இந்த அணைப்பு.. இந்த தடவல்.. இந்த முத்தம்! 107

சந்ரு “என்னடா.. ஒடனேவா?” என்று கேட்டான்.

“ஆமாடா.. கொஞ்சம் வேலை இருக்கு..”

“ம்ம் சரி.. அப்றம்.. இன்னிக்கு சன் டே..” என்று இழுத்தான்.

அவன் மனைவி லிபிகா காபியை நிருவிடம் கொடுத்து விட்டு வேலையாக உள்ளே போயிருந்தாள்.

“ஆமா.. சன்டேதான்” என்றான்.

“இல்ல… ஈவினிங் ஏதாவது மீட் பண்ணலாமா?” அவன் நிருதியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து வெளியே வந்தாள் லிபிகா.

“அப்றம்.. உங்க வீட்ல இன்னிக்கு என்ன சன்டே ஸ்பெஷல்? ” என்று கேட்டாள்.

“எனக்கு தெரியல..? காலைல டிபன் முடிஞ்சிது. இனி என்ன செய்வாங்கனு வீட்டுக்கு போனாத்தான் தெரியும். இங்க என்ன ஸ்பெஷல்? ”

தன் கணவனை கை காட்டினாள்.
“தோ.. உக்காந்திருக்கே ஒண்ணு.. அது இன்னிக்கு செமத்தியா ஒதை வாங்க போகுது அதான் ஸ்பெஷல் ”

“ஹா ஹா..” நிருதி சந்ருவைப் பார்த்தான்.

“இன்னிக்கு இவ வாங்குவாடா.. என்கிட்ட நல்லா” என்றான் சந்ரு.

“அதையும் பாக்கலாம்.. யாரு வாங்கறா.. யாரு குடுக்கறானு..” என்றாள் லிபிகா.

நிருதி சிரித்தபடி எழுந்தான்.
“ஓகே நண்பா.. நீங்க பயங்கர ரொமான்ஸ் மூடுல இருக்கீங்க போல.. நான் கிளம்பறேன். ஈவினிங் கால் பண்றேன்”

“இருங்க சாப்பிட்டு போலாம்” என்றாள் லிபிகா.

“இல்ல.. பரவால்ல. பாத்துங்க.. ரொம்ப அடிச்சிராதிங்க.. ஏதோ அறியா பிள்ளை தெரியாம தப்பு பண்ணிருச்சினு நினைச்சு கொஞ்சம் விட்டு குடுத்து போங்க..”

“நீங்க வேணா பாருங்க.. இன்னும் ஒரு மணி நேரத்துல உங்களுக்கு கால் வரும்.. உங்க பிரெண்டு எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கார்னு..” என்று அவள் சிரித்தபடி தன் கணவனை நெருங்கி நின்றாள்.

“ஓகே ஓகே.. பாத்து நண்பா.. எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசி.. ஸிஸ்டர் உன்ன போட்டுத் தள்ளாம விட மாட்டாங்க போலத்தான் இருக்கு” எனச் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கிளம்பினான் நிருதி.. !!

வீடு பூட்டியிருந்தது. பைக்கை நிறுத்தி விட்டு சாவியை தேடினான். அது அதனிடத்தில் இல்லை. பக்கத்து வீடு திறந்திருக்க உள்ளிருந்து டிவி சத்தம் கேட்டது. கதவில் மெல்ல தட்டினான்.

சுவாதி வெளியே வந்தாள். கையில் ஒரு பழைய துணியை சுருட்டி பிடித்திருந்தாள்.
“நீங்களா?” என்று சிரித்தாள்.

அவள் தலை முடி கலைந்திருந்தது. முகத்தில் ஒரு வித சோபை. மேலே துப்பட்டா இல்லாமல் பழைய சுடிதார் போட்டிருந்தாள். கழுத்து சரிவு இறங்கி.. அவள் முலை மேடு நன்றாக தூக்கியிருந்தது. செழிப்பான அந்த இளமைக் கனி மேடுகளை பார்வையால் வருடி பின் மீண்டான்.

“ம்ம்.. என்ன செய்றே?”
“கிச்சன் கிளீன் பண்ணிட்டிருந்தேன்.”
“எங்கம்மா சாவி குடுத்தாங்களா?”
“ம்ம் .. எங்க போனிங்க?”
“பிரெண்ட பாக்க.. எங்கம்மா எங்க போச்சு?”
“மார்க்கெட்..”
“வெயில்லயா?”
“ஆட்டோலதான் போனாங்க.. உங்கம்மா, சுந்தரிக்கா, உவாமணிக்கா எல்லாரும்..”
“இந்த கெழவிகளுக்கு வேற வேலையை கெடையாது. அது சரி நீ ஏன் இப்படி டல்லா இருக்க? குளிக்கல..?”
“ம்கூம்..”
“ஏன்.. என்ன வந்துச்சு?”
“என்ன வரணும்?”
“ப்ளெட்..”
“ப்ளெட்டா?”
“ம்ம்.. மாசத்துல மூணு நாளு எங்க போயி படுப்ப? ஆ.. ஆஆ.. ஆ..” என்று ராகம் போட்டு பாடினான்.
“ச்சீ ” என்று முகம் சிவக்க வெட்கப் பட்டாள். “சிக்கெல்லாம் இல்ல.. சும்மாதான் குளிக்கல..”
“ம்ம்.. ஆனா உன்ன பாத்தா அப்படித்தான் தோனுச்சு”
“பழைய ட்ரஸ் போட்டா.. அப்படி தோனிருமா?”
“பழைய ட்ரஸ்ஸா இது?”
“ஆமா?”
“ஆனா.. செமையா இருக்கே.. புது ட்ரஸ்ல கூட இப்படி நச்சுனு தெரியாது”
“என்ன..?”
“உன் காய்.. இந்த ட்ரஸ்ல பாக்க நல்லா கும்முனு இருக்கு ”
“ச்சீ..” சட்டென தன் மார்பை உள்ளே இழுத்து கை வைத்து மறைத்தாள்.
“அதை ஏன் மறைக்கிறே.. ? கைய எடு..”
“ச்சீ போடா.. ராஸ்கல்..” என்று எட்டி அவனை அடித்தாள்.

2 Comments

  1. Please send the next episode

  2. Simply Super

Comments are closed.