சொல்லாத நாள் இல்லை.

அடுத்து வருவது அனிதாவின் கலவி

அடுத்து வருவது அனிதாவின் கலவி

ஒரு சின்ன பூ திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல்
இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா
ஜாதி மல்லி பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே கலவி கொள்ளலாம் முதல் நாள் இரவு

1 Comment

Comments are closed.