ஷெட்டி – உனக்கென்ன தெரியும் ,மது குடிப்பதால் வரும் போதை ,அவள் இதழ் தேன் தரும் போதைக்கு கால் தூசி பெறாது. .போன முறை நடந்த கலவியில் அவள் என்னுடன் பின்னி பிணைந்து ஒட்டி உறவாடி முழு விருப்பத்துடன் இன்பத்தை அள்ளி அள்ளி வாரி வழங்கினாள்.குழல் இனிது யாழ் இனிது என்பார்கள் எனக்கு கலவியில் உண்டாகும் அவளின் முனகல் ஓசைகள் மிக மிக இனிது ,அவள் உடம்பில் இருந்து வீசும் நறுமணம் என் ஆண்மையை கிளர்ந்தெழ செய்தது.மீண்டும் அதே போல் எனக்கு அவள் வேண்டும்.குளிருக்கும் வெப்பத்துக்கும் இடையே ஒரு சுகம் உண்டு. அச்சுகம் அவள் கால்களுக்கு இடையே நான் கண்டேன் . சரி சரி இந்தா உன்னோட payment வாங்கிட்டு கிளம்பு.
சோனா ஆசிரமத்தில் இருந்து வெளியேறும் நேரம்,
அனிதா – SORRY என்னால தான் அவன் உங்களை அடித்தான்.
சோனா – “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் “அப்படி பெஞ்சை காட்ட..
அனிதா – ம்
சோனா – நீங்க நினைக்கிற மாதிரி எங்களுக்குள் எதுவும் நடக்கல ,அவன் உன்னை பொறாமை பட வைக்கணும் தான் என்னை கூப்பிட்டான்.உன்னையும் ,மதுவையும் தொட்ட பிறகு ,அவன் CALL GIRLS கிட்ட போறது இல்ல.அவனுக்குள் இருக்கிற மிருகம் கொஞ்ச கொஞ்சமாக மாறிட்டு வருது.இப்போ ஒரு சில நல்ல விசயங்கள் எல்லாம் செய்கிறான்.இந்த ஆசிரமத்தில் செய்த உதவி உட்பட.ஒரு வேளை நீ அவனுக்கு கிடைத்தால் அவன் மாற வாய்ப்பு உண்டு.
அனிதா – தெரியும்.
சோனா – அது மட்டும் இல்லை, எந்த பெண்ணிடமும் அவன் கெஞ்சி நான் பார்த்தது இல்ல.காத்து இருக்கவும் மாட்டான்.ஆனால் உன்கிட்ட படுத்து சுகம் கண்ட பிறகு ,அவன் நீயாக வரும் வரை காத்து இருப்பேன் சொல்றான்.நீ அவனுக்கு கிடைத்தால் அவன் பெருமளவு மாற வாய்ப்பு உண்டு,இல்லையென்றால் அவன் பழைய மாதிரி மிருகமாகவும் மாற வாய்ப்பு உண்டு.
அனிதா – சரி நான் யோசிக்கிறேன்.
அன்று மாலை பொழுது , ஆசிரமத்தின் நிர்வாகி கோகுலகிருஷ்ணன் அனிதாவை அழைக்க
கோகுல கிருஷ்ணன்- அனிதா உன் மூலமாக ஒரு பெரிய உதவி வேண்டும் ?
அனிதா – சொல்லுங்க சார்
கோகுல கிருஷ்ணன் – இங்கே ஆசிரமத்தில் இருந்து ஒரு குழந்தை நாங்க தத்து கொடுத்து இருக்கோம்.அதுல ஒரு legal issue வந்து இருக்கு ,நீ கொஞ்சம் நேரில் போய் இந்த documents இல் sign வாங்கி PHOTO எடுத்து எனக்கு WhatsApp அனுப்பி வைத்தால் நாளை நான் கோர்ட்டில் அதை submit செய்து விடுவேன் .அப்படியே அங்க குழந்தையை நல்லா வைத்து இருக்கிறார்களா கொஞ்சம் check பண்ணனும்?
அனிதா – சரி சார் , எங்கே எப்போ போகனும்
கோகுல கிருஷ்ணன் – தேனி பக்கம் ஒரு மலைகிராமம் . இன்றே இரவே கிளம்பனும்.
அனிதா – தேனியா? ஆனா என் குழந்தைக்கு பயண காற்று ஓத்துக்காதே
கோகுலகிருஷ்ணன் – உன் குழந்தையை நீ வேலைக்கு போகும் போது கிருஷ்ணவேணி பாட்டி தானே பார்த்துகிரங்க,அது போல் அவங்க பார்த்துப்பாங்க.
அனிதா – சரி சார்
அது எப்படி ஒரு அழகான இளம்பெண்ணை தனியா அனுப்புவீங்க என்று ஒரு மிரட்டல் குரல் கேட்டது.
தேங்கும் கண்ணீரில் உந்தன் பிம்பம்
பூவின் நெஞ்சில் பூகம்பம்
புயலோடு போராடும் பூவாகும் வாழ்க்கை
இருந்தாலும் என் நெஞ்சில் ஏன் இந்த வேட்கை
உன் பாதை எங்கே,என் பாதம் அங்கே
வளராமல் தேயாமல் வாழ்கின்ற நிலவு இங்கே
ஷெட்டி -அது எப்படி முடியும் ,ஒரு அழகான இளம்பெண்ணை தன்னந்தனியாக அவ்வளவு தூரம் தனியாக அணுப்புவீங்க ,
கோகுலகிருஷ்ணன் – சார் வேற யாரும் இல்லை,இந்த பாபு பையன் வேற ஊருக்கு போய்ட்டான்.நான் நாளை கோர்ட்டில் இருந்து அனிதா அனுப்பும் DETAILS ஐ SUBMIT செய்து ஆகனும் சார்.வேற வழியே இல்ல.
ஷெட்டி – அப்போ ஒன்னு செய்யலாம் ,அனிதாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் துணைக்கு கூட போறேன்.
கோகுலகிருஷ்ணன் – சார் நீங்க ஒரு மந்திரி ,உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்,அங்கே உங்களுக்கு பாதுகாப்பில் ஏதாவது பிரச்சினை வந்தால் ?
ஷெட்டி – என் முகம் இந்த தமிழ்நாட்டில் பெரிதாக தெரியாது.அனிதாவை நான் பத்திரமாக கூட்டி போய் அழைத்து வருகிறேன்.
கோகுலகிருஷ்ணன் – Ok சார்,அனிதா உன்னோட முடிவு என்னம்மா ?
ஆச்சரியமாக அனிதா உடனே சரியென்று கூறினாள்.
இருவரும் ஏறிய பேருந்து ஒரு தனியார் வோல்வோ B9R நவீன ரக பேருந்து.VOLVO பஸ் என்றால் சிட்டிங் பஸ் என்றாலும் PUSH BACK சீட் SLEEPING BUS COMFORT கொடுக்கும்.

Next part